Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| ஆ | ஒரு வாக்கியத்தில் பெயரடை தவிர்த்த சொல்லோடு இணைக்கப்படும்போது அந்தச் சொல்லுக்கு வினாப் பொருளைத் தரும் இடைச்சொல் அதிர்ச்சி பயம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு இடைச்சொல் இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?) இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்) எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத) பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா) பசு எருது ஆன்மா ஆச்சாமரம் விதம் (ஆறு என்பதன் கடைக்குறை) |
| ஆ | பசு மாடு |
| ஆ | இரண்டாம் உயிரெழுத்து குரலிசையின் எழுத்து பெற்றம் மரை எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் இடபம் ஆன்மா காண்க : ஆச்சா விதம் ஆகுகை ஆவது ஓர் இரக்கக்குறிப்பு வியப்புக்குறிப்பு இகழ்ச்சிக்குறிப்பு புழுக்கக்குறிப்பு நினைவுக்குறிப்பு ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் எதிர்மறையைக் குறிக்கும் சாரியை எதிர்மறை இடைநிலை பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் |
| ஆஅ | அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) |
| ஆஅ | வியப்பு, இரக்கம், அவலம் இவற்றின் குறிப்பு |
| ஆஆ | அதிசயவிரக்கச்சொல் |
| ஆக | மொத்தமாய் முழுவதும் அவ்வாறாக விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் செய்தி குறிக்கும் இடைச்சொல் முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ஓர் அசைச்சொல் |
| ஆக1 | மொத்தத்தில் |
| ஆக2 | ஆகவே |
| ஆக்கக்கிளவி | ஆக்கம் உணர்த்தும் சொல் செயற்கையை உணர்த்தும் ஆயினான் ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் |
| ஆகக்கூடி | ஆக்மொத்தம் முடிவில் இறுதியாக |
| ஆகக்கூடி | ஆகவே மொத்தத்தில் |
| ஆகக்கொள்ள | ஆகையால் |
| ஆக்கங்கூறுதல் | வாழ்த்துதல் |
| ஆக்கச்சொல் | ஆக்கம் உணர்த்தும் சொல் செயற்கையை உணர்த்தும் ஆயினான் ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் |
| ஆக்கஞ்செப்பல் | தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை |
| ஆக்கணாங்கெளிறு | கெளிற்று மீன்வகை |
| ஆக்கதம் | முதலை |
| ஆக்கந்திதம் | குதிரை நடைவகையுள் ஒன்று |
| ஆக்கப்பாடு | பேறு |
| ஆக்கப்பெயர் | காரணக் குறியினாலாவது இடு குறியினாலாவது இடையில் ஆக்கப்பட்ட பெயர் மரபுவழிப் பெயருக்கு மாறுபட்டது |
| ஆக்கப்பெருக்கம் | வருமானம் |
| ஆக்கப்பொருள் | ஆகுபெயர்ப் பொருள் |
| ஆக்கபூர்வம் | பயன் தரும் விதத்தில் பயன் தரும்படியான உருப்படியான |
| ஆக்கபூர்வம்-ஆக/-ஆன | பயன் தரும் விதத்தில்/பயன் தரும்படியான |
| ஆக்கம் | நன்மை தரும் முறையிலானது படைப்புத்திறன் இலக்கியப் படைப்பு சிருட்டி உண்டாக்குதல் அபிவிருத்தி |
| ஆக்கமகள் | திருமகள் |
| ஆக்கர் | (சுவர் மரம் தகடு போன்றவற்றில்) துளையிடப் பயன்படும் கருவி |
| ஆக்கர் | படைக்கப்பட்ட தேவர் திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் துறப்பணம் |
| ஆக்கரிவாள் | அறுவாள்வகை தோட்டவேலைக்குதவும் கத்தி |
| ஆக்கல் | படைத்தல் சமைத்தல் |
| ஆக்கல் | செய்தல் படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல் மாற்றுதல் உயர்த்துதல் |
| ஆக்கவினை | ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க பயன்படுத்தும் வினை |
| ஆக்கவினை | வளர்ச்சிப்பணி ஆக்கத்தால் வரும் வினைச்சொல் |
| ஆக்கவினை | ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க (தற்காலத் தமிழில்) பயன்படுத்தும் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் செய், வை போன்ற) வினை |
| ஆக்கவினைக்குறிப்பு | ஆக்கச் சொல்லைக் கொண்டிருக்கும் வினைக்குறிப்புச் சொல் |
| ஆக்கன் | செயற்கையானது |
| ஆக்காட்டு | (குழந்தையை) வாயைத் திறந்து காட்டும்படி சொல்லுதல் |
| ஆக்காட்டுதல் | வாயைத்திறத்தல் |
| ஆக்காண்டி | ஆள்காட்டிப் பறவை |
| ஆக்கியரிவாள் | வெற்றிலைக் காம்பறியும் கத்தி |
| ஆக்கியாதம் | சொல்லப்பட்டது அறிவிக்கப்பட்டது வினைச்சொல் |
| ஆக்கியாபித்தல் | கட்டளையிடல் |
| ஆக்கியானம் | கட்டுக்கதை |
| ஆக்கியானம் | கட்டுக்கதை வெளிப்படுத்துதல் பேசுதல் |
| ஆக்கியோர் | (கவிதை இலக்கணம் முதலியவற்றை)இயற்றியவர் ஆசிரியர் |
| ஆக்கியோன் | கட்டுக்கதை படைத்தவன் ஒரு நூல் செய்தவன் |
| ஆக்கியோன் | படைத்தோன் நூல்செய்தவன் |
| ஆக்கியோன் | (கவிதை, இலக்கணம் முதலியவற்றை) இயற்றியவர் |
| ஆக்கிரகம் | விடாப்பிடி கடுஞ்சினம் கைக்கொள்ளுகை கட்டாயம் அருளுகை |
| ஆக்கிரகாயணி | புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் மார்கழி மாத மதிநிறை நாள் மிருக சீரிடம் |
| ஆக்கிரகித்தல் | பலவந்தமாயெடுத்தல் வெல்லல் |
| ஆக்கிரந்திதம் | குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை |
| ஆக்கிரமணம் | வலிந்து கவர்கை |
| ஆக்கிரமம் | அடைதல் கடந்துபோதல் மேலெழுச்சி வீரம் |
| ஆக்கிரமி | கவர்ந்துகொள்ளுதல் கைப்பற்றுதல் வலிமையைக் கைக் கொள் [ஆக்கிரமித்தல், ஆக்கிரமணம்] |
| ஆக்கிரமி | (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல் |
| ஆக்கிரமித்தல் | கையகப்படுத்தல் |
| ஆக்கிரமித்தல் | வலிந்து கவர்தல் உள்ளே அடக்கிக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் |
| ஆக்கிரமிப்பு | 1.(நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கொண்ட)போர் நடவடிக்கை 2.உரிமை இல்லாத இடங்களில் அமைக்கப்படும் வீடு கடை முதலியவை 3.ஆதிக்கம் |
| ஆக்கிரமிப்பு | (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கை |
| ஆக்கிராணப்பொடி | மூக்குத்தூள் |
| ஆக்கிராணம் | மோந்துபார்க்கை மூக்கு மூக்கில் இடும் மருந்துப்பொடி |
| ஆக்கிராணவிந்திரிகம் | மூக்கு |
| ஆக்கிராணவிந்திரியகாட்சி | ஓரளவைந்து கந்தமறிதல் |
| ஆக்கிராணித்தல் | மோத்தல் |
| ஆக்கிராந்தம் | கைக்கொள்ளப்பட்டது பாரமேற்றப்பட்டது மறைக்கப்பட்டது மேலிடப்பட்டது வெல்லப்பட்டது |
| ஆக்கிரோசனம் | சாபம் |
| ஆக்கிரோஷம் | வெறி : ஆவேசம் |
| ஆக்கினாகரணம் | கீழ்ப்படிதல் |
| ஆக்கினாகரன் | ஏவல்செய்வோன் |
| ஆக்கினாசக்கரம் | ஆணை செங்கோன்முறைமை |
| ஆக்கினாசக்கரம் | சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை |
| ஆக்கினாசத்தி | அரசனாணையின் வன்மை |
| ஆக்கினாதானம் | இலாடத்தானம் |
| ஆக்கினாபங்கம் | ஆணை மீறுகை |
| ஆக்கினாபத்திரம் | கட்டளைச்சட்டம் |
| ஆக்கினாபயதி | ஆணவேதி |
| ஆக்கினேயம் | அக்கினிக்குரியது தென்கீழ்த்திசை காண்க : ஆக்கினேயாத்திரம் ஆக்கினேய புராணம் சிவாகமத்துள் ஒன்று திருநீறு |
| ஆக்கினேயாத்திரம் | அக்கினியைத் தேவதையாகக் கொண்ட அம்பு |
| ஆக்கினை | கட்டளை உத்தரவு தண்டனை |
| ஆக்கினை | தண்டனை கட்டளை கட்டைவிரல் |
| ஆக்கினைப்பத்திரம் | அரசனது எழுத்து மூலமான கட்டளை |
| ஆக்கு | படைத்தல் உண்டாக்குதல் உருவாக்குதல் |
| ஆக்கு | படைப்பு |
| ஆக்கு1 | படைத்தல் |
| ஆக்குத்தாய் | அநீதியாய் |
| ஆக்குதல் | செய்தல் படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல் மாற்றுதல் உயர்த்துதல் |
| ஆக்குப்புரை | சமையற் பந்தல் |
| ஆக்கும் | ஒரு கூற்றில் பெயரடை தவிர்ந்த பகுதியை வலியுறுத்த அந்தப் பகுதியை வலியுறுத்த அந்தப் பகுதியைக் குறிக்கும் சொல்லோடு சேர்க்கப்படும் இடைச்சொல் |
| ஆக்கும் | போலும் |
| ஆக்குரோசம் | கடுஞ்சினம் |
| ஆக்குரோசனம் | வைதல் |
| ஆக்குரோடம் | மார்பு |
| ஆக்குவயம் | நாகம் |
| ஆக்குவயம் | பெயர் |
| ஆக்கூர் | ஓரூர் |
| ஆக்கெளுத்தி | கெளிற்று மீன்வகை கடற்கெளிற்றுவகை |
| ஆக்கெளுத்தி | கெளிற்று மீன்வகை கடல் கெளிற்றுவகை |
| ஆக்கேபம் | ஆட்சேபம் |
| ஆக்கேபம் | தடை, மறுத்துக் கூறுதல் |
| ஆக்கேபிக்கை | ஆட்சேபிக்கை |
| ஆக்கேபித்தல் | ஆட்சேபித்தல் |
| ஆக்கேபிப்பு | ஆட்சேபிப்பு |
| ஆக்கை | (யாக்கை) உடம்பு நார் |
| ஆக்கை | யாக்கை உடம்பு நார் |
| ஆக்கை | உடல் |
| ஆக்கையிலி | மன்மதன் |
| ஆக்கொத்துமம் | கொன்றை |
| ஆக்கொல்லி | ஒரு புழு தில்லைமரம் |
| ஆக்கொல்லு | ஒரு புழு |
| ஆகச்செய்தே | ஆகவே |
| ஆகசி | திப்பிலி |
| ஆக்சிகரணம் | ஒரு பொருள் பிராணவாயுவுடன் இணையும் வேதிவிணை |
| ஆகசு | தவறு இழிந்தது பாவம் |
| ஆக்ஞை | கட்டளை |
| ஆக்ஞை | ஆணை |
| ஆகட்டு | ஆகட்டும் என்னும் பொருளில் வரும் சொல் |
| ஆகட்டும் | சரி என்ற பொருளில் வாக்கியங்களைக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் இடைச்சொல் |
| ஆகட்டும் | ஆம் ஆகுக |
| ஆகடியம் | பரிகாசம் பொல்லாங்கு |
| ஆகண்டலன் | இந்திரன் |
| ஆகணதாரம் | கைசிகநிஷாதம் |
| ஆகத்தினெய் | புருவநடு |
| ஆகதம் | கமகம் பத்தனுள் ஒன்று கந்தை பெருக்கிவந்த தொகை பொய் அடிக்கை வருகை |
| ஆகதர் | சமணர் |
| ஆகதி | அடையவேண்டியது |
| ஆகந்துகசுரம் | அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை |
| ஆகந்துகம் | இடையில்வந்தது |
| ஆகந்துகம் | இடையில் வந்தேறியது |
| ஆகந்துகமசூரிகை | ஆகந்தும் சூரிகைரோகம் |
| ஆகந்துகமலம் | ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் |
| ஆகப்பாடு | மொத்தம் |
| ஆகம் | உடம்பு மார்பு மனம் அல்லது இதயம் |
| ஆகம் | உடல் மனம் மார்பு சுரை |
| ஆகமங்களோதினோன் | சிவபிரான் |
| ஆகமசாத்திரம் | சைவ வைணவ சாக்த சமணசமய நூல்கள் |
| ஆகமபதி | கடவுள் |
| ஆகமப்பிரமாணம் | காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம் |
| ஆகம்பிடதம் | மேலும் கீழுமாகத் தலையசைத்தல் சம்மதிக்குறி காட்டும் முகம் |
| ஆகம்பிதசிரம் | சிர அபிநயவகை |
| ஆகம்பிதமுகம் | சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை |
| ஆகமம் | சைவம்,வைணவம் முதலிய சமயங்களின் புனித நூல்கள் வேத சாஸ்திரங்கள் வருகை |
| ஆகமம் | வேதசாத்திரங்கள் முதல்வன் வாக்கு வருகை தோன்றல் விகாரத்தால் வரும் எழுத்து |
| ஆகமம் | சைவம், வைணவம் முதலிய சமயத்தினர் மத ஆசாரத்துக்குப் புனிதமாகக் கொள்ளும் நூல்கள் |
| ஆகமமலைவு | ஆகமவிதிக்கு முரண் சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது |
| ஆகமர்ந்தோன் | விநாயகன் |
| ஆகமவளவை | காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம் |
| ஆகமன் | சிவன் |
| ஆகமனகாலம் | சங்கிராந்தி பிரசவகாலம் |
| ஆகமனம் | வந்து சேர்தல் |
| ஆகமனம் | வருகை |
| ஆகமனித்தல் | வருதல் |
| ஆகமாந்தம் | ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் |
| ஆகமிலி | மன்மதன் |
| ஆகமொத்தம்/ஆகமொத்தத்தில் | (எல்லாவற்றையும் கணக்கெடுத்துப் பார்த்த பின்) முடிவில் |
| ஆகரணம் | ஏவலன் |
| ஆகரம் | இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம் உறைவிடம் கூட்டம் |
| ஆகரம் | இரத்தினச் சுரங்கம் உறைவிடம் அடிநிலை கூட்டம் காலாங்கபாடாணம் |
| ஆகரன் | குடியிருப்போன் கிண்டுவோன் சுந்தரமூர்த்தி நாயனார் |
| ஆகர்ஷி | (காந்தம் முதலியன பொருள்களை) இழுத்தல் |
| ஆகரி | ஒரு பண் திப்பிலி சிறுகட்டுக்கொடி |
| ஆகரித்தல் | தருவித்தல் |
| ஆகருடணம் | இழுக்கை அழைக்கை அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று |
| ஆகருடம் | விற்பழக்கம் சூதாடுகை சூதாடுபலகை கவறு இழுக்கை |
| ஆகருணணம் | கேட்குதல் |
| ஆக்ரோஷம் | ஆவேசம் |
| ஆக்ரோஷம் | வெறி |
| ஆகல் | ஆகுதல் |
| ஆகலாகல் | ஆகவாக.(தொல்.சொல்.280 சேனா.) |
| ஆகலாகல் | உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை |
| ஆகலூழ் | ஆகூழ் நல்வினைப் பயன் |
| ஆகவபூமி | போர்க்களம் |
| ஆகவம் | போர் வேள்வி |
| ஆகவனம் | பிணிக்கை விரும்புகை எண்பெருக்கல் |
| ஆகவனம் | பலி |
| ஆகவனல் | சிலை போர் |
| ஆகவனீயம் | வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று |
| ஆகவாக | உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.) |
| ஆக்வானம் | தேவதைகளை வேண்டி அழைக்கை |
| ஆகவியன் | போர்வீரன் |
| ஆகவும் | மிகவும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
| ஆகவும் | ஆகுக |
| ஆகவும் | (அடைக்கு அடையாக வரும்போது) மிகவும் |
| ஆகவே | அதன் காரணமாக அதன் விளைவாக அதனால் ஆதலால் |
| ஆகவே | ஆதலால் |
| ஆகவே | அதன் காரணமாக அல்லது விளைவாக |
| ஆகளமாய் | இடைவிடாது |
| ஆகளரசம் | அபின் |
| ஆகளரசம் | அபின் பாதரசம் |
| ஆகளவாய் | இருக்கும் அளவுக்கு |
| ஆகன் | விநாயகன் |
| ஆகன்மாறு | ஆகையால் |
| ஆகனாமி | அவரை |
| ஆகனிகம் | மண்ணகழ் கருவி பன்றி பெருச்சாளி |
| ஆகனிகன் | ஒட்டன் கள்வன் |
| ஆகஸ்மீகம் | சடிதி |
| ஆகா | வியப்பு,பாராட்டு,ஏளனம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடைச்சொல் வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு! சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன் |
| ஆகா | வியப்புக்குறிப்பு உடன்பாட்டுக் குறிப்பு ஒரு கந்தருவன் |
| ஆகாசக்கட்டு | மனோராச்சியம் |
| ஆகாசக்கத்தரி | ஒரு கத்தரி |
| ஆகாசக்கப்பல் | ஆகாயவிமானம் |
| ஆகாசக்கரை | மனோராச்சியம் |
| ஆகாசக்கரைக்கட்டு | ஆகாசகரை |
| ஆகாசக்கல் | சூரியகிரகணத்தணு |
| ஆகாசக்கல் | விண்ணிற் பறக்கும் அணு |
| ஆகாசக்கோட்டை | (உண்மையில் இல்லாத) கற்பனை |
| ஆகாசகங்கை | மந்தாகினி பால்வீதி மண்டலம் பனிநீர் சிறுநீர் |
| ஆகாசகபாலி | புரளிக்காரன் மிக வல்லவன் |
| ஆகாசகமனம் | ஆகாய மனம் |
| ஆகாசகமனம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ஆகாயத்தே செல்லுதல் |
| ஆகாசகரடம் | புகைப்படை |
| ஆகாசகருடன் | கொல்லன்கோவை சீந்தில் பேயத்தி |
| ஆகாசகாமினி | விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் |
| ஆகாசசபை | காஞ்சிபுரத்து நடராச சபை |
| ஆகாசசாமி | பறந்துசெல்லும் ஆற்றலுடையோன் பறக்கும் குதிரை |
| ஆகாசத்தாமரை | காணக ஆகாயத்தாமரை |
| ஆகாசத்துவனி | வானொலி, அசரீரி |
| ஆகாசதீபம் | உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு |
| ஆகாசதுந்துமி | தேவதுந்துபி |
| ஆகாசபட்சி | சாதகப்புள் |
| ஆகாசபட்சி | வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் ஒரு பறவைவகை |
| ஆகாசபதி | இந்திரன் |
| ஆகாசப்பட்சி | ஆகாசபட்சி |
| ஆகாசப்பந்தல் | கற்பனை உலகு |
| ஆகாசப்பாலம் | கற்பனை உலகு |
| ஆகாசப்புரட்டன் | பெருமோசக்காரன் |
| ஆகாசப்புளு | பெரும்பொய் |
| ஆகாசப்புளுகன் | பெரும்பொய்யன் |
| ஆகாசப்பொய் | பெரும்பொய் |
| ஆகாசபலம் | விண்வீழ்கொள்ளி |
| ஆகாசபாலம் | ஆகாசகரை |
| ஆகாசம் | வானம் |
| ஆகாசம் | ஐம்பூதத்துள் ஒன்று, வானம் வளிமண்டலம் |
| ஆகாசமண்டலம் | வானவெளி நாட்டிய வகையுள் ஒன்று |
| ஆகாசமயம் | சூனியம் |
| ஆகாசமார்க்கம் | அந்தரவழி |
| ஆகாசமார்க்கம் | வானவழி |
| ஆகாசமார்க்கனன் | அந்தர வழியாகச்செல்லுவோன் ஆகாயகமனி |
| ஆகாசயானம் | அந்தரக மனரதம் |
| ஆகாசலிங்கம் | பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்தில் உள்ளது |
| ஆகாசவல்லி | ஒருகொடி சீந்தில் |
| ஆகாசவல்லி | சீந்தில் ஒரு பூண்டு |
| ஆகாசவாணம் | அந்தரத்தில் செல்லும் சீறுவாணம் |
| ஆகாசவாணி | அசரீரிவார்த்தை |
| ஆகாசி | சீந்தில் |
| ஆகாத | கெட்ட. ஆகாத பிள்ளை |
| ஆகாத | கெட்ட வெறுப்புக்குரிய |
| ஆகாத்தியம் | (விருப்பமில்லாத)ஒன்று நடக்கும்போது ஒருவர் செய்யும் அழுகையோடு கூடிய ஆர்ப்பாட்டம் பொல்லாங்கு |
| ஆகாத்தியம் | பாசாங்கு பொல்லாங்கு |
| ஆகாதம் | அடி குளம் கொலை கொலைக்களம் |
| ஆகாதவன் | பகைவன் பயற்றவன் |
| ஆகாதன | முடியாதன |
| ஆகாதனம் | கொலைக்களம் கொலை |
| ஆகாதிலை | மரவகையுள் ஒன்று கொடியார் கூந்தல் |
| ஆகாது | கூடாது |
| ஆகாது | (-அல் அல்லது -தல் விகுதி ஏற்ற தொழிற்பெயர்களின் பின்) கூடாது |
| ஆகாதே | அல்லவா௯ அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49 1) |
| ஆகாதே | அல்லவா ? |
| ஆகாமி | வருதல் |
| ஆகாமியம் | அக்கிரமம் வரு பிறப்புக்களில் பலன் தரக்கூடிய இப்பிறப்பு நல்வினை தீவினைகள் |
| ஆகாமியம் | அதிக்கிரமம் மூவகைக் கன்மங்களுள் ஒன்று இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் |
| ஆகாய கமனம் | காற்றில் நடந்து செல்லும் வித்தை |
| ஆகாய விமானம் | விமானம் |
| ஆகாயக்கக்கரி | கக்கரிவகை |
| ஆகாயக்குணம் | ஆகாசக்குணம் |
| ஆகாயக்கோட்டை | ஒருவர் தான் நினைக்கும் காரியம் நடக்காது என்று தெரிந்தும் அதை பற்றிப் பெரிய அளவில் செய்யும் கற்பனை |
| ஆகாயகங்கை | மந்தாகினி |
| ஆகாயக்சத்திரி | ஆகாசக்கத்தரி |
| ஆகாயகணம் | செய்யுள் கணத்துள் ஒன்று கருவிளங்காய்ச் சீராய் அமைவது |
| ஆகாயகமனம் | அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை |
| ஆகாயகருடன் | ஆகாசகருடன் சீந்தில் |
| ஆகாயகாமி | ஆகாசகாமி |
| ஆகாயச்சக்கரம் | சித்திரகவிவகை |
| ஆகாயச்சொல் | எதிரில் இல்லாதான் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பேச்சு |
| ஆகாயசாரிகள் | வானத்தில் திரிவோர், சாரணர் |
| ஆகாயசூலை | குதிரை நோய்வகை |
| ஆகாயத்தாமரை | 1.குளம் குட்டைகளில் படர்ந்து காணப்படும் வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கும் வட்ட அடுக்கில் இலைகளைக் கொண்ட தண்டுகளற்ற மிதக்கும் பூண்டு வகை 2.ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி |
| ஆகாயத்தாமரை | பூண்டுவகை குளிர்தாமரை இல்பொருள் கொட்டைப்பாசி |
| ஆகாயத்தின்குணம் | ஆகாயக்குணம் |
| ஆகாயத்தூள் | ஒட்டடை |
| ஆகாயபதலி | துரிசங்குபதவி |
| ஆகாயபதி | இந்திரன் |
| ஆகாயப்பிரவேசம் | அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை |
| ஆகாயப்பூ | பூண்டுவகை குளிர்தாமரை இல்பொருள் கொட்டைப்பாசி |
| ஆகாயப்பூரிதம் | பேய்முசுட்டை |
| ஆகாயம் | ஐம்பூதத்துள் ஒன்று, வானம் வளிமண்டலம் |
| ஆகாயமாஞ்சி | ஒரு மருந்துவகை |
| ஆகாயவழுதலை | ஒரு வழுதுணை |
| ஆகாயவாசிகள் | பதினெண் கணத்துள் ஒரு சாரார் |
| ஆகாயவாணி | அசரீரியான வானொலி |
| ஆகாரகுத்தி | மாசாலம் |
| ஆகாரசம்பவம் | நிணம் |
| ஆகாரசமிதை | வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி |
| ஆகாரசன்னை | நால்வகை முரசுகளுள் ஒன்று |
| ஆகாரதாகம் | வீடுசுடுதல் |
| ஆகாரம் | (திட அல்லது திரவ)உணவு |
| ஆகாரம் | (திட, திரவ) உணவு |
| ஆகாரி | உயிர் பூனை |
| ஆகாரி | உயிர் பூனை |
| ஆகிஞ்சனன் | வறியன் |
| ஆகிடந்து | நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145 இராமா.) |
| ஆகிடிச்சு | ஆகிவிட்டது |
| ஆகிய | பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் பண்பை விளக்கும் மொழி |
| ஆகிய | பண்புருபு |
| ஆகிய | ஒன்றை அடுத்து ஒன்றாகத் தொகுத்துத் தரப்பட்டதன் பின் அந்தத் தொகுப்பில் தரப்பட்டவற்றுக்கு மேல் சேர்ப்பதற்கு வேறு இல்லை என்பதை வரையறுப்பதாக இருப்பது |
| ஆகிரதம் | வணங்கல் |
| ஆகிரந்தம் | புன்கமரம் |
| ஆகிரம் | விரிவு |
| ஆகிரிநாட்டை | பண்வகை காண்க : ஆகரி |
| ஆகிருதி | (பெரும்பாலும் ஆண்களைக் குறித்துவரும்போது)உடம்பு உருவம் வடிவம் |
| ஆகிருதி | உருவம் உடல் அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் |
| ஆகிருநந்தனம் | புன்கமரம் |
| ஆகிருநனந்தம் | புன்குமரம் |
| ஆகிலியர் | ஆகாதொழிக |
| ஆகிவந்த | மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியானது என்று நம்பப்படும்(வீடு இடம்) |
| ஆகிவந்த | மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியான (வீடு, இடம்) |
| ஆகிவருதல் | நன்றாகக் கூடிவருதல் |
| ஆகின்று | ஆகாநின்றது, அமைந்தது ஆயிற்று |
| ஆகீசன் | விநாயகன் |
| ஆகு | எலி பெருச்சாளி |
| ஆகு | கவரி கொப்பூழ் எலி பெருச்சாளி பன்றி கள்ளன் சாமரம் |
| ஆகுகன் | கணபதி |
| ஆகுகன் | பெருச்சாளி ஊர்தியனாகிய விநாயகன் |
| ஆகுஞ்சனம் | சுருக்குகை |
| ஆகுண்டிதம் | கோழை |
| ஆகுதல் | ஆவது என்ற பொருளில் வரும் இடைச்சொல் |
| ஆகுதல் | ஆதல் |
| ஆகுதி | யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள் உணவு போன்ற பலி |
| ஆகுதி | அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் பலி ஒருவகைப் பறை |
| ஆகுதி | யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள் |
| ஆகுபுக்கு | பூனை |
| ஆகுபுகு | பூனை |
| ஆகுபெயர் | ஒன்றன் பெயர் அதனுடன் தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் |
| ஆகுபெயர் | ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் |
| ஆகுயர்த்தோன் | பெருச்சாளி உருப்பொறித்த கொடியுடையவனான கணபதி |
| ஆகுரதன் | கணபதி |
| ஆகுலச்சொல் | ஆரவாரப்பேச்சு |
| ஆகுலத்துவம் | கலக்கம் |
| ஆகுலம் | மனக் கலக்கம் துன்பம் ஆரவாரம் பகட்டு |
| ஆகுலம் | மனக்கலக்கம் ஆரவாரம் |
| ஆகுலி | ஒரு செடிவகை |
| ஆகுலித்தல் | துன்புறுதல் |
| ஆகுவது | ஆவது |
| ஆகுவன | ஆவன |
| ஆகுவாகனன் | விநாயகன் |
| ஆகுளி | ஒருவகைச் சிறு பறை |
| ஆகுளி | ஒருவகைச் சிறுபறை |
| ஆகுனி | வாதநோய்வகை |
| ஆகூர்தி | கணபதி |
| ஆகூழ் | நல்வினை ஆக்கத்திற்குக் காரணமான வினை முன்னேற்றத்திற்குக் காரணமான வினை |
| ஆகேடகம் | வேட்டை |
| ஆகேடம் | வேட்டை |
| ஆகேருகம் | தண்ணீர்விட்டான் கொடி |
| ஆகேவகமுள்ளி | காட்டுமுள்ளி |
| ஆகேறு | சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம் |
| ஆகை | ஆதல் உயருதல் நிகழுகை |
| ஆகைச்சுட்டி | ஆகையால் (ஈடு 7 10 8.) |
| ஆகையர் | முடிவு கூட்டிவந்த மொத்தத் தொகை |
| ஆகையால் | ஆகவே ஆதலால் |
| ஆகோசனம் | கோரோசனை |
| ஆகோள் | போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை |
| ஆங்க | ஓரசைச்சொல் அவ்வாறு அவ்விதமே உவம உருபு |
| ஆங்க | அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று |
| ஆங்கண் | அவ்விடம் ஊர் |
| ஆங்கண் | அவ்விடத்து |
| ஆங்கரிப்பு | ஆங்காரிப்பு |
| ஆங்கனம் | அவ்விதம் |
| ஆங்காங்கு | அங்கங்கே |
| ஆங்காங்கு | அங்கங்கு |
| ஆங்காரம் | அகங்காரம் |
| ஆங்காரம் | பற்று காண்க : அகங்காரம் செருக்கு கரித்திரள் |
| ஆங்காரி | செருக்கன் |
| ஆங்காரி | அகங்காரம் உள்ளவன்(ள்) |
| ஆங்காரித்தல் | செருக்குக்கொள்ளுதல் |
| ஆங்காலம் | நல்ல காலம் எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும் காலம் |
| ஆங்காலம் | நற்காலம் |
| ஆங்கிரச | ஒரு வருடம் |
| ஆங்கிரசம் | ஆங்கிரசம் |
| ஆங்கில மருத்துவம் | நவீன சிந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல்நிலையின் காரணத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்வதன் மூலம் உடல்நலத்தை அணுகும் முறை |
| ஆங்கிலம் | இங்கிலாந்து,அமெரிக்கா முதலிய நாடுகளில் தாய் மொழியாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திச் சேர்ந்த ஒரு மொழி ஆங்கிலேயர்களின் மொழி |
| ஆங்கிலம் | ஆங்கிலமொழி |
| ஆங்கிலம் | இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் தாய்மொழியாகப் பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி |
| ஆங்கிலேய | இங்கிலாந்து நாடு மக்கள் பண்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய |
| ஆங்கிலோ இந்தியன் | ஒரு ஆங்கிலேயனுக்கும் ஒரு இந்தியனுக்கும் இடையே ஆன திருமன உறவின் மூலம் அல்லது அவர்கள் வழி வந்தவர்களுக்குப் பிறந்தவர் |
| ஆங்கீரச | அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு |
| ஆங்கு | அங்கு அவ்விடத்து, அப்பொழுது, அவ்வாறு, போல ஓர் அசைச் சொல் |
| ஆங்கு | அவ்விடம் அக்காலத்தில் அப்படி ஓர் உவம உருபு ஏழன் உருபு ஓர் அசைநிலை |
| ஆங்குதல் | போதியதாதல் |
| ஆங்ஙனம் | அங்ஙனம் |
| ஆசங்கித்தல் | ஐயங்கொள்ளல் |
| ஆசங்கித்தல் | ஐயுறுதல் மறுத்தல் |
| ஆசங்கிப்பு | சந்தேகம் |
| ஆசங்கை | ஐயம் மறுப்பு |
| ஆச்சந்திரகாலம் | சந்திர னுள்ளமட்டும் |
| ஆச்சந்திரார்க்கம் | சூரிய சந்திராளுள்ளமட்டும் |
| ஆச்சமரம் | சங்கஞ்செடி |
| ஆச்சமாதிகம் | மலைவெற்றிலை |
| ஆச்சரபுரம் | ஒரு சிவஸ்தலம் |
| ஆச்சரியக்குறி | வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக் கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடு |
| ஆச்சரியப்படுத்து | வியப்புக்கு உள்ளாக்குதல் |
| ஆச்சரியப்படுதல் | வியப்புக்கு உள்ளாதல் |
| ஆச்சரியம் | வியப்பு |
| ஆச்சரியம் | கடினமானது என்று நினைத்திருந்தது எளிதாக முடிந்துவிடும்போது அல்லது வழக்கத்திற்கு மாறானது நடந்துவிடும்போது ஏற்படும் உணர்வு |
| ஆச்சல் | பாய்ச்சல் வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் |
| ஆச்சன் | தந்தை கடவுள் |
| ஆச்சனை | முழுதும் செலவழிக்கை |
| ஆச்சா | ஒரு மரம் |
| ஆச்சா | சாலமரம் கள்ளி |
| ஆச்சாசினி | சாலமரம் கள்ளி |
| ஆச்சாசோபிகம் | பெருங்கிலுகிலுப்பை |
| ஆச்சாட்டு | சிற்றீரம் |
| ஆச்சாட்டுப்பயிர் | சிற்றீரமுள்ள நிலத்துப்பயிர் |
| ஆச்சாதநபலை | பருத்தி |
| ஆச்சாதம் | உறை சீலை மூடி மேலாடை |
| ஆச்சாதனபலம் | பருத்திக்கொட்டை |
| ஆச்சாதனபலை | பருத்திக்கொட்டை |
| ஆச்சாதனம் | ஆணவமலம் அஞ்ஞானம் மறைப்பு ஆடை |
| ஆச்சாரி | தச்சர் பொற்கொல்லர் கருமார் சிற்பி கன்னார் போன்ற தொழில் செய்பவர்கள் |
| ஆச்சாள் | தாய் |
| ஆச்சான் | ஆசாரியன் |
| ஆச்சி | வயதான பெண்மணி பாட்டி பெருமாட்டி |
| ஆச்சி | தாய் பாட்டி மூத்த தமக்கை சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் குரு பத்தினி |
| ஆச்சி | வயதான பெண்மணி |
| ஆச்சிபூச்சி | ஒருவிளையாட்டு |
| ஆச்சிபூச்சி | விளையாட்டுவகை |
| ஆச்சியம் | நெய் |
| ஆச்சியம் | நெய் எள்ளத்தக்கது கட்டணம் தேவதாருவின் பிசின் |
| ஆச்சியாடு | மற்ற ஆட்டு மந்தையிலிருந்து இரந்து பெறப்பட்ட ஆடு |
| ஆச்சிரமத்தான் | ஆச்சிரமத்தையுடைவன் |
| ஆச்சிரமம் | முனிவர் உறைவிடம் பன்னசாலை வாழ்க்கைநிலை |
| ஆச்சிரமி | நால்வகை ஆசிரமங்களுள் ஒன்றில் இருப்பவன் |
| ஆச்சிரயம் | பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை பாதுகாப்பு கொளு கொம்பு புகலிடம் |
| ஆச்சிரயாசித்தம் | பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி |
| ஆச்சிரவம் | சூள் கீழ்ப்படிகை வருத்தம் கன்மத்தொடர்ச்சி ஆன்மா பொறிவழிச் சேறல் |
| ஆச்சிராமம் | முனிவர் உறைவிடம் பன்னசாலை வாழ்க்கைநிலை |
| ஆச்சிலை | கோமேதகம் |
| ஆச்சு | ஆயிற்று முடிந்தது |
| ஆச்சு | ஆயிற்று, முடிந்தது ஒருவகை உரையசை |
| ஆச்சுக்காசி | மஞ்சட்கோங்கு |
| ஆச்சுரிதகம் | சிரிப்பு நகக்குறிவகை |
| ஆச்சுவரி | அரசு |
| ஆச்சுவாசம் | சாக்காடு அத்தியாயம் |
| ஆச்சோதனம் | வேட்டை |
| ஆசட்சு | கண் பண்டிதன் |
| ஆசடை | நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம் |
| ஆசத்தி | விருப்பம், பற்று |
| ஆசந்தன் | விட்டுணு |
| ஆசந்தி | பாடை |
| ஆசந்தி | சவம் கொண்டுபோகும் பாடை பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை சிறுகட்டில் பிரம்பாலான இருக்கை |
| ஆசந்திரதாரம் | சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளவரை |
| ஆசந்திரார்க்கம் | சந்திர சூரியர்கள் உள்ளவரை |
| ஆசம் | சிரிப்பு |
| ஆசமனகம் | துப்பற்காளாஞ்சி |
| ஆசமனம் | வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் |
| ஆசமனீயம் | ஆசமனியம் |
| ஆசமனீயம் | ஆசமனநீர் |
| ஆசமித்தல் | வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் |
| ஆசமிப்பு | குடிப்பு உட்கொள்ளுவது |
| ஆசயம் | உறைவிடம் உடலின் உட்பை மனம் கருத்து உழை பலா |
| ஆசர் | See ஆஜர் |
| ஆசர் | ஆயத்தம் நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் |
| ஆசரணம் | பழக்கம் வழக்கம் அனுட்டானம் |
| ஆசரணை | பழக்கம் வழக்கம் அனுட்டானம் |
| ஆசர்ப்பட்டி | வருகைப் பதிவேடு |
| ஆசரித்தல் | அனுட்டித்தல் கைக்கொள்ளுதல் வழிபடுதல் |
| ஆசரிப்புக்கூடாரம் | வழிபாட்டுப்படாம் வீடு |
| ஆசல் | மதிப்பு |
| ஆசலம் | மக்க சஞ்சலம் குற்றமும் துன்பமும் |
| ஆசலை | ஆடாதோடை |
| ஆசவத்திரு | பனைமார் |
| ஆசவம் | கள் |
| ஆசவுசம் | ஆசூசம் |
| ஆசவுசம் | தீட்டு |
| ஆசற | குறையற |
| ஆசறுதல் | குற்றமின்மை முடிதல் |
| ஆசறுதி | கடைசி |
| ஆசறுதிப்பல் | கடைவாய்ப் பல் |
| ஆசனக்கிருமி | மலப்புழுவகை |
| ஆசனக்குளிகை | மலவாய்வழியாய்ச் செலுத்தும் மாத்திரை |
| ஆசனந்திருத்துதல் | பெரியோர்க்கு இருக்கை அமைத்தல் |
| ஆசனப்பலகை | 1.தரையில் போட்டு உட்காருவதற்குப் பயன்படுத்தும்(இரண்டு மரச்சட்டங்களுக்கு மேலே பொருத்தப்பட்ட) பலகை 2.(மாட்டு வண்டியில்) ஓட்டுபவர் அமர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் அரைவட்ட மரப் பலகை |
| ஆசனபவுத்திரம் | பகந்தரம், மலவாயில் புரைவைத்த புண் |
| ஆசனம் | இருக்கை அமரும் பீடம் தவிசு யோகியர் அமரும் நிலை மலம் வெளியேறும் வழி |
| ஆசனம் | பத்மாசனம் சித்தாசனம் சுவஸ்திகாசனம் சுகாசனம் சிரசானம் சர்வாங்காசனம் மத்சாசனம் புஜங்காசனம் தனுர் ஆசனம் மயூராசனம் திரிகோணாசனம் சவாசனம் அர்த்த மத்ஸ்யேந்திராசனம் ஹாலாசனம் சலபாசனம் பஸ்சிமோத்தானாசனம் யோகமுத்ராசனம் பாதஹஸ்தாசனம் உட்டியாணாசனம் நெளவி முதலியன |
| ஆசனம் | பீடம் முதலிய தவிசு இருக்கைநிலை மலவாய் உரிய காலம் வரும்வரை பகைமேற் செல்லாதிருக்கை |
| ஆசனம் | உட்கார்வதற்கு உரியது |
| ஆசனவாய் | மலத்துவாரம் மலவாய் மலம் வெளியேறும் துவாரம் |
| ஆசனவாய் | மலவாய் |
| ஆசனவாய் | மலத் துவாரம் |
| ஆசனவாயில் | மலவாயில் |
| ஆசனவெடிப்பு | நோய்வகை |
| ஆசன்னப்பிரசவம் | ஒருவகைப் பிரசவநோய் |
| ஆசன்னம் | அண்மையானது |
| ஆசனாத்தம் | நிலைக்கண்ணாடி |
| ஆசனி | பலாவகை பெருங்காயம் |
| ஆசாசி | சீந்திற்கொடி |
| ஆசாசித்தல் | வாழ்த்துதல் |
| ஆசாட்டம் | தெளிவற்ற தோற்றம் |
| ஆசாடபூதி | தோற்றத்திற்கு ஏற்ற பண்பற்றவன் துரோகி வஞ்சகன் |
| ஆசாடம் | முருக்கு ஆடிமாதம் மரக்கொம்பு தவசியின் கைக்கோல் |
| ஆசாதிதம் | பெறுபேறு |
| ஆசாபங்கம் | விரும்பியது பெறாத ஏமாற்றம் |
| ஆசாபங்கம் | விரும்பியது பெறாமை |
| ஆசாபந்தம் | நம்பிக்கை சிலந்திவலை |
| ஆசாபாசம் | உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை,பாசம்,பற்று ஆசையாகிய வலைக் கயிறு |
| ஆசாபாசம் | ஆசையாகிய பற்று |
| ஆசாபாசம் | உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை |
| ஆசாபைசாசம் | ஆசையாகிய பேய் |
| ஆசாம்பரன் | திசைகளையே ஆடையாகக் கொண்டவன், சிவன் |
| ஆசாமி | (அறிமுகமில்லாத)ஆள் ஓர் ஆள் |
| ஆசாமி | ஆள் |
| ஆசாமி | (பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவரைக் குறிப்பிடுகையில்) ஆள் |
| ஆசாமிக்களவு | ஆளைத் திருடுகை |
| ஆசாமிசோரி | ஆளைத் திருடுகை |
| ஆசாமிவாரி | இனவாரி |
| ஆசாமிவாரி இசாபு | அடங்கல் கணக்கு |
| ஆசாமிவாரிச் சிட்டா | இனவாரி வரிக்கணக்கு |
| ஆசாரக்கணக்கு | கோயிலில் ஆசாரங்களைக் குறித்து வைக்கும் புத்தகம் |
| ஆசாரக்கள்ளன் | ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் |
| ஆசாரக்கள்ளி | ஒழுக்கமுடையாள்போல் நடிப்பவள் |
| ஆசாரங்கூட்டுதல் | தூய்மையாகச் செய்தல் |
| ஆசாரச்சாவடி | ஆசாரவாயில் பொதுச் சாவடி |
| ஆசாரச்சாவடி | பொதுச்சாவடி கொலுமண்டம் |
| ஆசாரஞ்செய்தல் | ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல் |
| ஆசாரப்பிழை | அசுத்தம் ஒழுங்கின்மை |
| ஆசாரப்பிழை | ஒழுக்கத்தவறு |
| ஆசாரபரன் | ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன் |
| ஆசாரபோசன் | பெருந்தேகி |
| ஆசாரபோசன் | பகட்டுத் தோற்றமுள்ளவன் |
| ஆசாரம் | ஒழுக்கம் |
| ஆசாரம் | இலிங்கா சாரம் சதாசாரம் சிவா சாரம் பிரத்யா சாரம் கணா சாரம் |
| ஆசாரம் | சாத்திர முறைப்படி ஒழுகுகை நன்னடை காட்சி வியாபகம் சீலை படை அரசர்வாழ் கூடம் தூய்மை பெருமழை உறுதிப்பொருள் முறைமை |
| ஆசாரம் | பொது ஒழுக்கத்துக்கான அல்லது சமய, குல ஒழுக்கத்துக்கான நெறிமுறைகள் |
| ஆசாரம்பண்ணுதல் | உபசாரஞ்செய்தல் |
| ஆசார்யாபிடேகம் | குருவாதற்குச் செய்யப்படும் சடங்கு |
| ஆசாரலிங்கம் | சிவலிங்க பேதங்களுள் ஒன்று |
| ஆசாரவாசல் | ஒரு கோயிலின் அல்லது அரண்மனையின் வெளிமண்டபம் |
| ஆசாரவாசல் | தலைவாசல் கோயிலின் நுழைவாயில், கொலுமண்டப வாசல் |
| ஆசாரவாயில் | தலைவாசல் கோயிலின் நுழைவாயில், கொலுமண்டப வாசல் |
| ஆசாரவீனன் | ஒழுக்கங்கெட்டவன் |
| ஆசாரவீனி | ஒழுக்கங்கெடடவள் |
| ஆசாரவீனை | ஒழுக்கங்கெடடவள் |
| ஆசாரவுபசாரம் | மிக்க மரியாதை |
| ஆசாரன் | ஒழுக்கமுடையவன் |
| ஆசாரி | தச்சுத் தொழில் செய்பவன்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர் |
| ஆசாரி | மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் கம்மாளர் பட்டப்பெயர் குரு ஒழுக்கமுள்ளவன் |
| ஆசாரி | தச்சுத் தொழில் செய்பவர்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர் |
| ஆசாரியசம்பாவனை | நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை |
| ஆசாரியபக்தி | குருபக்தி |
| ஆசாரியப்பட்டம் | குருவாக அபிடேகமாகும் பொழுது தாங்கும் பட்டம் |
| ஆசாரியபுருஷன் | ஆசாரியன் |
| ஆசாரியபூசனை | குருக்களுக்குரிய காணிக்கை |
| ஆசாரியபோகம் | ஆசாரியன் அனுபவிக்கும் மானியம் |
| ஆசாரியர் | ஆன்மீக குரு |
| ஆசாரியன் | ஆசாரி துரோணன் மதத் தலைவன் மதகுரு உபாத்தியாயன் |
| ஆசாரியன் | குரு சமயத்தலைவன் ஆசிரியன் |
| ஆசாரியன் திருவடியடைதல் | இறந்து நற்கதி அடைதல் |
| ஆசாரியாபிடேகம் | குருவாக அமர்த்தும் சடங்கு |
| ஆசாரோபசாரம் | மிக்க மரியாதை |
| ஆசாள் | குருபத்தினி தலைவி |
| ஆசான் | ஆசிரியர் உபாத்தியாயன் குடும்ப குரு தேவகுருவான வியாழன் முருகக் கடவுள் |
| ஆசான் | ஆசிரியன் புரோகிதன் மூத்தோன் வியாழன் அருகன் முருகக்கடவுள் பாலையாழ்த்திறவகை காந்தாரம், சிகண்டி, தசாக்கரி, சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல் |
| ஆசான் | (கற்பித்த அல்லது உபதேசித்த ஆசிரியரை உயர்வாகக் குறிப்பிடுகையில்) குரு |
| ஆசானங்கை | காட்டாமணக்கு |
| ஆசான்றிறம் | குரலுக்குரிய திறம் பாலையாழ்த்திறம் |
| ஆசானுபாகு | முழங்கால் வரை நீண்ட கையுடையவன் |
| ஆசானுபாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் |
| ஆசானுவாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் |
| ஆசி | ஆசீர்வாதம் வாழ்த்து |
| ஆசி | வாழ்த்து வாழ்த்தணி ஒத்த தரை போர் |
| ஆசி | ஆசிர்வாதம் |
| ஆசிக்கல் | காகச்சிலை |
| ஆசிகம் | முகம் |
| ஆசிகன் | வாடகாரன் |
| ஆசிடுதல் | பற்றாசு வைத்தல் நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல் எதுகையில் ய, ர, ல, ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல் |
| ஆசிடை | வாழத்து கூட்டம் ஆடை |
| ஆசிடையெதுகை | ய், ர், ல், ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது |
| ஆசிடைவெண்பா | ஆசிடையிட்ட வெண்பா |
| ஆசிடைவெண்பா | நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது |
| ஆசிதகம் | இருத்தல் |
| ஆசிதசுதன் | சகரசக்கரவர்த்தி |
| ஆசித்தல் | விரும்புதல் |
| ஆசிதம் | ஒருவண்டிப் பாரம் இருநூறு துலாங்கொண்ட பாரம் வாழுமிடம் நகரம் |
| ஆசிப்பு | ஆசை |
| ஆசிமொழி | வாழ்த்தணி |
| ஆசியக்காரன் | விகடம் செய்வோன் |
| ஆசியசீரகம் | கருஞ்சீரகம் |
| ஆசியநாடகம் | நகைச்சுவையுள்ள நாடகம் |
| ஆசியபத்திரம் | தாமரை |
| ஆசியபாகவாதம் | ஆசியக்குதவாத வாதரோகம் |
| ஆசியம் | வாய் முகம் சிரிப்பு முகத்திற்குரியது பரிகாசம் ஒன்பான் சுவையுள் ஒன்று |
| ஆசியா | பூமியின் கண்டங்களுள் ஒன்று |
| ஆசியாசவம் | உமிழ்நீர் |
| ஆசிரம் | இடம் தீ |
| ஆசிரமம் | முனிவர் அல்லதுஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம் முதியோர் ஆதரவற்றோர் போன்றோர்க்குப் பாதுகாப்பு தரும் முறையில் அமைக்கப்படும் இடம் |
| ஆசிரமம் | பிரமசரியம் கிருகத்தம் வானப் பிரஸ்தம் சந்யாசம் |
| ஆசிரமம் | முனிவர் அல்லது ஆன்மீக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம் |
| ஆசிரமி | ஆசிரமநிலையில் நிற்பவன் சன்னியாசி |
| ஆசிரயணம் | சார்ந்து நிற்கை |
| ஆசிரயம் | சார்ந்து நிற்கை |
| ஆசிரயித்தல் | சார்தல் |
| ஆசிர்வதி | சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு நல்வாக்கு தருதல் |
| ஆசிர்வாதம் | சீரும் நன்மையும் பெறுமாறு கூறும் நல்வாக்கு |
| ஆசிரிதம் | ஆசிரயமானது |
| ஆசிரிதம் | சார்ந்திருக்கை |
| ஆசிரிதன் | சார்ந்திருப்பவன் |
| ஆசிரியக்கல் | தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு |
| ஆசிரியச் சுரிதகம் | அகவலால் ஆகிய சுரிதகம் என்னும் பாவுறுப்பு |
| ஆசிரியச்சீர் | ஈரசை கொண்டுவரும் நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என்னும் சீர்வகை |
| ஆசிரியத்தளை | ஆரியச்சீர் |
| ஆசிரியத்தளை | மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத் தொடுக்கும் செய்யுள் தளை |
| ஆசிரியத்தாழிசை | ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ, மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது |
| ஆசிரியத்துறை | நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது |
| ஆசிரியநிலைவிருத்தம் | அடிமறியாதேவருவது |
| ஆசிரியப்பா | ஐந்துபாவினொன்று அஃது அகவல் |
| ஆசிரியப்பா | அகவல் |
| ஆசிரியப்பிரமாணம் | ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி |
| ஆசிரியம் | தமிழ்யாப்பிலக்கணத்தில் கூறியுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று (அகவல்பா) |
| ஆசிரியமண்டலவிருத்தம் | அடிமறியாகவது |
| ஆசிரியர் | கல்வி,கலை போன்றவற்றைக் கற்பிப்பவர் கட்டுரை நாவல் அல்லது செய்தித்தாள் போன்றவற்றை எழுதுபவர் |
| ஆசிரியர் உரை | தலையங்கம் |
| ஆசிரியர்மதம் | ஆசிரியமதம் |
| ஆசிரியவசனம் | மேற்கோளாக எடுத்துக் காட்டக்கூடிய பிற ஆசிரியரின் வாக்கு |
| ஆசிரியவிருத்தம் | அகவல்விருத்தம் |
| ஆசிரியவுரிச்சீர் | அகவற்குறியசீர் |
| ஆசிரியவுரிச்சீர் | அகவல்உரிச்சீர் |
| ஆசிரியன் | உபாத்தியானன் மதகுரு நூலாசிரியன் |
| ஆசிரியன் | குரு போதகாசிரியன் நூலாசிரியன் உரையாசிரியன் புலவன் |
| ஆசிரியை | பெண் ஆசிரியர் |
| ஆசிலேடம் | ஆலிங்கனம் |
| ஆசினி | ஈரப் பலாமரம் வானம் |
| ஆசினி | ஈரப்பலா மரவயிரம் மரப்பொதுப்பெயர் மரவுரி வானம் சிறப்பு |
| ஆசீயம் | கருஞ்சீரகம் |
| ஆசீர்வசனம் | வாழ்த்துரை |
| ஆசீர்வதி | சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு வாழ்த்துதல் |
| ஆசீர்வதித்தல் | வாழ்த்துதல் |
| ஆசீர்வாதம் | வாழ்த்து |
| ஆசீல் | மதிப்பு |
| ஆசீல்கட்டுதல் | மதிப்பிடுதல் |
| ஆசீவகப்பள்ளி | சமணமுனிவர்மடம் |
| ஆசீவகப்பள்ளி | ஆசீவகத் தவத்தோர் உறைவிடம் |
| ஆசீவகர் | சமணமுனிவர் |
| ஆசீவகன் | சமணத்துறவி |
| ஆசீவகன் | சமணருள் ஒரு பிரிவினன் சமணத்துறவி |
| ஆசு | குற்றம் அற்பம் நுட்பம் பற்றுக்கோடு ஆதாரம் உலோகப் பகுதிகளை இணைக்க உதவும் பற்றாக விரைவு விரைவில் பாடும் கவி (ஆசுகவி) |
| ஆசு | குற்றம் ஆணவமலம் புல்லிது நுட்பம் ஐயம் துன்பம் பற்றுக்கோடு வாளின் கைப்பிடி கவசம் கைக்கவசம் பற்றாசு நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை எதுகை இடையில் வரும் ய், ர், ல், ழ் என்னும் ஒற்றுகள் நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று இலக்கு விரைவு ஆசுகவி இடைக்கார்நெல்வகை அச்சு |
| ஆசுக்காயம் | நரிவெங்காயம் |
| ஆசுகம் | ஆசுகி |
| ஆசுகம் | காற்று அம்பு பறவை |
| ஆசுகவி | பாடவேண்டிய பொருளைக் கொடுத்த உடனேயே செய்யுள் இயற்றும் புலமை பெற்ற புலவர் |
| ஆசுகவி | கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ஆசுகவி பாடும் புலவன் |
| ஆசுகவி | கொடுத்த பொருளில் உடன் செய்யுள் இயற்றும் திறமை படைத்த புலவன் |
| ஆசுகன் | காற்று சூரியன் |
| ஆசுகி | பறவை |
| ஆசுசுக்கணி | நெருப்பு |
| ஆசுணம் | அசோகு அரசு |
| ஆசுபத்திராமரம் | மரவகை |
| ஆசுபத்திரி | ஒருமரம் |
| ஆசுபொதுமக்கள் | சமணருள் ஒரு சாரார் |
| ஆசுமணை | நெய்தற் கருவிகளுள் ஒன்று |
| ஆசுரம் | அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் கேழ்வரகு வெள்ளைப்பூண்டு இஞ்சி நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் |
| ஆசுரவைத்தியம் | இரணவைத்தியம் |
| ஆசுரவைத்தியம் | அறுவை மருத்துவம் |
| ஆசுராப்பண்டிகை | மொகரம் பண்டிகை |
| ஆசுரி | அசுரப்பெண் |
| ஆசுவடிமக்கள் | சமணருள் ஒரு சாரார் |
| ஆசுவம் | குதிரைக்கூட்டம் குதிரை இழுக்குந்தேர் குதிரை சம்பந்தமுடையது ஆசீவகர் உணவு |
| ஆசுவயம் | விரைவு வேதநுட்பம் |
| ஆசுவயுசி | ஒரு வேள்வி ஐப்பசி மாத முழுநிலா |
| ஆசுவாசம் | ஆறுதல் நிம்மதி இளைப்பாறுதல் |
| ஆசுவாசம் | இளைப்பாறுகை |
| ஆசுவாசம் | (பரபரப்பும் கவலையும் நீங்கியதும் கிடைக்கும்) ஆறுதல் |
| ஆசுவிகன் | சமணருள் ஒரு பிரிவினன் சமணத்துறவி |
| ஆசுவிமக்கள் | சமணருள் ஒரு சாரார் |
| ஆசுவினம் | ஐப்பசி, சாந்திரமாதத்துள் ஏழாவது |
| ஆசுவீசம் | ஐப்பசி, சாந்திரமாதத்துள் ஏழாவது |
| ஆசூ | நரக வாதை : அமஞ்சிவேலை |
| ஆசூசம் | சூதகம் |
| ஆசூரம் | வெள்வெண்காயம் |
| ஆசெடை | ஆசெடுத்தல் |
| ஆசெதுகை | ஆசிடை யிட்டெதுகை |
| ஆசெறூண் | ஆசெல்தூண், ஆதீண்டுகுற்றி |
| ஆசேகம் | நனைக்கை |
| ஆசேதம் | அரசன் ஆணையை மேற்கொண்டு தடைசெய்கை |
| ஆசை | அவா விருப்பம் ஆவல் |
| ஆசை | வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம் விருப்பம் பொருளாசை காமவிச்சை அன்பு பேற்றில் நம்பிக்கை பொன் திசை பொன்னூமத்தை |
| ஆசை | (ஒன்றைக்குறித்த) எதிர்பார்ப்புடன் கூடிய உணர்வு |
| ஆசை வார்த்தை | (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது)விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டும் விதத்தில் பேசப்படும் வார்த்தைகள் |
| ஆசை வார்த்தை | (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது) விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டிவிடும் விதத்தில் கூறப்படும் வார்த்தைகள் |
| ஆசைக்காரணர் | திக்குப் பாலகர் |
| ஆசைகாட்டு | (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல் |
| ஆசைகாட்டு | (-காட்ட, -காட்டி) ஒன்றன் மேல் விருப்பம் கொள்ளுமாறு செய்தல் |
| ஆசைகாட்டுதல் | தன்வசமாகும் பொருட்டு இச்சை உண்டாக்குதல் |
| ஆசைநாயகன் | திருமணமான பெண் (கணவன் அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் ஆண் |
| ஆசைநாயகி | திருமணமான ஆண் (தன் மனைவி அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண் |
| ஆசைநாயகி | அன்புக்குரியாள் வைப்பாட்டி |
| ஆசைநாயகி | திருமணமானவர் (மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல்) தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண் |
| ஆசைப்படு | (ஒன்றை செய்ய அல்லது பெற) விரும்புதல் |
| ஆசைப்படுதல் | விரும்புதல் |
| ஆசைப்பதம் | வசீகரப் பேச்சு |
| ஆசைப்பாடு | விருப்பம் |
| ஆசைப்பெருக்கம் | அவா பேராசை |
| ஆசைப்பேச்சு | இச்சகம் வசமாக்கும் பேச்சு |
| ஆசைபிடித்தல் | இச்சை மிகுதல் |
| ஆசைபூட்டுதல் | ஆசையில் சிக்கச்செய்தல் |
| ஆசைமருந்து | தன்வசமாகக் கூட்டும் மருந்து |
| ஆசைவார்த்தை | நம்பிக்கை உண்டாகச் சொல்லும் சொல் |
| ஆசோத்தியம் | ஆயாசமின்மை |
| ஆசோதை | இளைப்பாறுகை வேலை முடிந்த பின் கொள்ளும் ஒய்வு |
| ஆசௌசம் | தீட்டு |
| ஆஞ்சனேயன் | ஆஞ்சனா தேவியின் மகனான அனுமான் |
| ஆஞ்சனேயன் | அஞ்சனாதேவியின் மகனான அனுமான் |
| ஆஞ்சான் | மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு பாரந் தூக்கும் கயிறு இளமரத்தின் தண்டு தண்டனைக்குரிய கோதண்டம் |
| ஆஞ்சான்கயிறு | கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறு |
| ஆஞ்சான்பற்றி | மரக்கலக் கூம்பு |
| ஆஞ்சி | அச்சம் அலைவு கூத்து சோம்பு ஏலம் |
| ஆஞ்சிக்காஞ்சி | போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை |
| ஆஞ்சித்தாழை | மஞ்சள் நிறமுள்ள தாழைவகை |
| ஆஞ்சிரணம் | காட்டுத்துளசி |
| ஆஞ்சில் | ஒருவிதப்பூடு சங்கஞ்செடி |
| ஆஞ்சிறிகம் | சங்கஞ்செடி |
| ஆஞ்ஞாசக்கரம் | அரசனது ஆணையாகிய சக்கரம் |
| ஆஞ்ஞாசக்கரம் | அரசாணையாகிய சக்கரம் |
| ஆஞ்ஞாபனம் | கட்டளையிடுதல் |
| ஆஞ்ஞாபி | கட்டளையிடு ஆஞ்ஞாபித்தல் |
| ஆஞ்ஞாபித்தல் | கட்டளையிடல் |
| ஆஞ்ஞை | கட்டளை உத்தரவு இரண்டு புருவங்களுக்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் ஒரு சக்கரம் |
| ஆஞ்ஞை | கட்டளை ஆறாதாரங்களுள் ஒன்று |
| ஆஞா | தந்தை |
| ஆஞான் | தந்தை |
| ஆடகக்குடோரி | மயிலடிக்குருந்து |
| ஆடகச்சயிலம் | மேருமலை |
| ஆட்கடியன் | பாம்புவகை முதலை |
| ஆடகத்தி | குங்குமபாஷாணம் |
| ஆடகத்தி | குங்குமபாடாணம் |
| ஆடகம் | தங்கம் நால்வகைப் பொன்களில் ஒன்று துவரை |
| ஆடகம் | துவரஞ்செடி காண்க : காட்டத்தி துவாரகை கோவணம் |
| ஆடகன் | பொன்னிறமுடைய இரணியகசிபு |
| ஆட்காசு | ஆள் உருவம் பொறித்த பழங்காசு வகை |
| ஆட்காட்டி | ஆள்காட்டுகின்றவன் சுட்டுவிரல் சாலையில் ஒரு வழிகாட்டு பலகை |
| ஆட்காட்டி | சுட்டுவிரல் பறவைவகை ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை |
| ஆட்கால் | சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை |
| ஆடகி | துவரைச்சொடி |
| ஆட்குறைப்பு | வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் |
| ஆட்குறைப்பு | (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் |
| ஆடகூடம் | செப்புமலை |
| ஆடகூடம் | செம்புமலை |
| ஆட்கூலி | ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி |
| ஆடகை | துவரஞ்செடி காண்க : காட்டத்தி துவாரகை கோவணம் |
| ஆட்கொணர்வு மனு | குறிப்பிட்ட நபர் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் அடைத்துவைக்கப்பட்டவரை ஆஜர்படுத்தக் காவல்துறையினருக்கோ அல்லது தனிநபருக்கோ ஆணை வழங்கும்படி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனு |
| ஆட்கொல்லி | 1.(பெரும்பாலும் பெயரடையாக) மனிதர்களைக் கொன்று தின்னக் கூடிய(புலி சிறுத்தை போன்ற) விலங்கு 2.(நோயைக் குறித்து வரும்போது) மரணத்தை விளைவிக்கும் அளவுக்குக் கொடுமை வாய்ந்தது உயிர்க்கொல்லி |
| ஆட்கொல்லி | கொலைஞன் பணம் தில்லை மரம் |
| ஆட்கொள் | அடியாராக ஏற்றுக்கொள்ளுதல் வசப்படுத்துதல் அடிமையாகக் கொள் பக்தனாக ஏற்றுக் கொண்டு அருள் செய் ஆட்கொள்ளுதல் |
| ஆட்கொள் | (இறைவன் செயலாகக் கூறும்போது) அடியாராக ஏற்றுக்கொள்ளுதல் |
| ஆட்கொள்ளுதல் | அடிமை கொள்ளுதல் |
| ஆடங்கம் | துன்பம் தாமதம் |
| ஆட்சபணம் | உபவாசம் |
| ஆட்சபாடிகன் | நியாயாதிபதி |
| ஆட்சபாதன் | ஒரு தருக்கசாத்திரி |
| ஆட்சாரம் | குற்றச்சாட்டு |
| ஆட்சி | அரசு நிர்வாகம் ஆளுகை/ஆளுதல் உரிமை அனுபவம் வழக்கம் ஒரு கிரகத்தின் உரிமை ராசி |
| ஆட்சி | உரிமை ஆளுகை அதிகாரம் ஆன்றோர் வழக்கு அனுபவம் தாயமுறையில் வந்த உரிமை மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம் கோள்நிலை கிழமை |
| ஆட்சி | (தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின்) நாட்டு நிர்வாகம் |
| ஆட்சி ஆண்டு | ஒரு அரசர் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கணக்கிடப்படும் ஆண்டு |
| ஆட்சித்தானம் | கோள்களின் சொந்த வீடு |
| ஆட்சிப்படுதல் | உரிமையாதல் |
| ஆட்சிமன்றம் | பல்கலைக்கழகத்தின் நிதி சொத்து போன்றவை நிர்வகிக்கும் விதிமுறைகளை வகுக்கும் தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிக்கும் அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் நியமன உறுப்பினர்களையும் கொண்ட அமைப்பு |
| ஆட்சிமொழி | அரசு தன் நிர்வாகத்தில் பயன்படுவதற்குச் சட்டத்தின் மூலம் வழி செய்திருக்கும் மொழி |
| ஆட்சிமொழி | அரசு தன் நிர்வாகம் தொடர்பானவற்றில் பயன்படுத்துவதற்கு அரசியல் சட்டம் அனுமதித்த மொழி |
| ஆட்சியர் | ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல் சட்டம் ஒழுங்கு வலர்ச்சிப்பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி |
| ஆட்சிராசி | ஒரு கோளுக்குச் சொந்தமான வீடு |
| ஆட்சிவீடு | கோள்களின் சொந்த வீடு |
| ஆட்சுமை | ஓராள் தூக்கும் பாரம் |
| ஆட்செய் | தொண்டு செய் ஆட்செய்தல் |
| ஆட்செய்தல் | தொண்டுசெய்தல் |
| ஆட்சேபகம் | ஆற்றச்சாட்டு நோய் வலி |
| ஆட்சேபசமாதானம் | தடைவிடை |
| ஆட்சேபணம் | தடை, மறுத்துக் கூறுதல் |
| ஆட்சேபணை | தடை மறுப்பு எதிர்ப்பு கண்டனம் |
| ஆட்சேபணை | (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு ஒருவர் தெரிவிக்கும் அல்லது எழுப்பும்) தடை |
| ஆட்சேபம் | தடை, மறுத்துக் கூறுதல் |
| ஆட்சேபம் | ஆட்சேபணை |
| ஆட்சேபனை | தடை, மறுத்துக் கூறுதல் |
| ஆட்சேபி | தடை செய் மறுத்துக் கூறு ஆட்சேபித்தல் ஆட்சேபம் |
| ஆட்சேபி | (ஒரு கூற்றை) எதிர்த்தல்/ஆட்சேபணை தெரிவித்தல் |
| ஆட்சேபித்தல் | தடைசெய்தல், மறுத்தல் |
| ஆட்சேபிப்பு | தடை மறுப்பு |
| ஆட்சேவகம் | ஒருவன் தன் உடம்பால் செய்யும் ஊழியம் ஊழியம் |
| ஆட்சை | கிழமை |
| ஆட்டக்கச்சேரி | சதிர் |
| ஆட்டக்காரர் | 1.விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை 2.கூத்து கரகம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ஆடுபவர் |
| ஆட்டக்காரர் | விளையாட்டு வீரர் |
| ஆட்டகம் | திருமஞ்சன சாலை, குளியல் அறை |
| ஆட்டகாரி | நடத்தை கெட்ட பெண் |
| ஆட்டத்துவெளி | குதிரையை ஓடவிடுகின்ற வெளியிடம் குதிரைப் பந்தயத் திடல் |
| ஆட்டநாயகன் | குறிப்பிட்ட ஒரு பந்தயத்தில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் விருது |
| ஆட்டபாட்டம் | ஆரவாரம் மிகுந்த கேளிக்கை ஆரவாரத்துடன் கூடிய பாட்டும் நடனமும் |
| ஆட்டபாட்டம் | ஆடல்பாடல் ஆர்ப்பாட்டம் |
| ஆட்டபாட்டம் | ஆரவாரம் மிகுந்த கேளிக்கை |
| ஆட்டம் | நடனம் அசைவு அதிர்வு விளையாட்டு கூத்து |
| ஆட்டம் | அசைவு அலைவு சஞ்சாரம் விளையாட்டு விளையாட்டில் தொடங்குமுறை கூத்தாட்டு சூது அதிகாரம் ஓர் உவம உருபு |
| ஆட்டம் கொடுத்தல் | நிலை தளர்தல் |
| ஆட்டம்காண் | உறுதியான நிலையிலிருந்து வலுவற்ற நிலைக்கு வருதல் |
| ஆட்டம்காண் | (-காண, -கண்டு) வலுவற்ற நிலையில் இருத்தல் |
| ஆட்டமடித்தல் | விளையாட்டில் வெல்லுதல் கிட்டிப்புள் விளையாட்டு |
| ஆட்டம்போடு | கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் நடந்து கொள்ளுதல் |
| ஆட்டமாய் | போல குதிரையாட்டமாய் ஓடினான் |
| ஆட்டமிழத்தல் | ஒரு விழையாட்டில் மேற்கொண்டு விழையாட முடியாமல் ஆகுதல் |
| ஆட்டமெடுத்தல் | விளையாட்டில் வெல்லுதல் வழிதேடுதல் |
| ஆட்டாங்கள்ளி | திருகுகள்ளி |
| ஆட்டாங்கள்ளி | கள்ளிவகை கொம்புக்கள்ளி |
| ஆட்டாங்கொடி | சோமக்கொடி |
| ஆட்டாங்கொறுக்கு | மலைத்துவரை |
| ஆட்டாங்கோரை | ஒருகோரை |
| ஆட்டாங்கோரை | கோரைவகை |
| ஆட்டாண்டு | ஒவ்வோராண்டும் |
| ஆட்டாம்பிழுக்கை | ஆட்டின் மலம் |
| ஆட்டாம்புழுக்கை | ஆட்டுமலம் |
| ஆட்டாள் | ஆட்டிடையன் |
| ஆட்டாளி | செயலாளன் |
| ஆட்டி | பெண் மனைவி |
| ஆட்டி | பெண் மனைவி பெண்பால் விகுதி |
| ஆட்டிடையன் | ஆடுமேய்க்கும் இடையன் |
| ஆட்டிப்படை | தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச் செய்தல் ஆட்டிவைத்தல் |
| ஆட்டிவை | தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச்செய்தல் |
| ஆட்டிறைச்சி | ஆட்டுக்கறி |
| ஆட்டினி | காட்டுப்பூவரசு |
| ஆட்டீற்று | ஆண்டுதோறும் ஈனுகை |
| ஆட்டு | உலுக்கு,குலுக்கு,அசைத்தல் விளையாட்டு கூத்து அசையச் செய் அதிரச் செய் அலைத்து வருத்து வெற்றியடை கூத்தாடச் செய் நீராட்டுவி எந்திரத்தில் அரை ஆட்டுதல் |
| ஆட்டு | கூத்து விளையாட்டு |
| ஆட்டுக்கசாலை | ஆட்டுக்கிடை |
| ஆட்டுக்கடா | ஆணாடு |
| ஆட்டுக்கல் | ஆட்டுரல்,வட்ட அல்லது சதுரவடிவக் கல்லின் நடுவே குழியும்,குழியில்பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம் அரைக்க உதவும் கல்லுரல் ஆட்டுரோசனை |
| ஆட்டுக்கல் | அரைக்குங் கல்லுரல் ஆட்டுரோசனை |
| ஆட்டுக்கல் | வட்ட வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் செங்குத்தாக நின்று சுற்றக் கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் கல் |
| ஆட்டுக்காதுக்கள்ளி | கள்ளிவகை |
| ஆட்டுக்கால் | மருதமரவகை ஒரு மரவகை |
| ஆட்டுக்காலடம்பு | அடப்பங்கொடி |
| ஆட்டுக்காற்கல் | கொக்கைக்கல் |
| ஆட்டுக்கிடாய் | ஆணாடு |
| ஆட்டுக்கிடை | ஆட்டுத்தொழுவம் ஆடுகளைக் கூட்டுமிடம் |
| ஆட்டுக்கிடை | ஆடுகளைக் கூட்டுமிடம் |
| ஆட்டுக்கிறை | ஆட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை |
| ஆட்டுக்கொம்பவரை | அவரைவகை |
| ஆட்டுக்கொம்பொதி | ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒரு மரம் |
| ஆட்டுக்கோன் | சிவன் |
| ஆட்டுகம் | ஒரு மருந்துச் செடி |
| ஆட்டுச்சக்கரணி | மஞ்சள் அலரி |
| ஆட்டுச்சதை | முழங்காலின் கீழ்த்தசை |
| ஆட்டுச்செவிக்கள்ளி | கள்ளிவகை |
| ஆட்டுச்செவிப்பதம் | தேங்காய் வழுக்கைப் பருவம் |
| ஆட்டுச்செவிப்பதம் | தேங்காயின் வழுக்கைப் பதம் |
| ஆட்டுசம் | ஆடாதோடை |
| ஆட்டுத்தாடி | (ஆட்டுக்கு இருப்பது போல தாடைப் பகுதியில் மட்டும் வளர்த்துக் கொள்ளும் தாடி |
| ஆட்டுத்துழாய் | காட்டுத்துளசி |
| ஆட்டுத்தொட்டி | (இறைச்சிக்காக)ஆட்டை வெட்டும் இடம் |
| ஆட்டுத்தொட்டி | (இறைச்சிக்காக) ஆட்டை வெட்டும் இடம் |
| ஆட்டுதப்பி | ஆடு அசையிடுமிரை |
| ஆட்டுதல் | அசைத்தல் துரத்துதல் அலைத்தல் வெல்லுதல் ஆடச்செய்தல் நீராட்டுதல் அரைத்தல் |
| ஆட்டுப்பட்டி | ஆடுகளைக் கூட்டுமிடம் |
| ஆட்டுப்பலகை | செக்கின்கீழுள்ள சுற்றுமரம் |
| ஆட்டுமந்தை | ஆட்டின் கூட்டம் ஆடு கூடுமிடம் |
| ஆட்டுமயிர்ச்சரக்கு | கம்பளித்துணி |
| ஆட்டுமுட்டி | அதிமதுரம் |
| ஆட்டுரல் | அரைக்க உதவும் கல் உரல் |
| ஆட்டுரல் | ஆட்டுக்கல் |
| ஆட்டுரோசனை | ஆடுகளின் இரைப்பையில் உண்டாகும் கல் போன்ற ஒரு பொருள் |
| ஆட்டுலா | அடப்பங்கொடி |
| ஆட்டுவரி | ஆட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை |
| ஆட்டுவாகனன் | அக்கினிதேவன் |
| ஆட்டுவாகனன் | ஆட்டை ஊர்தியாகவுடைய அக்கினிதேவன் |
| ஆட்டுவாணிகன் | ஆட்டு வியாபாரி ஆட்டிறைச்சி விற்போன் |
| ஆட்டுவாணிபன் | கசாப்புக்காரன் |
| ஆட்டுவாணியன் | ஆட்டு வியாபாரி ஆட்டிறைச்சி விற்போன் |
| ஆட்டுவிப்போன் | நட்டுவன் |
| ஆட்டூரவேம்பு | மலைவேம்பு |
| ஆட்டை | ஆண்டு |
| ஆட்டை | விளையாட்டில் தொடங்குமுறை ஆண்டு |
| ஆட்டைக்காணிக்கை | பழங்கால வரிகளுள் ஒன்று |
| ஆட்டைக்கோள் | ஆண்டுதோறும் செலுத்த வேண்டும் தொகை |
| ஆட்டைச்சம்மாதம் | வரிவகை |
| ஆட்டைத்திதி | முதலாண்டு நினைவுநாள், தலைத்திவசம் |
| ஆட்டைத்திவசம் | முதலாண்டு நினைவுநாள், தலைத்திவசம் |
| ஆட்டைப்பாழ் | ஆண்டு முழுவதும் தரிசு கிடந்த நிலம் |
| ஆட்டைவட்டம் | வருஷந் தோறும் |
| ஆட்டைவட்டம் | ஆண்டுதோறும் |
| ஆட்டைவட்டன் | ஆட்டைவட்டம் |
| ஆட்டைவாரியர் | ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் |
| ஆட்டைவிழா | ஆண்டுத் திருவிழா |
| ஆட்டோசை | ஆட்டுக்குரலையொத்த தாரவிசையின் ஓசை |
| ஆட்படு | உட்படு நல்ல நிலைக்கு வருதல் உயர் நிலையை அடைதல்குணமடைதல் அடிமையாகு அடிமையாகக் கொள் ஆட்படுதல் ஆட்படுத்தல் |
| ஆட்படு | உட்படுதல் |
| ஆட்படுத்தல் | அடிமைகொள்ளுதல் |
| ஆட்படுத்து | உட்படுத்துதல் |
| ஆட்படுத்துதல் | அடிமைகொள்ளுதல் |
| ஆட்படுதல் | அடிமையாதல் உயர்நிலை அடைதல் உடல்நலமுறுதல் |
| ஆட்பலி | நரபலி தெய்வத்தின் பொருட்டு மனிதனைப் பலியாகக் கொடுக்கை |
| ஆட்பழக்கம் | மனிதப் பழக்கம் |
| ஆட்பார்த்தல் | வேற்றாள் வராமல் நோக்குதல் ஆள்தேடுதல் |
| ஆட்பாலவன் | அடியான் |
| ஆட்பிடியன் | முதலை |
| ஆட்பிரமாணம் | (சராசரி) ஆளின் உயரம் |
| ஆட்பிரமாணம் | ஆள்மட்ட அளவு |
| ஆடம் | இருபத்துநான்கு படிகொண்ட ஒரு முகத்தலளவை |
| ஆடம் | ஓரளவு காண்க : ஆமணக்கு |
| ஆடமணக்கு | விளக்கெண்ணெய் விதைதரும் செடி |
| ஆடம்பர வரி | ஆடம்பரப் பொருட்களின் விலை நட்சத்திர விடுதிக் கட்டணம் போன்றவற்றோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி |
| ஆடம்பரம் | பகட்டு பகட்டான வெளித் தோற்றம் |
| ஆடம்பரம் | பகட்டுத் தோற்றம் பல்லிய முழக்கம் யானையின் பிளிற்றொலி ஆவேசம் |
| ஆடம்பரம் | அலங்கார நோக்கம் மிகுதியாக உடையது |
| ஆடமாகிதம் | பெருங்காஞ்சொறி |
| ஆடல் | அசைதல் அதிர்தல் நாட்டியம் விளையாடல் புணர்தல் சொல்லுதல் நீராடல் ஆட்சி செய்தல் வெற்றி போர் |
| ஆடல் | அசைகை கூத்து துன்பம் செய்கை ஆளுகை விளையாட்டு புணர்ச்சி சொல்லுகை நீராடல் போர் வெற்றி |
| ஆடல் | நடனம் |
| ஆடல்கள் | அல்லியம் கொட்டி குடை குடம் பாண்டரங்கம் மல் துடி கடையம் பேடு மரக்கால் பாவை |
| ஆடல்கொடுத்தல் | இடங்கொடுத்தல் துன்பம் அனுபவித்தல் |
| ஆடலிடம் | அரங்கம் |
| ஆடலை | பூவாத மரம் |
| ஆடலை | பூவாத மரம் அரசு |
| ஆடவர் | இளையோர் |
| ஆடவர் பருவம் | பாலன் 1-7 வயது மீளி 8-10 வயது மறவோன் 11-14 வயது திறவோன் 15 வயது காளை 16 வயது விடலை 17 -30 வயது முதுமகன், 30 வயதுக்கு மேல் |
| ஆடவர்பருவம் | பாலன் காளை, குமாரன், ஆடவன், மூத்தோன், முதியோன் |
| ஆடவலபெருமான் | திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் |
| ஆடவல்லான் | தஞ்சைக் கோயிலில் உள்ள நடராசமூர்த்தி முதலாம் ராஜராஜ சோழன் காலத்தே வழக்கத்தில் வந்த மரக்கால் எடைக்கற்களின் பெயர் |
| ஆடவல்லான் | நடராசப்பெருமான் இராசராசன் ஆட்சியில் எடுத்தல், முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் |
| ஆடவள் | பெண் |
| ஆடவன் | ஆண் வாலிபன் முப்பத்திரண்டு முதல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட பருவத்தினன் |
| ஆடவன் | ஆண்மகன் இளைஞன் நான்காம் பருவத்தினன் |
| ஆடவன் | ஆண் |
| ஆடவான் | ஆடப்பட்டவன் நடேசன் |
| ஆடவை | நடனசபை மிதுனராசி |
| ஆடற்கூத்தியர் | அகக்கூத்தாடுவோர் |
| ஆடற்கூத்தியர் | அகக்கூத்தாடும் கணிகையர் |
| ஆடற்றரு | கூத்துப்பாட்டு வகை |
| ஆடனூல் | நாட்டிய நூல் |
| ஆடா | கால்களில் கட்டியைப் போல் உண்டாகும் குதிரைநோய் |
| ஆடாகாவிகம் | மரவுரி |
| ஆடாதிருக்கை | ஆடுவாலன் திருக்கை அசையாதிருத்தல் |
| ஆடாதொடை | (மருந்தாகப் பயன்படும்)சற்றுக் குழகுழப்பான நீர்த்தன்மையுடைய தண்டையும் தடித்த இலைகளையும் கொண்ட வெண்ணிறப் பூப் பூக்கும் ஒரு வகைக் குத்துச் செடி |
| ஆடாதொடை | (மருந்தாகப் பயன்படும்) கொழகொழப்பான நீர்த்தன்மை உடைய தண்டையும் தடித்த இலைகளையும் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி |
| ஆடாதோடை | ஒரு மருந்துச் செடி |
| ஆடி | ஒரு தமிழ் மாதத்தின் பெயர் கடகம் ( 31 ) ( 17 Jul) உத்தராட நட்சத்திரம் கூத்தாடுபவன் கண்ணாடி பளிங்கு |
| ஆடி | கூத்தாடுபவன் கண்ணாடி பளிங்கு நான்காம் மாதம் உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் நாரை ஆணிவகை |
| ஆடி1 | நான்காம் தமிழ் மாதத்தின் பெயர் |
| ஆடி2 | ஒளியைப் பிரதிபலிக்கும் பளபளப்பான மேற்பரப்பு உடைய கண்ணாடி முதலிய பொருள் |
| ஆடிக்கரு | கர்ப்போடகமேகம் |
| ஆடிக்கரு | ஆடி மாதத்து நீருண்ட மேகம் |
| ஆடிக்கழைத்தல் | மணத்துக்குப் பின் முதல் ஆடி மாதத்தில் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்தல் |
| ஆடிக்கால் | வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி |
| ஆடிக்குறுவை | நெல்வகை |
| ஆடிக்கோடை | ஆடிமாதத்தில் அறுவடையாகும் நெல் |
| ஆடிச்சி | கழைக்கூத்தாடிப் பெண் |
| ஆடிடம் | விளையாடுமிடம் |
| ஆடித்திரி | சுற்றித்திரிதல் |
| ஆடித்தூக்கம் | (பெரும்பாலும் வியாபாரம் குறித்து வரும்போது)ஆடிமாதத்தில் நிலவும் மந்த நிலை |
| ஆடிப்பட்டம் | ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம் |
| ஆடிப்பட்டம் | விதையிடுதற்குரிய பருவம் |
| ஆடிப்பண்டிகை | ஆடிமாதப் பிறப்புக் கொண்டாட்டம் |
| ஆடிப்பால் | ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு |
| ஆடிப்பூரம் | ஆடிமாதத்துப் பூரநாளில் நிகழும் அம்மன் திருவிழா |
| ஆடிப்பெருக்கு | ஆடி மாதம் பதினெட்டாம் நாள் சுமங்கலிகளும் புதுமணத்தம்பதிகளும் செய்யும் வழிபாடு காவிரி நதியில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஏற்படும் வெள்ளம் |
| ஆடிப்பெருக்கு | பதினெட்டாம் பெருக்கு ஆடிமாதத்தில் காவேரிப் பெருக்கினைக் குறித்து எடுக்கப்படும் கொண்டாட்டம் |
| ஆடிப்போ | (எதிர்பாராத அல்லது துயரமான செய்தியால், நிகழ்ச்சியால்) மிகவும் பாதிப்பு அடைதல் |
| ஆடிப்போதல் | (எதிர் பாராத செய்தி நிகழ்ச்சி போன்றவற்றால்) மிகவும் பாதிப்பு அடைதல் நிலை குலைதல் |
| ஆடிப்போதல் | கட்டுக்குலைந்துபோதல் |
| ஆடிய | அளைந்த |
| ஆடியகூத்தன் | தில்லைமரம் |
| ஆடியறவெட்டை | ஆடிமாதத்தில் உண்டாகும் பொருள்முடை |
| ஆடு | ஒரு வீட்டு விலங்கு வெள்ளாடு செம்மறியாடு |
| ஆடு | நடனம் ஆடுதல் அசைதல் நடுங்குதல் விளையாடுதல் |
| ஆடு | வெற்றி விலங்குவகை மேடராசி கூத்து கூர்மை கொல்லுகை சமைக்கை காய்ச்சுகை |
| ஆடு சதை | கீழ்க்காலின் பின்புறத்தசை |
| ஆடு தீண்டாப்பாளை | ஒரு புழுக்கொல்லிப் பூண்டு |
| ஆடு1 | (தொங்கிய நிலையில் அல்லது நின்ற நிலையில் இருப்பது) அங்குமிங்கும் அசைதல் |
| ஆடு2 | இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கின் பொதுப்பெயர் |
| ஆடுகளம் | விளையாட்டு மைதானம் |
| ஆடுகளம் | கூத்து அல்லது விளையாட்டு நடைபெறுவதற்கு உரிய இடம் |
| ஆடுகால் | ஏற்றத்தில் துலாத்தாங்கு மரம் |
| ஆடுகொப்பு | மகளிர் காதணிவகை |
| ஆடுகொம்பு | கட்டுகொம்பு |
| ஆடுசதை | முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பிந்தசை |
| ஆடுசதை | முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பின்தசை |
| ஆடுஞ்சரக்கு | வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் மருந்துச் சரக்கு |
| ஆடுதல் | ஆடல் |
| ஆடுதல் | அசைதல் கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செய்தல் அனுபவித்தல் புணர்தல் பூசுதல் அளைதல் தடுமாறுதல் எந்திர முதலியவற்றில் அரைபடுதல் விழுதல் செருக்குதல் |
| ஆடுதலி | அதிகாரியோடுகூட இருக்கும் ஊழியன் |
| ஆடுதன் | விளையாட்டுச் சீட்டுச் சாதி நான்கினுள் ஒன்று |
| ஆடுதின்னாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு |
| ஆடுதீண்டாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு |
| ஆடுதுடை | சதைப்பற்றுள்ள தொடைப் பகுதி |
| ஆடுதோடா | ஒரு மருந்துச் செடி |
| ஆடுநர் | கூத்தர் |
| ஆடுபுலியாட்டம் | கட்டங்களில் புலியாக மூன்று காய்களையும் ஆடாக 12 காய்களையும் வைத்து இருவர் விளையாடும் விளையாட்டு |
| ஆடும்பாத்திரம் | நாட்டியப் பெண் |
| ஆடுமறிகூலி | ஆட்டுக்கிடை வைக்கத் தருங் கூலி |
| ஆடுமாடு | கால்நடை |
| ஆடுமாலை | உல்லாசமுள்ள குமரிப்பெண் |
| ஆடூஉ | ஆண்மகன் |
| ஆடூஉக்குணம் | ஆண்மகனுக்குரிய பண்புகள் அவை : அறிவு நிறை ஓர்ப்பு, கடைப்பிடி |
| ஆடூஉமுன்னிலை | ஆண்பாலரை முன்னிலைப் படுத்திக் கூறுகை |
| ஆடூஉவறிசொல் | ஆண்பான் மொழி |
| ஆடூஉவறிசொல் | ஆண்பாற்கிளவி |
| ஆடூர்ந்தோன் | முருகன் அங்கியங்கடவுள் |
| ஆடெழும்புநேரம் | காலைப் பத்து நாழிகை |
| ஆடை | சட்டை தைத்த துணி உடை அல்லது சீலை பால் போன்ற பொருளின் மேல் திரளும் ஏடு சித்திரை நட்சத்திரம் |
| ஆடை | உடை சித்திரை நாள் கண்படலம் பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு பனங்கிழங்கின் உள்ளிருக்கும் தோல் |
| ஆடை1 | உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி |
| ஆடை2 | பாலைக் காய்ச்சும்போது மேல்பரப்பில் படியும் மெல்லிய ஏடு |
| ஆடைக்காதி | கோங்கிலவு |
| ஆடைக்குங்கோடைக்கும் | எல்லாப்பருவத்தும் ஆடைக்குங் கோடைக்கும் வற்றாத ஏரி |
| ஆடைக்குங்கோடைக்கும் | எல்லாப் பருவத்தும் |
| ஆடைக்குறி | வண்ணாரிடுந் துணிக்குறி |
| ஆடைத்தயிர் | ஏடெடாத தயிர் |
| ஆடைமேல் | கழுத்து |
| ஆடையொட்டி | பூண்டுவகை சீலைப்பேன் |
| ஆடையொட்டிநீர் | சுக்கிலம் |
| ஆடைவீசுதல் | மகிழ்ச்சிக் குறியாக ஆடையைமேலே வீசுதல் |
| ஆடோபம் | செருக்கு வீக்கம் |
| ஆண் | உயிரினங்களில் கருத்தரிக்காததும், கருத்தரிக்கச் செய்யும் திறன் உடையதுமான இனம் ஆண்பால் பொது ஆண்மை தலைம சேனா வீரன் |
| ஆண் | ஆண்பாற் பொது வீரியம் தலைமை வீரன் காண்க : ஆண்மரம் |
| ஆண் | உயிரினத்தில் பெண் அல்லாத பிரிவு |
| ஆண் அறுவைச் சிகிச்சை | ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை |
| ஆண் நாள் | பரணி கார்த்திகை உரோகிணி புனர்பூசம் பூசம் அத்தம் அனுடம் திருவோணம் பூரட்டாதி உத்திரட்டாதி |
| ஆண் பனை | ஆண் பூக்களை மட்டுமே கொண்ட காய்க்காத பனை மரம் |
| ஆண் பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம் | காப்பு செங்கீரை தாலம் சப்பாணி முத்தம் வருகை அம்புலி சிறுபறை சிற்றில் சிதைத்தல் சிறு தேருருட்டல் |
| ஆண் மரம் | உள் வயிரமுள்ள மரம் செங்கொட்டை மரம் |
| ஆண்கடன் | ஆண்மக்கள் கடமை |
| ஆணகம் | சுரை |
| ஆண்களின் 7 பருவங்கள் | பாலன் 30 |
| ஆண்கிரகம் | செவ்வாய் வியாழன் சூரியன் |
| ஆண்குமஞ்சான் | குங்கிலியம் |
| ஆண்குமஞ்சான் | ஒருவகை மரம், சாலமரம் வெள்ளைக் குங்கிலியம் கருங்குங்குலியம் மலைக்கிளுவை |
| ஆண்குறி | உடலுறவுக்கும் சிறுநீர் கழிக்கவும் பயன்படும் ஆணின் உடல் உறுப்பு |
| ஆண்குறி | ஆடவர் குறி |
| ஆண்குறி | ஆண் இனப்பெருக்க உறுப்பு |
| ஆண்குறிஞ்சான் | ஒருவகை மரம், சாலமரம் வெள்ளைக் குங்கிலியம் கருங்குங்குலியம் மலைக்கிளுவை |
| ஆண்கை | ஆண்பாற் செயல்காட்டும் அபிநயக் கை |
| ஆண்கோள் | ஆண்கிரகம் அங்காரகன் குரு சூரியன் |
| ஆணங்காய் | ஆண்பனையின் பாளை பனம்பூ |
| ஆண்சந்ததி | ஆண்மகவு |
| ஆண்சரக்கு | கல்லுப்பு வெடியுப்பு |
| ஆண்சாவி | துளையில்லாத திறவுகோல் |
| ஆண்சிரட்டை | தேங்காயின் அடிப்பாதி ஓடு |
| ஆண்செருப்படை | செருப்படைவகை |
| ஆண்சோடனை | ஆண்கூத்துக்குச் செய்யும் ஒப்பனை |
| ஆண்டகை | மனிதரில் சிறந்தவன் ஆண் தன்மை |
| ஆண்டகை | ஆண்தன்மை பெருமையிற் சிறந்தவன் |
| ஆண்டகைமை | ஆண்டன்மை வீரம் |
| ஆண்டகைமை | வீரம் |
| ஆண்டண்டு | காதிற்புறவருகு |
| ஆண்டலை | கோழி ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை பூவாது காய்க்கும் மரம் |
| ஆண்டலைக்கொடி | முருகனது சேவற்கொடி |
| ஆண்டலைக்கொடி | முருகக்கடவுளின் சேவற்கொடி ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதின பறவைக்கொடி |
| ஆண்டலைப்புள் | ஆண்மகன் தலைபோன்ற வடிவங்கொண்ட பறவை |
| ஆண்டலையடுப்பு | ஆண்டலைப்பறவை வடிவமாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி |
| ஆண்டவரசு | திருநாவுக்கரசு நாயனார் |
| ஆண்டவன் | இறைவன் (நம்மை ஆள்பவனான) கடவுள் |
| ஆண்டவன் | உடையவன் கடவுள் |
| ஆண்டவன் | இறைவன் |
| ஆண்டளப்பான் | வியாழன் |
| ஆண்டளப்போன் | வியாழன் |
| ஆண்டாண்டு காலமாக | காலம் காலமாக |
| ஆண்டார் | உடையோர் தேவர் அடியார் |
| ஆண்டாள் | ஆள்வோன் எசமான் கடவுள் |
| ஆண்டாள் | சூடிக்கொடுத்த நாச்சியார் |
| ஆண்டாள்மல்லிகை | மல்லிகைவகை |
| ஆண்டான் | (பெரும்பாலும் பண்ணை நிர்வாகத்தில்)வேலையாட்களால் தங்கள் முதலாளி என்று அறியப்படுபவர் |
| ஆண்டான் | திரண்ட சொத்திற்கும் பல ஊழியர்களுக்கும் அதிபதி |
| ஆண்டான்வெட்டு | பழைய நாணயவகை |
| ஆண்டி | (பெரும்பாலும்)தலையை மழித்து கழுத்தில் உத்திராட்சம் கட்டி வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவர் பரதேசி செவத் துறவி பண்டாரம்(பெண்பால் - ஆண்டிச்சி) |
| ஆண்டி | பண்டாரம் பரதேசி ஏழை வரிக்கூத்துவகை |
| ஆண்டி | (பெரும்பாலும்) தலையை மழித்து, கழுத்தில் உருத்திராட்சம் கட்டி, வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவன் |
| ஆண்டிச்சி | பண்டாரத்தி |
| ஆண்டிச்சி | ஆண்டியின் பெண்பாற் பெயர் |
| ஆண்டிசமாதி | சன்னியாசியாய் இறந்தவரது சமாதியில் பூசை செய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் |
| ஆண்டு | வருடம் பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு |
| ஆண்டு | அகவை அவ்விடம் |
| ஆண்டு | பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு |
| ஆண்டு வளையம் | மரவளையம் ஆண்டுக்கு ஒன்று என்ற விதத்தில் தோன்றி மரத்தின் வயதை நிணயிக்க உதவும் வளையம் போன்ற கோடு |
| ஆண்டுகள்ளடவு | ஆண்டு வருமானம் |
| ஆண்டுகொள் | ஆட்கொள்ளுதல் |
| ஆண்டுத்தேர்வு | கல்வியாண்டின் முடிவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு |
| ஆண்டுமாறி | ஒரு வசைச்சொல் |
| ஆண்டுமூஞ்சி | ஒரு வசைச்சொல் |
| ஆண்டுமூய்தல் | விருத்தியறுதல் |
| ஆண்டுவருதல் | பயன்பாட்டுக்குப் போதியதாதல் பயன்படுத்தி வருதல் |
| ஆண்டுவிழா | ஒரு அமைப்பு போன்றவை தொடங்கிய அல்லது முக்கியமான ஒரு நிகழ்வு நிகழ்ந்த அதே நாளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா |
| ஆண்டெழுத்துத்தேவை | பழைய வரிவகையுள் ஒன்று |
| ஆண்டை | தங்கள் எஜமானரைக் குறிப்பிட விவசாயத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சொல் அவ்விடம் |
| ஆண்டை | தலைவன் அவ்விடம் அவ்வுலகம் தேட்கொடுக்கி அழிஞ்சில் |
| ஆண்டைச்சிகை | ஆண்டுப் பாக்கிக் கணக்கு |
| ஆண்டையர் | மனிதர் |
| ஆண்டொழில் | பராக்கிரமவேலை |
| ஆண்டொழில் | வீரச்செய்கை |
| ஆண்டொழின்மைந்தன் | அருச்சுனன் |
| ஆண்டோன் | தலைவன் தேவன் மானிடன் |
| ஆண்தண்டு | வலக்காதின் தண்டு |
| ஆணத்தி | கட்டளை |
| ஆண்தருப்பை | புல்வகை |
| ஆண்பனை | காயாத பனைமரம் |
| ஆண்பனை | காயாப் பனை |
| ஆண்பாடு | ஆண்மக்களின் முயற்சி |
| ஆண்பாத்தி | உப்புப்பாத்திவகை |
| ஆண்பால் | ஐம்பால்களுல் ஆணைக் குறிப்பது ஆண் இனம் (இலக்கணத்தில்) உயர்திணையில் ஆண் இன ஒருமைப் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் |
| ஆண்பால் | ஆண்சாதி ஐம்பாலுள் ஒன்று |
| ஆண்பாலெழுத்து | அ, இ, உ, எ, ஒ, என்னும் குற்றெழுத்துகள் |
| ஆண்பாற் பிள்ளைக்கவி | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் |
| ஆண்பாற் பிள்ளைத்தமிழ் | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் |
| ஆண்பாற் பிள்ளைப்பாட்டு | காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் |
| ஆண்பிள்ளை | 1.குழந்தைகளுள் ஆண் 2.வயது வந்த ஆண் |
| ஆண்பிள்ளை | ஆண்குழந்தை ஆண்மகன் கணவன் வீரன் கெட்டிக்காரன் |
| ஆண்பிள்ளைச் சிங்கம் | (கேலியாக) வீரம் படைத்த ஆண் |
| ஆண்பிள்ளைச்சிங்கம் | வீரன் |
| ஆண்பெண் | ஆணும் பெண்ணும் கணவன் மனைவி |
| ஆணம் | குழம்பு |
| ஆணம் | நேயம் பற்றுக்கோடு கொள்கலம் குழம்பு குழம்பிலுள்ள காய் சிறுமை |
| ஆண்மக்கட்பருவம் | காளைப் பருவம் |
| ஆண்மகன் | ஆண் குழந்தை கணவன் ஆணிற்சிறந்தோன் |
| ஆண்மகன் | வயதுவந்த ஆண் |
| ஆண்மரம் | உள்வயிரமுள்ள மரம் காண்க : சேமரம் அழிஞ்சில் |
| ஆண்மாரி | அடங்காக் குணமுள்ளவள் |
| ஆண்மை | ஆணின் இயல்பாக அல்லது தன்மையாக (மரபு ரீதியாக) கூறப்படும் உடல் வலிமை,பலம் போன்றவை (ஆணின்) உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக செய்யும் தன்மை,வீரியம் |
| ஆண்மை | ஆளும்தன்மை ஆண்தன்மை வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை |
| ஆண்மை | உடல் வலிமை, பலம் போன்ற ஆணின் இயல்பு அல்லது தன்மை |
| ஆண்மைத்தனம் | ஆண்மைத்தன்மை |
| ஆண்மைப் பொதுப்பெயர் | உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் |
| ஆண்மையாளர் | வலிமையுற்றோர் திறம் படைத்தவர் வீரர் |
| ஆண்மையிலி | பெண்தன்மை உடையவன் ஆளும் தன்மை இல்லாதவன் |
| ஆணர் | பாணர் பாடகர் |
| ஆணரி | ஓரி |
| ஆணலி | ஆண்தோற்றம் மிக்க அலி |
| ஆண்வசம்பு | சிலும்பலுள்ள வசம்பு |
| ஆணவப்பிணிப்பு | ஆணவமலபந்தம் |
| ஆணவம் | இறுமாப்பு செருக்கு கர்வம் |
| ஆணவம் | செருக்கு காண்க : ஆணவமலம் கோளகபாடாணம் |
| ஆணவம் | மற்றவரை மதிக்காத தன்மை |
| ஆணவமறைப்பு | ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை |
| ஆண்வழி | ஆண் சந்ததியிலிருந்து உண்டான பரம்பரை |
| ஆணவேதி | ஆக்கினாபயதி |
| ஆணழகன் | அழகான ஆண் திரண்ட உடற்கட்டு உடைய ஆண் |
| ஆணழகன் | அழகு வாய்ந்தவன் |
| ஆணழகன் | அழகான ஆண் |
| ஆணன் | ஆண்மையுடையவன் அன்புடையோன் |
| ஆணாடுதல் | விருப்பப்படி நடத்தல் |
| ஆணாதிக்கம் | பெண்களைவிட ஆண்கள் மேலானவர்கள் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற ஆண்களின் ஆதிக்க மனப்போக்கு |
| ஆணாப்பிறந்தோன் | மனிதன் ஆவிரை |
| ஆணாள் | ஆண் நட்சத்திரங்கள் அவை : பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி |
| ஆணாறு | மேற்குநோக்கி ஓடும் ஆறு |
| ஆணி | சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியான தட்டையான தலைப்பகமும் கூரிய முனையும் உடைய உலோக கம்பி உள்ளங்கால் சதையில் வட்டமாக இறுகி வலியை உண்டாக்கும் பகுதி |
| ஆணி | இரும்பாணி அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு எல்லை |
| ஆணிக்கல் | தங்கம் நிறுக்கும் எடைக்கல் |
| ஆணிக்கல் | பொன் நிறுக்கும் கல் |
| ஆணிக்குருகு | அடிக்குருகு |
| ஆணிக்குருத்து | பனையின் அடிக்குருத்து |
| ஆணிக்கை | உறுதி |
| ஆணிக்கொள்ளுதல் | இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் |
| ஆணிக்கோவை | உரையாணிக்கொத்து |
| ஆணிக்கோவை | உரையாணி கோத்த மாலை |
| ஆணிச்சவ்வு | விழிப்படலம் |
| ஆணிச்சிதல் | சீப்பிடித்த புண்ணாணி |
| ஆணிச்செருக்கம் | இலவணபாஷாணம் |
| ஆணித்தரம் | முதல்தரம் உறுதி |
| ஆணித்தரம்-ஆக/-ஆன | (கருத்தைச் சொல்லும் விதத்தில்) அழுத்தம்திருத்தமாக |
| ஆணித்தரமாக | அழுத்தம் திருத்தமாக உறுதியாக |
| ஆணிதைத்தல் | பொருத்த ஆணியடித்தல் கால் முதலியவற்றில் ஆணிபாய்தல் |
| ஆணிப்புண் | உள்ளாணியுள்ள சிலந்தி |
| ஆணிப்பூ | கண்ணில் விழும் வெள்ளை கண்நோய் |
| ஆணிப்பூடு | கண்ணில் விழும் வெள்ளை கண்நோய் |
| ஆணிப்பொன் | உயர்ந்த மாற்றுடைய பொன் |
| ஆணிப்பொன் | உயர் மாற்றுப் பொன் |
| ஆணிமலர் | ஆணியின் தலை |
| ஆணிமலர்திருப்பி | திருப்புளி |
| ஆணிமாண்டவியர் | மாண்டவியன் |
| ஆணிமுத்து | வயிரமுத்து |
| ஆணிமுத்து | உயர்தரமான முத்து |
| ஆணியச்சு | ஆணியுண்டாக்கும் அச்சு |
| ஆணியம் | நாட்படி |
| ஆணியிடுதல் | கண் நிலைக்குத்துதல் |
| ஆணிவேர் | (சிலவகைத் தாவரங்களில்) தண்டின் அல்லது அடிப்பாகத்தின் தொடர்ச்சியாக மண்ணில் நேராக இறங்கும் தாவரத்தை உறுதியாக நிலை நிறுத்தும் பெரிய வேர் |
| ஆணிவேர் | மூலவேர் |
| ஆணிவேர் | (சில வகைத் தாவரங்களில்) தண்டின் அல்லது அடிப்பாகத்தின் தொடர்ச்சியாக மண்ணில் நேராக இறங்கும் பெரிய வேர் |
| ஆணு | நன்மை இனிமை அன்பு பாதரசம் |
| ஆணு | நேயம் இனிமை நன்மை இரசம் |
| ஆணுடம்பு | ஆண்குறி |
| ஆணுறுப்பு | விரைப்பையையும் ஆண்குறியையும் உள்ளடக்கிய பிறப்புறுப்பு ஆண்குறி |
| ஆணெழுத்து | குற்றெழுத்து |
| ஆணெழுத்து | உயிரெழுத்து |
| ஆணை | கட்டளை உத்தரவு அதிகாரம் அதிகார எல்லை சபதம் அதிகார முத்திரை (இலாஞ்சனை) நீதித்தலப்பிரமானம் ஆன்றோர் வழக்கம் [ஆணையிடு] |
| ஆணை | கட்டளை அதிகாரம் நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி சூளுரை மெய் தடுக்கை இலாஞ்சனை வெற்றி ஆன்றோர் மரபு சிவபிரானது சிற்சத்தி |
| ஆணையம் | குறிப்பிட்ட பொறுப்புகளைச் சுதந்திரமாக நிர்வகிக்க அல்லது குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்க அரசால் நியமிக்கப்பட்ட குழு |
| ஆணையர் | குறிப்பிட்ட சில அரசுத் துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி |
| ஆணையர் | குறிப்பிட்ட துறை தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றில் நீதி வழங்கும் முறையில் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நிர்வாக அதிகாரி |
| ஆணையிடுதல் | கட்டளையிடுதல் சூளுரைத்தல் |
| ஆணையோலை | கட்டளைத் திருமுகம் |
| ஆணைவழிநிற்றல் | அரசர் கட்டளைப்படி நடத்தல் வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று |
| ஆணைவிடுதல் | சூளுறவை நீக்குதல் |
| ஆணொழிமிகுசொல் | இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினால் பெண்பாலாகப் பால் பிரியுஞ்சொல் |
| ஆதங்கப்படு | மனக்குறையை வெளிப்படுத்துதல் அல்லது வருத்தப்படுதல் |
| ஆதங்கம் | மனக்குறை ஏக்கம் |
| ஆதங்கம் | நோய் அச்சம் துன்பம் முரசின் ஓசை |
| ஆதங்கம் | (இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டாம் அல்லது நிகழ வேண்டும் என்ற) கவலை |
| ஆதண் | நோய் வருத்தம் |
| ஆதண்டை | காற்றோட்டி |
| ஆதண்டை | காற்றோட்டிக் கொடி காற்றோட்டிச் செடி |
| ஆத்தம் | விருப்பம் குருவுக்குச் செய்யும் பணிவிடை அன்பு |
| ஆத்தல் | யாத்தல் அமைத்தல் கட்டுதல் |
| ஆத்தவாக்கியம் | நட்பாளர் மொழி வேதசாத்திரங்கள் |
| ஆத்தன் | கடவுள் விருப்பமானவன் நம்பத்தக்கவன் அருகன் |
| ஆத்தன் | விருப்பமானவன் அருகன் நம்பத்தக்கோன் |
| ஆத்தா | தாய் பார்வதி |
| ஆத்தா(ள்) | தாய் |
| ஆத்தாடி | ஆச்சரியக் குறிப்பு இளைப்பாறற் குறிப்பு |
| ஆத்தாடி | வியப்புக் குறிப்பு இளைப்பாறற் குறிப்பு |
| ஆத்தாடியுள்ளான் | ஒரு குருவி |
| ஆததாயிகள் | கொடியோர் அவராவார் தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார், பிறனில் விழைவார் |
| ஆத்தாரமூத்தாள் | பூனைக்காலிக்கொடி |
| ஆத்தாள் | அம்மா தாய் |
| ஆத்தானம் | அரசவை கோபுரவாயில் |
| ஆத்தி | அச்ச வியப்புக் குறிப்பு. ஆத்தி! அங்கே போகாதே ஆத்தி மரம் |
| ஆத்தி | மரவகை திருவாத்தி செல்வம் அடைகை சம்பந்தம் இலாபம் பெண்பால் விகுதி அச்ச வியப்புக்குறிப்பு |
| ஆத்திக்கனி | வெருகு |
| ஆத்திகம் | கடவுள் உண்டு என்று நம்பும் கொள்கை |
| ஆத்திகம் | கடவுள் உண்டென்னும் கொள்கை யானைக்கூட்டம் |
| ஆத்திகன் | கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர் |
| ஆத்திகன் | கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் |
| ஆத்திகுடி | ஔவைசெய்த ஒரு நூல் சிவன் |
| ஆத்திகேடு | ஆற்றாண்மை சத்துக்கேடு |
| ஆத்திசூடி | ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று |
| ஆத்திசூலை | குதிரை நோய்வகை |
| ஆத்திட்டி | நீர்முள்ளி |
| ஆத்தியந்தம் | முதலும் முடிவும், அடிமுடி |
| ஆத்தியந்திகபிரளயம் | பிரளயத்தால் உலகம் முடியும் காலம் |
| ஆத்தியன் | சிவன் |
| ஆத்தியாத்துமிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் |
| ஆத்தியான்மிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் |
| ஆத்தியு | ஆவத்து |
| ஆத்தியை | துர்க்கை |
| ஆத்தியோபாந்தம் | ஆதியந்தம் |
| ஆத்திரக்காரன் | அவசரமுடையவன் |
| ஆத்திரக்காரன் | அவசரப்படுபவன் |
| ஆத்திரக்காரி | அவசரமுடையவள் |
| ஆத்திரகம் | இஞ்சி |
| ஆத்திரதம் | இஞ்சி |
| ஆத்திரப்படு | மனம் கொதித்தல் கோபப்படுதல் |
| ஆத்திரம் | மனக்கொதிப்பு கோபம் சினம் |
| ஆத்திரம் | பரபரப்பு சினம் |
| ஆத்திரேயன் | சந்திரன் அத்திரி குலத்தில் பிறந்தவன் |
| ஆத்திரேயி | பூப்புள்ளவள் ஓர் ஆறு |
| ஆத்திரை | பயணம் படையெழுச்சி காலட்சேபம் வழக்கம் திருவிழா கூத்து |
| ஆத்திரையன் | அத்திரி குலத்தில் பிறந்தவன் |
| ஆத்திறைப்பாட்டம் | கால்நடை வரி |
| ஆத்தின்னி | பாணன் |
| ஆத்துசன் | மகன் |
| ஆத்துப்பற | சிரமப்படுதல் கஷ்டப்படுதல் |
| ஆத்துமகத்தியை | தற்கொலை |
| ஆத்துமகுப்தா | ஒரு செடிவகை கொடிவகை காண்க : சிமிக்கிப்பூ |
| ஆத்துமசக்தி | ஆன்மாவுக்குரிய ஆற்றல் |
| ஆத்துமசந்தேகம் | உள்ளையம் |
| ஆத்துமசன் | மகன் |
| ஆத்துமசிநேகம் | நெருங்கியவுறவு |
| ஆத்துமசிநேகிதன் | உயிர்த்தோழன் |
| ஆத்துமசுத்தி | ஆத்துமாவின் தூய்மை காண்க : ஆன்மசுத்தி |
| ஆத்துமசை | மகள் |
| ஆத்துமஞானம் | ஆத்துமாவை அறியும்அறிவு |
| ஆத்துமஞானம் | தன்னையறியும் அறிவு |
| ஆத்துமஞானி | தன்னையறிந்தவன் |
| ஆத்துமதரிசகம் | ஆத்துமநிலையறிதல் |
| ஆத்துமதரிசனம் | ஆன்மாவின் நிலையை அறிகை காண்க : ஆன்மதரிசனம் |
| ஆத்துமநாசம் | தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை |
| ஆத்துமநிவேதனம் | உயிர்ப்பலி தன்னை அர்ப்பணஞ் செய்கை |
| ஆத்துமபந்து | ஆன்மாவின் உறுதிச் சுற்றம் அத்தை மகன், அம்மான் மகன் முதலிய உறவுகள் |
| ஆத்துமபுத்தர் | பூனைக்காலி |
| ஆத்துமபுத்தி | தன் அறிவு |
| ஆத்துமபோதம் | ஆத்துமஞானம் |
| ஆத்துமம் | உயிர் உயிரி அரத்தை நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று |
| ஆத்துமராமன் | ஆத்ம திருப்தியுடையவன் |
| ஆத்துமரூபம் | ஆன்மலாபம் காண்க : ஆன்மரூபம் |
| ஆத்துமலாபம் | உயிர் உய்கை சொந்த இலாபம் தன்னையறிகை |
| ஆத்துமவசம் | தன்னடக்கம் |
| ஆத்துமவதம் | தற்கொலை |
| ஆத்துமவதிகாசனம் | நல்லிருக்கை என்னும் யோகாசனம் |
| ஆத்துமவிசாரம் | ஆத்துமாவை அறியும் சிந்தனை |
| ஆத்துமவிரக்கங்காட்டுதல் | மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் |
| ஆத்துமா | உயிர் சீவான்மா உயிரி |
| ஆத்துமாபகாரம் | ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை |
| ஆத்துமார்த்தம் | ஆத்தும இலாபத்திற்குரியது தன்பொருட்டு மிக்க நட்பு |
| ஆத்துமானந்தம் | தனக்குள் மகிழ்கை தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி |
| ஆத்துமானுபவம் | தன்னைத் தான் அனுபவிக்கை |
| ஆத்துமிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் |
| ஆத்தை | தாய் வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் |
| ஆதபத்திரம் | குடை வெண்குடை |
| ஆதபநீயம் | ஒருவகைநெல் |
| ஆதபம் | வெயில் |
| ஆதபம் | வெயில் பிரகிருதிகளுள் ஒன்று |
| ஆதபயோகம் | வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை |
| ஆதபன் | ஆதவன் |
| ஆதம் | அன்பு ஆதரவு கூந்தற்பனை |
| ஆத்ம ஞானம் | தன்னைப் பற்றி அல்லது ஆன்மாவைப் பற்றி உணர்ந்து அறிவது |
| ஆத்ம ஞானம் | தன்னைப்பற்றி அல்லது ஆன்மாவைப்பற்றி உணர்ந்து அறிவது |
| ஆத்ம ஞானி | தன்னைப்பற்றியும் ஆன்மாவைப்பற்றியும் உணர்ந்து அறிந்தவன் |
| ஆத்ம நண்பன் | உயிர் நண்பன் |
| ஆத்ம பரிசோதனை | (ஒருவர்) தனது சிந்தனை செயல் வாழ்க்கை முறை போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளும் முயற்சி |
| ஆத்மசுத்தி | மனத் தூய்மை |
| ஆத்மஞானம் | தன்னையறிதல் |
| ஆத்மஞானி | தன்னைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் உணர்ந்து அறிந்தவர் |
| ஆதம்பாத மில்லாதவன் | ஆதரவில்லாதவன் |
| ஆதம்பேதி | செப்புநெருஞ்சில் பூண்டு |
| ஆத்மா | ஆன்மா நபர் உயிருள்ளது |
| ஆத்மார்த்தம் | எந்த விசயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நெருகம் தன் ஆத்மாவின் பொருட்டு |
| ஆத்மார்த்தம் | (நட்பு, பழக்கம், பேச்சு முதலியவை குறித்து வருகையில்) எந்த விஷயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளக் கூடிய நெருக்கம் |
| ஆதமிலி | ஆதரவற்றவன், திக்கற்றவன் |
| ஆத்மீகம் | ஆன்மீகம் |
| ஆதர் | அறிவில்லாதவர் குருடர் |
| ஆதர்ச | மிகச் சிறந்த |
| ஆதர்சம் | உன்னதமான உதாரணமாகக் கொள்ளப்படுவது |
| ஆதரணை | ஆதரவு |
| ஆதரம் | அன்பு ஆசை மதிப்பு உபசாரம் ஊர் |
| ஆதரம் | அன்பு ஆசை உபசாரம் ஓடக்கூலி சிலம்பு |
| ஆதரவாளர் | ஆதரவு தருபவர் |
| ஆதரவாளர் | (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வளர்ச்சிக்கு) ஆதரவு தருபவர் |
| ஆதரவு | ஒத்துழைப்பு பக்கபலம் பரிவு |
| ஆதரவு | அன்பு உதவி தோற்றுகை ஆதாரம் |
| ஆதரவு | (ஓர் அமைப்பின் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் உறுப்பினருக்கும்) துணைநிற்கும் ஒத்துழைப்பு |
| ஆதரவு விலை | அறிவித்த விலைக்குக் கீழே விலை இறங்கினால் அறிவித்த விலைக்கே குறிப்பிட்ட விலைப்பொருளை தான் வாங்கிக்கொள்வதாக அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் விலை |
| ஆதரவுச்சீட்டு | பற்றுச்சீட்டு |
| ஆதரவுசொல்லுதல் | தேறுதல்சொல்லுதல் |
| ஆதராதிசயம் | அன்புமிகுதி |
| ஆதரி | ஒத்துழைப்பு வழங்குதல் ஊகுவித்தல் |
| ஆதரி | ஒத்துழைப்பு வழங்குதல் |
| ஆதரிக்கை | அன்புசெய்தல் பேணுதல் |
| ஆதரிசம் | கண்ணாடி உரை மூல ஏடு |
| ஆதரிசனம் | கண்ணாடி உரை மூல ஏடு |
| ஆதரித்தல் | ஆசைகூர்தல் உபசரித்தல் பாதுகாத்தல் உதவிசெய்தல் தழுவிப் பேசுதல் |
| ஆதல் | ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல். தகடுசெய்தே (கூர்மபு.தான.65) ஆகுதல் கூத்து தோற்றம் நுண்மை ஒரு சாத்திர நூல் ஆவது (எ.கா - தங்கத்தாலாதல், வெள்ளியாலாதல் அணிகள் செய்யலாம்) |
| ஆதல் | ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல் வளர்தல் அமைதல் ஒப்பாதல் |
| ஆதலால் | ஆகையால் என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்பு படுத்தும் இடைச்சொல் |
| ஆதலின் | எனவே அதனால் |
| ஆதவம் | ஆதபம் |
| ஆதவன் | பிரகாசம் என்பதுதான் இதன் பொருள் வடமொழியில் "சூரியன்" என்றழைப்பார் கதிரவன் |
| ஆதளை | விளக்கெண்ணெய் விதைதரும் செடி |
| ஆதளைமாதளை | மயக்கம் வருத்தம் |
| ஆதன் | குருடன் அறிவில்லாதவன் ஆன்மா அருகக் கடவுள் |
| ஆதன் | ஆன்மா அறிவில்லாதவன் குருடன் பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை அருகன் ஆரியன் வாதனை |
| ஆதனம் | சொத்து ஆசனம் சீலை பிருட்டம் புட்டம் தரை |
| ஆதனம் | சொத்து |
| ஆதனமூர்த்தி | சிவலிங்கம் |
| ஆதனமூர்த்தி | படிமம் இலிங்கம் |
| ஆதன்மை | பேதைமை |
| ஆதன்மையால் | ஆகையால் |
| ஆதனோரி | ஒரு வள்ளல் |
| ஆதாபாதா | மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை |
| ஆதாம் | கடவுள் படைத்த முதல் மனிதன் என்று விவிலியத்தில் கூறப்படும் மனிதன் |
| ஆதாம் | கடவுள் படைத்த முதல் மனிதன் |
| ஆதாயஞ்செலவு | வரவுசெலவு |
| ஆதாயப்பங்கு | இலாபப் பங்கு |
| ஆதாயம் | லாபம் பயன் |
| ஆதாயம் | இலாபம் இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் |
| ஆதாயம் | லாபம் |
| ஆதாரக்கல்வி | அடிப்படைக் கல்வி |
| ஆதாரசக்தி | சிவசக்தி |
| ஆதாரசிலை | கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் |
| ஆதாரணை | ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம் |
| ஆதாரதண்டம் | முதுகெலும்பு |
| ஆதாரநிலை | பற்றுக்கோடு |
| ஆதாரபீடம் | கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் |
| ஆதாரபூர்வமாக | ஆதாரபூர்வமான தகுந்த சான்றுகளுடன் தகுந்த சான்றுகளுடன் கூடிய |
| ஆதாரபூர்வமாக/ஆதாரபூர்வமான | தகுந்த சான்றுகளுடன்/தகுந்த சான்றுகளுடன் கூடிய |
| ஆதாரம் | சான்று |
| ஆதாரம் | மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞை |
| ஆதாரம் | பற்றுக்கோடு ஆதரவுச்சாதனம் பிரமாணம் உடல் மழை ஆறாதாரம் மூலம் அடகு ஏரி பாத்தி அதிகரணம் |
| ஆதாரம் | (ஒன்றின்) ஆரம்ப இடம் அல்லது மூலம் |
| ஆதாரலக்கணை | இடவாகுபெயர் |
| ஆதாளி | பேரொலி கலக்கடி வீம்புப் பேச்சு |
| ஆதாளிக்காரன் | படாடோபக்காரன் |
| ஆதாளிக்காரன் | வீம்பு பேசுகின்றவன் |
| ஆதாளிக்குதல் | ஆதாளிக்கல் |
| ஆதாளித்தல் | ஆயாசப்படுதல் |
| ஆதாளிமன்னன் | கரடி |
| ஆதாளை | விளக்கெண்ணெய் விதைதரும் செடி |
| ஆதானம் | வைக்கை பற்றுகை குதிரையணி |
| ஆதானும் | எதுவாயினும். ஆதானும் செய்ய (திவ்.இயற்.பெரியதிருவ.25) |
| ஆதானும் | எதுவாயினும் |
| ஆதி | தொடக்க காலம்,முதல்,தொடக்கம் அறியப்படா முடியாத பழமை,அடிப்படை (இசையில்) ஆதிதாளம் தொடக்கமான பிறவும் அல்லது பிறரும் |
| ஆதி | தொடக்கம் தொடக்கமுள்ளது காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும் இறைவன் சூரியன் சுக்கிரன் திரோதான சக்தி காண்க : ஆதிதாளம் அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம் நாரை ஆடாதோடை குதிரையின் நேரோட்டம் மனநோய் |
| ஆதிக்கடுஞ்சாரி | நவச்சாரம் |
| ஆதிக்கப்பேறு | வரிவகை |
| ஆதிக்கம் | வல்லாண்மை ஆதிக்கியம் |
| ஆதிக்கம் | தலைமை அரசாளிடம் உரிமை மிகுதி |
| ஆதிக்கற்பேதம் | அன்னபேதி |
| ஆதிக்கன் | சிறப்புடையோன் மரபோன் |
| ஆதிக்கன்னாதம் | அன்னபேதி |
| ஆதிக்கியம் | தலைமை மேன்மை உரிமை காண்க : ஆதிக்கம் |
| ஆதிக்குடி | சவர்க்காரம் |
| ஆதிக்குரு | பூவழலை |
| ஆதிகம் | சிறுகுறிஞ்சா |
| ஆதிகம் | சிறுகுறிஞ்சாக்கொடி முதலியன |
| ஆதிகரன் | பிரமன் |
| ஆதிகவி | முதற்புலவன் வான்மீகி முனிவர் |
| ஆதிகாரணம் | முதற்காரணம் |
| ஆதிகாரம் | முதற்காரணம் |
| ஆதிகாலம் | பண்டைக்காலம் |
| ஆதிகாவியம் | முதலில் தோன்றிய காவியம் வால்மீகி இராமாயணம் |
| ஆதிகேசவன் | விட்டுணு |
| ஆதிச்சரக்கு | சூதம் |
| ஆதிச்சனி | மகநாள் |
| ஆதிச்சனி | மகநாள் வேள்வி பலி இன்பம் பிரபை விழவு |
| ஆதிச்சுவடி | அகரச் சுவடி என்பதன் மரூஉ பிள்ளைகளின் தொடக்க நூல் எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் அரிவரியேடு நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் |
| ஆதிசத்தி | பஞ்ச சக்திகளுள் ஒன்று ஆதியாகிய சக்தி |
| ஆதிசேடன் | விஷ்ணுவின் படுக்கையாயுள்ள அனந்தன் என்ற நாகம் |
| ஆதிசைவம் | சைவ சமயப் பிரிவுகள் பதினாறனுள் ஒன்று |
| ஆதிசைவர் | சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் |
| ஆதிசைவன் | பதினாறு சைவர்களுள் ஒருவன் சிவலாயத்தில் பூசை செய்வதற்கு உரிமையுள்ள அந்தணன் |
| ஆதிட்டம் | கட்டளையிடப்பட்டது, சொல்லப்பட்டது உண்டுகழிந்த மிச்சில் |
| ஆதித்தநோக்கு | சூரியனுடைய பார்வை |
| ஆதித்தபுடம் | சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை |
| ஆதித்தபுத்தி | அருக்கபுத்தி |
| ஆதித்தபுத்தி | சூரியனது நாட்கதி |
| ஆதித்தம் | காவிக்கல் துரிசு |
| ஆதித்தமண்டலம் | சூரிய வட்டம் இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் சூரிய உலகம் |
| ஆதித்தமணி | கதிரவன் |
| ஆதித்தமனி | சூரியன் முத்து |
| ஆதித்தர் | வானோர் அதிதி மக்களான தேவர் |
| ஆதித்தர் | வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன் பாஸ்கரன் ரவி உலோகப் பிரகாசன் உலோக சாட்சி திரி விக்ரமன் ஆதித்தன் திவாகரன் அங்கிச மாலி |
| ஆதித்தர் | தேவர் பன்னிரு சூரியர் |
| ஆதித்தவாரம் | ஞாயிற்றுக் கிழமை |
| ஆதித்தவாரம் | ஞாயிற்றுக்கிழமை |
| ஆதித்தன் | ஆதித்தியன் |
| ஆதித்தன் | சூரியன் உவர்மண் |
| ஆதித்தன்கூர்மை | இலவண பாஷாணம் |
| ஆதித்தன்வெள்ளை | ஆதித்தன்கூர்மை |
| ஆதித்தன்றேவி | உஷை சாயை |
| ஆதித்தாய் | (விவிலிய நூலின் படி) முதல் தாயான ஏவாள் |
| ஆதித்தியம் | விருந்தோம்பல் ஒரு சோதிடநூல் |
| ஆதித்தியன் | கதிரவன் ஆதிக்குரு வானோன் |
| ஆதித்தியன் | சூரியன் விருந்தோம்புவோன் |
| ஆதித்தியை | சரச்சுவதி |
| ஆதிதாசர் | சிவபெருமானின் அணுக்கத் தொண்டர், சண்டேசுவரர் |
| ஆதிதாரணம் | ஈடு |
| ஆதிதாளம் | தாளவகை |
| ஆதிதிராவிடர் | அட்டவணை இனத்தைச் சார்ந்தவர் தலித் |
| ஆதிதிராவிடர் | தமிழகப் பழங்குடி மக்கள் |
| ஆதிதிராவிடர் | (தமிழ்நாட்டில்) அரிஜனம் |
| ஆதிதேயம் | உண்டி, நீர் முதலியன அளித்து வழிபடல் |
| ஆதிதேயன் | விருந்தினரைப் போற்றுவோன் தேவன் |
| ஆதிதேவன் | சிவபெருமான் கதிரவன் முதற்கடவுள் |
| ஆதிதைவிகம் | தெய்வத்தால் வருந்துன்பம் |
| ஆதிநாடி | ஆதாரமாயுள்ள நாடி |
| ஆதிநாதர் | நவநாத சித்தருள் ஒருவர் முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் |
| ஆதிநாதன் | கடவுள் சிவன் |
| ஆதிநாராயணன் | வச்சிக்கல் திருமால் |
| ஆதிநாராயணன் | திருமால் வயிரக்கல் |
| ஆதிநாள் | வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை |
| ஆதிநித்தியர் | படைக்கப்பட்டும் ஒரு நாளும் அழியாதவர் |
| ஆதிநூல் | முதனூல் வேதம் |
| ஆதிபகவன் | கடவுள் |
| ஆதிபத்தியம் | அதிகாரத் தலைமை |
| ஆதிபத்தியம் | தலைமை இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் |
| ஆதிபரன் | கடவுள் |
| ஆதிபராபரன் | கடவுள் |
| ஆதிபலம் | சாதிக்காய் |
| ஆதிபன் | அரசன் எசமானன் |
| ஆதிபிட்சு | சிவன் |
| ஆதிபுங்கவன் | அருகன் கடவுள் |
| ஆதிபுங்கவன் | கடவுள் அருகன் |
| ஆதிபுரி | திருவொற்றியூர் |
| ஆதிபூதம் | அதிட்டானபூதம் |
| ஆதிபூதன் | நான்முகன் முன்பிறந்தன் முன்னுள்ளவன் |
| ஆதிபூதன் | பிரமன், முன்பிறந்தவன், முன்னுள்ளவன் |
| ஆதிபூமி | திருமண வேள்வி நடத்தும் இடம் |
| ஆதிபௌதிகம் | பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் |
| ஆதிமகாகுரு | துரிசு |
| ஆதிமகாநாதம் | உலோகமணல் |
| ஆதிமடக்கு | அடியின் முதலில் சொல் மடங்கி வருவது |
| ஆதிமத்தியாந்தம் | முதலிடைகடை |
| ஆதிமருந்து | திரிகடுகம் சுக்கு, மிளகு, திப்பிலி |
| ஆதிமலை | இமயமலை |
| ஆதிமனிதன் | கல் ஆயுதங்களின் பயன்பாட்டையும் தீயின் பயன்பாட்டையும் அறிந்ந்திருந்த ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் |
| ஆதிமீன் | இருபத்தேழு விண்மீன்களுள் முதலாவது |
| ஆதிமுத்தர் | மலம்நீங்கினவர் |
| ஆதிமுத்தன் | ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மா |
| ஆதிமூர்த்தி | கடவுள் ஆதிமூலம் |
| ஆதிமூர்த்தி | முதற் கடவுள் |
| ஆதிமூலபுத்தகம் | அரிச்சுவடி |
| ஆதிமூலம் | முதல் காரணம் முதல் காரணமான கடவுள் |
| ஆதிமூலம் | முதற்காரணம், மூலகாரணமானது |
| ஆதிமொழி | முதன்மொழி, தமிழ்மொழி வடமொழி |
| ஆதியங்கடவுள் | அருகன் கடவுள் |
| ஆதியங்கடவுள் | முதற்கடவுள் அருகன் |
| ஆதியந்தகாலநாடி | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு |
| ஆதியந்தகாலம் | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு |
| ஆதியந்தணன் | பிரமதேவன் |
| ஆதியந்தபதிச்சா | சீக்கிரவுச்சம் மகரச்சா |
| ஆதியந்தம் | முதலும் முடிவும், அடிமுடி |
| ஆதியந்தமில்லாதவன் | கடவுள் சிவன் |
| ஆதியரிவஞ்சம் | போகபூமிவகை |
| ஆதியாகமம் | பகுசுருதியாகமம் விவிலிய நூலில் முதற்பகுதி |
| ஆதியாமம் | சங்கஞ்செடி |
| ஆதியூழி | கிருதயுகம் |
| ஆதியெழுத்து | முதலெழுத்துகள் உயிர் 12, மெய் 18 |
| ஆதியோடந்தம் | முதலிலிருந்து முடிவுவரை |
| ஆதியோடந்தமாக | ஆரம்பம் முதல் முடிவு வரை முழுவதுமாக |
| ஆதியோடந்தமாக | ஆரம்பம்முதல் முடிவுவரை |
| ஆதிரசாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை |
| ஆதிரம் | நெய் |
| ஆதிரம் | நெய் நெய்ச்சிட்டி |
| ஆதிரவிச்சிலை | காவிக்கல் |
| ஆதிரவிச்சிலை | செங்கழுநீர்க்கல் |
| ஆதிரன் | பெரியோன் |
| ஆதிராச்சியம் | எகாதிபத்தியம் |
| ஆதிரை | திருவாதிரை நட்சத்திரம் |
| ஆதிரை | திருவாதிரை நாள் மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி |
| ஆதிரை முதல்வன் | சிவன் |
| ஆதிரைமுதல்வன் | சிவன் |
| ஆதிரையான் | சிவன் |
| ஆதிரௌத்திரம் | சௌவீரம் |
| ஆதிவராகம் | பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் |
| ஆதிவராகன் | விட்டுணு |
| ஆதிவருணன் | பார்ப்பான் |
| ஆதிவாகியம் | நுண்ணுடம்பு |
| ஆதிவாசி | பழங்குடி இனத்தவர் |
| ஆதிவாசி | தொன்றுதொட்டு வாழும் சமூகம் |
| ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை |
| ஆதிவிந்து | கார்முகில்பாடாணம் |
| ஆதிவிராகன் | அரகன் சிவன் சோரபாஷாணம் |
| ஆதிவிராகன் | சோரபாடாணம் |
| ஆதிவிராட்டியன் | சூதபாடாணம் சோரபாடாணம் |
| ஆதிவேதனிகம் | கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் |
| ஆதினம் | ஆதீனம்,சைவத்தைப் பரப்புவதற்கு சைவத் துறவிகளால் நிர்வகிக்கப்படும் அமைப்பு சொந்த உரிமை சைவமடம் |
| ஆதினம்/ஆதீனம் | ஒரு குருவால் தோற்றுவிக்கப்பட்டுச் சைவத்தைப் பரப்புவதற்குச் சைவத் துறவிகளால் நிர்வகிக்கப்படும் அமைப்பு |
| ஆதீண்டுகுற்றி | ஆவுரிஞ்சுதறி, பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் |
| ஆதீனகர்த்தன் | நிலக்கிழார் |
| ஆதீனகர்த்தா | சைவ மடாதிபதி |
| ஆதீனத்தர் | சைவ மடாதிபதி |
| ஆதீனம் | சைவமடம் உரிமை வசம் |
| ஆது | பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) |
| ஆது | பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ஆறாம் வேற்றுமையுருபு தெப்பம் |
| ஆதும் | ஒன்றும், சிறிதும் |
| ஆதுமம் | அரத்தை |
| ஆதுரசாலை | அறச்சாலை |
| ஆதுரம் | பரிவும் அக்கறையும் கலந்த உணர்ச்சி அவா நோய் |
| ஆதுரம் | பரபரப்பு அவா நோய் |
| ஆதுரன் | நோயுற்றோன் ஆசையுற்றோன் |
| ஆதுலசாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை |
| ஆதுலர்க்குச்சாலையளித்தல் | அற முப்பத்திரண்டினொன்று |
| ஆதுலர்சாலை | ஏழை எளியோர்க்கு அன்னமிடும் சாலை |
| ஆதுலன் | வறியவன் நோய் முதலிய காரணத்தால் வலிமையற்றவன் நோயாளி |
| ஆதுலன் | ஆற்றலற்றவன் வறியோன் |
| ஆதுவம் | கள் |
| ஆதுனிகன் | இக்காலத்தவன் |
| ஆதெரிசம் | கண்ணாடி |
| ஆதேசம் | கட்டளை திரிந்த எழுத்து காண்க : ஆதேயம் |
| ஆதேயம் | தாங்கப்படுவது |
| ஆதொண்டை | காற்றோட்டிக் கொடி காற்றோட்டிச் செடி |
| ஆதோரணமஞ்சரி | எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283 உரை.) |
| ஆதோரணன் | யானைப்பாகன் |
| ஆந்தரங்கம் | இரகசியம் உச்சிதம் |
| ஆந்தரம் | உள்ளேயிருப்பது மறைபொருள் |
| ஆந்தராளிகன் | நடுநிலையாளன் |
| ஆந்தனையும் | அமளவும் |
| ஆந்திகை | அக்காள் |
| ஆந்திரதேசம் | ஆந்தரதேசம் |
| ஆந்திரம் | தெலுங்கு நாடு தெழுங்கு மொழி குடல் |
| ஆந்திரம் | குடல் தெலுங்கு நாடு தெலுங்கு மொழி |
| ஆந்திரர் | ஆந்தரர் |
| ஆந்திரீகம் | குருடர் |
| ஆந்தை | இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை |
| ஆந்தை | பறவைவகை பேராமுட்டி ஓர் இயற்பெயர் |
| ஆந்தை | (மரப் பொந்தில் வாழும்) இரவில் இரை தேடும், பெரிய கண்களை உடைய பறவை |
| ஆந்தைக்காதல் | ஆந்தை கூவுதல் ஆந்தை நூல் |
| ஆந்தோளம் | இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று |
| ஆந்தோளி | ஓரிராகம் ஒருவகைச் சிவிகை |
| ஆந்தோளிகம் | சிவிகை |
| ஆநந்தத்தாண்டவன் | நடேசன் |
| ஆநந்ததம் | யோனி |
| ஆநந்தநித்திரை | யோகநித்திரை |
| ஆநந்தப்படம் | கூறைப்புடவை |
| ஆநந்தப்பிரபவம் | இந்திரியம் |
| ஆநந்தபரவசம் | ஆநந்தக்களிப்பு |
| ஆநந்தபைரவி | ஓரிராகம் |
| ஆநந்தமூலம் | கஞ்சா |
| ஆநந்தன் | அருகன் கடவுள் சிவன் பலராமன் |
| ஆநந்தாத்மா | பிரமன் |
| ஆநந்தாலயம் | சந்திரனுலகு |
| ஆநிரைகாத்தோன் | கிருட்டினன் |
| ஆநிலை | பசுக்கொட்டில் |
| ஆநிறை | பசுக்கூட்டம் |
| ஆநின்று | Present tense affirmative particle as in செய்யாநின்றான் நிகழ் கால இடைநிலை. (நன். 143.) |
| ஆநின்று | நிகழ்கால இடைநிலை |
| ஆநீர் | கோசலம் |
| ஆநெய் | பசுநெய் |
| ஆபகம் | ஆறு கங்கை |
| ஆபகை | ஆறு கங்கை |
| ஆபணம் | கடை கடைவீதி |
| ஆபணம் | கடைவீதி தெரு உரிமை அடிமைத்தனம் உரிமைப்பத்திரம் காண்க : புனர்பூசம் பூந்தட்டு தேர் மொட்டுப் பொருந்திய பீடம் |
| ஆபணியம் | அங்காடிச் சரக்கு அங்காடி வீதி |
| ஆபத்சகாயன் | துன்பத்தில் உதவுவோன் |
| ஆபத்சன்னியாசம் | இறக்குங்கால் பெறும் துறவு |
| ஆப்தசேவை | குருவுக்குச் செய்யும் தொண்டு |
| ஆபத்தனம் | எய்ப்பினில் வைப்பு, முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் |
| ஆபத்து | தீங்கு கேடு வில்லங்கம் |
| ஆபத்து | விபத்து, கேடு |
| ஆபத்து | இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு |
| ஆபத்துசம்பத்து | தாழ்வு வாழ்வு |
| ஆபதம் | ஆபத்து |
| ஆப்தம் | ஆண்டு நேசம் |
| ஆப்தம் | நட்பு |
| ஆபதமறுத்தல் | கேடு நீக்குதல் |
| ஆப்தர் | நேசர் |
| ஆப்தவாக்கியம் | பெரியோர்களின் வாக்கியங்கள் |
| ஆப்தன் | நெருங்கிய நண்பன் நம்பத்தக்கவன் |
| ஆப்தன் | நம்பத்தக்கோன் உற்ற நண்பன் |
| ஆப்திகம் | இறந்தவர்க்கு முதல் ஆண்டு முடிவில் செய்யப்படும் திதி |
| ஆப்திகம் | தலைத்திவசம் |
| ஆபதுத்தாரணம் | கேட்டை நீக்கிக் காத்தல் |
| ஆபதுத்தாரணன் | துன்பத்தினின்றும் காப்போன் |
| ஆபதோத்தாரணன் | வயிரவன் |
| ஆபந்தம் | அலங்காரம் கட்டு நுகக்கயிறு |
| ஆப்பச்சோடா | சமையல் சோடா |
| ஆப்பம் | நடுப்பகுதி தடிமனாகவும் மென்மையாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும் தோசை போன்ற உணவுப் பண்டம் |
| ஆப்பம் | அப்பம் ஒருவகைத் தின்பண்டம் கும்பராசி |
| ஆப்பம் | நடுப்பகுதி தடிப்பாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும் தோசை போன்ற உணவுப் பண்டம் |
| ஆப்பி | பசுச்சாணி |
| ஆப்பி | பசுவின் சாணி |
| ஆப்பிடுதல் | அகப்படுதல் |
| ஆப்பியந்தரம் | உள்ளானது |
| ஆப்பியந்திரம் | உள் |
| ஆப்பியாயனம் | மனநிறைவு |
| ஆப்பிரச்சனம் | வழியுபசாரம் |
| ஆப்பிரிக்கா | பூமியில் ஒரு கண்டப்பகுதி |
| ஆப்பு | (மரம் முதலியவற்றை பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு |
| ஆப்பு | முளை காண்க : எட்டி நோய் உணவு கட்டு உடல் |
| ஆப்பு | (மரம் முதலியவற்றைப் பிளக்க அதன் வெடிப்பில் வைத்து) அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு |
| ஆப்பு வைத்தல் | கோள் சொல்லுதல் |
| ஆப்புத்தள்ளி | அச்சுக்கூடக் கருவிகளிலொன்று |
| ஆப்புலுதம் | குதிரையின் நடைவகை |
| ஆப்புளண்டம் | கையாந்தகரை |
| ஆப்புளண்டம் | கையாந்தகரைப் பூண்டு |
| ஆப்பை | அகப்பை |
| ஆப்பைக்கூடு | (கரண்டி மத்தை போன்றவற்றை செருகிவைக்க) தொங்க விடப்பட்டிருக்கும் துளைகள் கொண்ட சமையலறைச் சாதனம் |
| ஆபம் | நீர் தீவினை |
| ஆபயன் | பால் |
| ஆபரணக்கடைப்புணாவு | பின்கொக்கி |
| ஆபரணச்செப்பு | அணிகலப் பேழை |
| ஆபரணத் தங்கம் | நகை செய்ய ஏற்றவாறு செப்புக் கலந்த தங்கம் |
| ஆபரணம் | அணிகலன் |
| ஆபரணம் | அணிகலம் அலங்காரம் |
| ஆபரணம் | (பெரும்பாலும் தங்கத்தாலான) அணிகலன் |
| ஆபற்காலம் | ஆபத்துச் சமயம் |
| ஆபற்சன்னியாசம் | இறக்குங்கால் பெறும் துறவு |
| ஆபன | மிளகு |
| ஆபனம் | காட்டுமிளகு திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் காண்க : மிளகுசம்பா |
| ஆபனிகன் | வேடன் |
| ஆபாகம் | அடுப்பு குயக்க்லஞ்சுடும்சூளை |
| ஆபாசம் | கொச்சை அசுத்தம் அழுக்கு போலி நியாயம் முறைத்தவறு அஞ்சத்தக்க வடிவம் பிரதி பிம்பம் பொய்த்தோற்றம் கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டக்கூடியது |
| ஆபாசம் | போலி எதுரொளி தூய்மையின்மை முறைத்தவறு அவதூறு |
| ஆபாசம் | கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியது |
| ஆபாசித்தல் | உண்மையான பொருளைப்போலத் தோன்றுதல், எதிரொளித்தல் |
| ஆபாடம் | பாயிரம் |
| ஆபாத் | போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் |
| ஆபாதகேசம் | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை |
| ஆபாதசூடம் | பாதமுதல் முடிவரை |
| ஆபாதசூடம் | அடிமுதல் முடிவரை |
| ஆபாத்செய்தல் | குடியேற்றி வளஞ்செய்தல் |
| ஆபாதம் | நிகழ்காலம் விழுகை காண்க : ஆபாதகேசம் |
| ஆபாதமத்தகம் | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை |
| ஆபாதமத்தம் | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை |
| ஆபாதன் | தீயவன் |
| ஆபாலகோபம் | எல்லோரும் குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் |
| ஆபாலகோபாலம் | எல்லோரும் குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் |
| ஆபாலவிருத்தர் | சிறுவர் முதல் முதியோர்வரை உள்ளவர் |
| ஆபாலி | பேன் |
| ஆபானம் | மதுக்கடை |
| ஆபிசாரம் | மாந்திரிகம் |
| ஆபிமுக்கியம் | அனுகூலமாயிருக்கை |
| ஆபீரம் | ஆயர்வீதி |
| ஆபீரர் | இடையர் |
| ஆபீரவல்லி | இடைச்சேரி |
| ஆபீரன் | இடையன் |
| ஆபீலம் | துன்பம் அச்சம் |
| ஆபீனம் | பசுவின் மடி |
| ஆபூப்பியம் | மா |
| ஆபூபிகம் | அப்பவரிசை |
| ஆபூபிகன் | அப்பஞ்சுடுவோன் அப்பம் விற்போன் |
| ஆபை | அழகு ஒளி தோற்றம் நிறம் |
| ஆபோக்கிலிமம் | இலக்கினத்திற்கு மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்கள் |
| ஆபோகம் | கீதவுறுப்புள் ஒன்று எத்தனம் நிறைவு வருணன் குடை |
| ஆபோசனம் | விழுங்குகை உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை |
| ஆம் | உண்டு சம்மதங்காட்டுஞ்சொல் கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல். ஓர் இராக்கதன் இருந்தானாம் இகழ்ச்சிக்குறிப்பு ஈத்தவை கொள்வானாம் (கலித். 84, 18) அனுமதி குறிக்குஞ் சொல் அவன் போகலாம் தகுதி குறிக்குஞ் சொல் அவரைப் பெரியவராக வணங்கலாம் ஊக்கத்தைக் குறிக்குஞ் சொல். இன்றைக்கு மழை பெய்யலாம் ஆவது. இரண்டாம் வேற்றுமை சாத்தியம் இருத்தல் அனுமதித்தல் ஒத்துக் கொள்ளுதல் தகுதி முதலியன குறிக்கும் சொல் |
| ஆம் | நீர் ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங் காட்டும் சொல் கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் இகழ்ச்சிக் குறிப்பு அனுமதி, தகுதி, ஊக்கம் குறிக்கும் சொல் ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப் பன்மை விகுதி உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி |
| ஆமக்கட்டி | சுரக்கட்டி |
| ஆமக்கழிச்சல் | சீதபேதி |
| ஆமக்கள் | கணவன் |
| ஆமக்கன் | கணவன் |
| ஆமகணம் | குழந்தைகட்குச் சீதவழும்பு விழும் நோய் |
| ஆமசன்னி | செரியாமையால் வரும் சன்னி |
| ஆமசிராத்தம் | பக்குவம் செய்யாத உணவுப் பொருள்கள் கொண்டு செய்யப்படும் திதி |
| ஆமசிராத்தம் | சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் |
| ஆமசுரம் | செரியாமையால் குழந்தைகளுக்கு வரும் சுரம் |
| ஆமசூலை | செரியாமையால் வரும் வயிற்று வலி |
| ஆமடி | எட்டிமரவகை |
| ஆமணக்கமுத்து | ஆமணக்கங் கொட்டை |
| ஆமணக்கு | விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற்ஹ விடிஅ / மேற்குறிப்பிட்ட விதையைத் தரும் ஐந்து பிரிவாகப் பிரிந்த இலைகளைக் கொண்ட செடி கொட்டைமுத்துச் செடி |
| ஆமணக்கு | விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற விதை/மேற்குறிப்பிட்ட விதையைத் தரும், ஐந்து பிரிவாகப் பிரிந்த இலையைக் கொண்ட செடி |
| ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய் |
| ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய், விளக்கெண்ணெய் |
| ஆமணக்குமுத்து | கொட்டைமுத்து |
| ஆமணக்கெண்ணெய் | கொட்டைமுத்தெண்ணெய், விளக்கெண்ணெய் |
| ஆமண்டம் | விளக்கெண்ணெய் விதைதரும் செடி |
| ஆமணத்தி | கோரோசனை |
| ஆமத்துறு | பௌத்த துறவி பிக்கு |
| ஆமதி | நண்டு |
| ஆமந்திரிகை | ஒருவகைப் பறை |
| ஆமந்திரிகை | இடக்கை வாத்தியம் |
| ஆமநாயம் | வழக்கம் ஆகமம் குலன் |
| ஆம்படையான் | அகமுடையான் கணவன் |
| ஆம்பரியம் | மின்சாரம் |
| ஆம்பல் | தாமரை அல்லிக்கொடி மூங்கில் ஓர் இசைக்குழல் ஊதுகொம்பு யானை சந்திரன் கள் அடைவு முறைமை நெல்லிமரம் பேரொலி ஒரு பேரெண் |
| ஆம்பல் | அல்லி காண்க : ஆம்பற்குழல் பண்வகை மூங்கில் ஊதுகொம்பு யானை கள் ஒரு பேரெண் துன்பம் அடைவு சந்திரன் நெல்லிமரம் புளியாரைப்பூண்டு பேரொலி |
| ஆம்பலரி | கதிரவன் முதலை |
| ஆம்பலா | புளியாரைப்பூண்டு |
| ஆம்பலானனன் | விநாயகன் |
| ஆம்பற்குழல் | குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி |
| ஆம்பாறுதல் | செழிப்புக் குறைதல் |
| ஆம்பி | காளான் (நாய்க்குடை) ஒலி இறைகூடை |
| ஆம்பி | காளான் பன்றிப்பத்தர் ஒலி |
| ஆம்பிகேயன் | முருகக்கடவுள் திரிதராட்டிரன் |
| ஆம்பியம் | இரதம் |
| ஆம்பிரம் | மாமரவகை நேர்நேர் என வரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு |
| ஆம்பிலம் | புளிப்பு புளியமரம் கள் சூரை உப்பிலி |
| ஆம்பு | காஞ்சொறி |
| ஆம்புகு | சூரை புளியமரம் |
| ஆம்புடை | உபாயம் |
| ஆம்புலம் | ஒரு செடிவகை மணிபிடியாப் பயிர் பயிரில் விழும் நோய்வகை ஒரு மீன்வகை தூதுளைக்கொடி கருஞ்சூரை |
| ஆம்பூறு | சூரைச்செடி |
| ஆமம் | பக்குவஞ் செய்யப்படாதது செரியாமை சீதபேதி, காளான் கடலை துவரை |
| ஆம்மிரம் | ஒருபலம் |
| ஆம்மிரம் | ஒரு பலம் எடை |
| ஆம்மிலம் | புளி |
| ஆம்மிலை | புளியாரை |
| ஆமயம் | பசுவின் சாணி நோய் |
| ஆமயன் | நோயாளி |
| ஆமயாவித்துவம் | அசீரணம் |
| ஆமரகோளம் | கடுக்காய்ப்பூ |
| ஆமரகோளா | கடுக்காய்ப்பூ |
| ஆமரபலம் | எட்டிக்கணி |
| ஆமரம் | எட்டி |
| ஆமரம் | எட்டிமரம் |
| ஆமரி | சொல் |
| ஆமரிகபலம் | நெல்லிக்கனி |
| ஆமரிகம் | நெல்லி |
| ஆமல் | புறக்காழுள்ள பெரும்புல்வகை புனர் பூசநாள் |
| ஆமலகம் | நெல்லி மரம் |
| ஆமலகமலம் | ஆகாசத்தாமரை |
| ஆமலகமலம் | நீர்ப்பாசிவகை |
| ஆமலகி | ஆமலகம் |
| ஆமவடை | வெங்காயம் போடாத மசால் வடை |
| ஆமவடை | மசால் வடை |
| ஆமவாதரோகம் | வாதநோய் வகை |
| ஆமளம் | சிவத்துதிவகை |
| ஆமளவும் | கூடியவிரைவில் |
| ஆமா | See ஆமாம் |
| ஆமா | காட்டுப் பசு பால்கொடுக்குந் தாய் ஆமாம் |
| ஆமாகோளா | கடுக்காய்ப்பூ |
| ஆமாசயம் | இரைப்பை |
| ஆமாத்தியன் | மந்திரி |
| ஆமாத்தியன் | அமைச்சன் படைத்தலைவன் மருத்துவன் |
| ஆமாத்திரர் | அமைச்சர் மருத்துவர் |
| ஆமாத்தூர் | ஒரு சிவஸ்தலம் |
| ஆமாதிசாரம் | வயிற்றுளைவு |
| ஆமாம் | ஆம், உண்டு ஒருசம்மதக்குறிச்சொல் |
| ஆமாம் | ஒரு சம்மதக் குறிச்சொல் |
| ஆமாம்போடுதல் | எதற்கும் ஒத்துக் கூறுதல் |
| ஆமாறு | ஆகும் வழி உபாயம் |
| ஆமாறு | வழி |
| ஆமான் | காட்டுப்பசு |
| ஆமான்புகல்வி | ஆமான் ஏறு |
| ஆமானவன் | திறமை வாய்ந்தவன் |
| ஆமானவன் | சிறந்தவன் |
| ஆமிசம் | ஊன் கைக்கூலி புணர்ச்சி போகத்திற்குரிய பொருள் |
| ஆமிடம் | உணவு கண்டுமுதல் விளைவுமதிப்பு |
| ஆமிநாயம் | வழக்கம் ஆகமம் குலன் |
| ஆமிரம் | மாமரம் புளிப்பு |
| ஆமிரேசர் | மாமரத்தின்கீழ்க் கோயில் கொண்டுள்ளவர், ஏகாம்பரநாதர் |
| ஆமிலம் | புளிப்பு புளியமரம் |
| ஆமிலிகை | புளிப்பு |
| ஆமிலை | பூண்டுவகை |
| ஆமின் | பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் அந்தரங்க அலுவலன் |
| ஆமிஷம் | ஆமிடம் ஆமஷம் |
| ஆமுகம் | தொடக்கம் |
| ஆமுகர் | நந்திதேவர் |
| ஆமுத்தி | மோக்கம் |
| ஆமென் | அப்படியே ஆகுக |
| ஆமேரேசர் | ஏகாம்பர நாதர் |
| ஆமேற்பல்லூரி | கோரோசனை |
| ஆமேற்புல்லூரி | கடுக்காய்பூ |
| ஆமை | குஞ்சு பொரிப்பதற்காக தன் முட்டைகளை நிலத்தில் புதைக்கும் ,கடினமான ஓட்டைக் கொண்டிருக்கும்(நிலம்,நன்னீர்,கடல் ஆகியவற்றில் வசிக்கும் இனங்களை உள்ளடக்கிய) ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணிகளைக் குறிக்கும் பொதுப் பெயர் கூர்மம் |
| ஆமை | கூர்மம் ஓர் உயிரினம் ஒரு நோய் மணம் |
| ஆமை | பாதுகாப்புக்காகக் கால்களையும் தலையையும் தன் மேலோட்டின் உள்ளே இழுத்துக்கொள்வதும் மெதுவாக நகர்ந்து செல்வதுமான பிராணி |
| ஆமைத்தாலி | ஆமை வடிவுள்ள தாலி |
| ஆமைதவழி | ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் |
| ஆமைப்பலகை | ஆமை உரு அமைத்த மணை |
| ஆமைப்பூட்டு | ஒருவகைப்பூட்டு |
| ஆமைப்பூட்டு | பூட்டுவகை |
| ஆமைமடி | சிறுமடி |
| ஆமைமடி | பால் நிரம்பச்சுரக்கும் சிறுமடி |
| ஆமையவதாரி | விட்டுணு |
| ஆமையாழ் | செவ்வழி யாழ்வகை |
| ஆமையோட்டுக்கட்டி | பெரும் புண்கட்டி |
| ஆமையோடு | ஆமையின் முதுகோடு |
| ஆமோசனம் | கட்டுதல் ஒளிவீசுதல் விடுதலை செய்தல் |
| ஆமோசித்தல் | ஒளிர்தல் |
| ஆமோதம் | மகிழ்ச்சி மிகுமணம் |
| ஆமோதனம் | எடுத்து மொழிந்ததற்கு உட்படுகை, முன்மொழிந்ததற்கு உட்படுகை |
| ஆமோதி | ஒப்புக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளுதல் |
| ஆமோதி | ஒப்புக்கொள்ளுதல் |
| ஆமோதித்தல் | வழிமொழிதல் |
| ஆமோதித்தல் | உடன்பட்டதைத் தெரிவித்தல் |
| ஆமோதிப்பு | உடன்பாடு |
| ஆய் | கிள்ளிக் களைதல் /நறுக்கி எடுத்தல் ஆராய்தல் அழகு நுண்மை சிறுமை வருத்தம் இடையர் குலம் கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஏவலொருமை விகுதி (எ.கா - உண்ணாய்) முன்னிலை ஒருமை விகுதி (எ.கா - நடந்தாய்) ஆராய்ச்சி செய் தெரிந்த்தெடு பிரித்தெடு ஆலோசனை செய் கொய்தல் செய் குத்துதல் செய் நுணுக்கமாகு குறைவாகு அழகாகு வருந்து ஆய்தல் |
| ஆய் | அழகு நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி தாய் கடைவள்ளல்களுள் ஒருவன் மலம் பொன் அருவருப்புக்குறிப்பு முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ஏவலொருமை விகுதி ஆக ஒரு விளியுருபு |
| ஆய்1 | (கீரை, அவரை முதலியவற்றிலிருந்து காம்பு, வேர் போன்ற வேண்டாத பகுதிகளை) கிள்ளிக் களைதல்/(மீனின் செதில், நண்டின் ஓடு முதலியவற்றை) நறுக்கி எடுத்தல் |
| ஆய்2 | ஆக2 என்பதன் (மூன்றாவது பொருளையும் நான்காவது பொருளையும் ஏழாவது பொருளையும் தவிர்த்து) எல்லாப் பொருள்களிலும் |
| ஆயக்கசுரம் | முறைக்காய்ச்சல் |
| ஆயக்கட்டு | ஒரு கிராமத்தின் நில அளவுக்கணக்கு ஓர் ஏரி நீர்ப்பாசன நிலப்பரப்பு (குளப்புரவு) பொய்வாக்குமூலம் |
| ஆயக்கட்டு | குளப்புரவு ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு பொய்ம்மொழி |
| ஆயக்கட்டு | பாசன வசதிமூலம் பயன் பெறும் நிலப் பரப்பு |
| ஆயக்கட்டுமானியம் | அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் |
| ஆயக்கர் | ஊர்ப்பணியாளருள் ஒருவகையார் |
| ஆயக்கல் | காரக்கல் |
| ஆயக்காரன் | சுங்கம் வாங்குபவன் |
| ஆயக்காரன் | சுங்கம் முதலிய வரிவாங்குவோன் |
| ஆயக்காரி | பொதுமக்கள் |
| ஆயக்கால் | பவனி வரும் பொழுது பல்லக்கைத் தாங்கும் முட்டுக்கால் |
| ஆயக்கால் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் முட்டுக்கட்டை சிவிகைதாங்கி |
| ஆய்க்கினை | நச்சரிப்பு |
| ஆய்க்குடி | இடைச்சேரி |
| ஆயக்குழல் | புல்லாங்குழல் |
| ஆய்க்குழல் | புல்லாங்குழல் |
| ஆயக்கோல் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் முட்டுக்கட்டை சிவிகைதாங்கி |
| ஆய்கம் | அழகு(ஆய்கொல் மயிலோ) |
| ஆய்ச்சல் | வேகம் முறை பாட்டம் |
| ஆய்ச்சாதி | இடைச்சாதி |
| ஆயச்சாவடி | சுங்கத்துறை |
| ஆய்ச்சி | இடைச்சி தாய் |
| ஆய்ச்சி | தாய் பாட்டி பெண் இடைச்சி |
| ஆயசம் | இருப்பாயுதம் இரும்புச்சட்டை இரும்பினாற் செய்யப்பட்டது |
| ஆயசூரி | கடுகுப்பூண்டு |
| ஆயசூரி | கடுகு |
| ஆய்ஞன் | ஆராய்பவன் |
| ஆய்தக்குறுக்கம் | மாத்திரை குறுகிய ஆய்தம் |
| ஆயத்த ஆடை | தேவையான அளவுகளில் தைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் ஆடை |
| ஆயத்தப்படல் | எத்தனப்படுதல் |
| ஆயத்தப்படு | தயார் செய்தல் |
| ஆயத்தப்படுத்து | உரிய ஏற்பாடுகளைச் செய்தல் |
| ஆயத்தம் | திட்டமிட்ட ஏற்பாடு முன்னேற்பாடு |
| ஆயத்தம் | முன்னேற்பாடு அணியம், சித்தம் போருக்குத் தயார் கூர்மை கோபம் தள்ளுகை இசைக்கிளையில் ஒன்று |
| ஆயத்தம் | (நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது செயலுக்காக மேற்கொள்ளும்) திட்டமிட்ட ஏற்பாடு |
| ஆயத்தலம் | ஆயத்துறை |
| ஆயத்தலம் | மறைவிடம் காண்க : ஆயத்துறை |
| ஆயத்தார் | ஒரு பெருமாட்டியின் தோழியர் |
| ஆயத்தார் | தோழியர் கூட்டம் |
| ஆயத்தி | நாள் எல்லை அன்பு வலி யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை |
| ஆய்த்தி | தாய் பாட்டி பெண் இடைச்சி |
| ஆயத்தீர்வை | தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உள்நாட்டில் விதிக்கப்படும் தீர்வை |
| ஆயத்தீர்வை | (உள் நாட்டில்) தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வை |
| ஆய்த்து | ஆயிற்று |
| ஆயத்துக்கருத்தன் | அஞ்சனபாஷாணம் |
| ஆயத்துறை | சுங்கச்சாவடி |
| ஆய்தப்புள்ளி | ஆய்தவெழுத்து |
| ஆயதம் | நீளம் அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் அளவிற்பெருமை |
| ஆய்தம் | ஃ என்ற அமைப்பைக் கொண்ட வரி வடிவம் |
| ஆய்தம் | மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து, சார்பெழுத்துகளுள் ஒன்று |
| ஆய்தம் | இரு புள்ளிகள் கீழும் ஒரு புள்ளி மேலுமாக உள்ள (ஃ) வரிவடிவத்தையும் குரல்வளையில் உரசிக்கொண்டு வரும் உச்சரிப்பு முறையையும் கொண்ட ஒலி |
| ஆய்தல் | நுணுகுதல் வருந்துதல் அழகமைதல் அசைதல் சோதனை செய்தல் பிரித்தெடுத்தல் ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல் கொண்டாடுதல் கொய்தல் காம்பு களைதல் குத்துதல் |
| ஆயதனம் | ஆலயம் இடம் வீடு |
| ஆயதி | வருங்காலம் நீட்சி பெருமை பொருந்துகை |
| ஆய்தூவி | சூட்டுமயிர் தலைமேலுள்ள மெல்லிய இறகு |
| ஆயந்தி | அண்ணன் மனைவி |
| ஆயந்தீர்த்தல் | வரி செலுத்துதல் |
| ஆய்ந்தோர் | அறிஞர் புலவர் பார்ப்பார் |
| ஆய்ப்பாடி | இடையர் சேரி |
| ஆயப்பாலை | பாலைப்பண்வகை |
| ஆய்ப்பு | அசைப்பு வீச்சு |
| ஆய்ப்பு | ஒடுங்குகை |
| ஆயம் | ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி,மறைமாவட்டம் குத்தகை வருவாய் சுங்கவரி சூதாடு கருவி சூதாட்டம் இரகசியம் ஒரு பெருமாட்டியின் தோழியர் கூட்டம் மேகம் வருத்தம் துன்பம் பசுத்திரள் |
| ஆயம் | கமுக்கம் தோழியர் கூட்டம் வருத்தம் மேகம் மல்லரிப்பறை 34 அங்குல ஆழமுள்ள குழி வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம் சூதாட்டம் பசுத்திரள் நீளம் மக்கள் தொகுதி பொன் |
| ஆயம் | ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி |
| ஆய்மலர் | தாமரை |
| ஆய்மா | மரவகை |
| ஆயமானம் | இரகசியம் உயிர்நிலை |
| ஆயமானம் | உயிர்நிலை இரகசியம் |
| ஆயமுற்கரவலன் | குபேரன் |
| ஆயமுற்கரவன் | குபேரன் |
| ஆயமுற்காவலன் | குபேரன் |
| ஆயமேரை | ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி |
| ஆய்மை | ஆராயுந்தன்மை நுண்ணிய பொருள் |
| ஆயர் | கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கும் மேலான நிலையாகும் யாதவ இனத்தவரை இடையர், ஆயர் என்று அழைப்பார்கள் |
| ஆயர்குலம் | இடைச்சாதி |
| ஆயர்பாடி | இடையர் சேரி |
| ஆயர்பிரான் | கிருட்டினன் |
| ஆயலோட்டல் | பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை விரட்டுகை |
| ஆய்வகம் | சோதனைக்கூடம் |
| ஆய்வடங்கல் | குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை நூல்களை வரிசைப் படுத்தித் தரும் பட்டியல் |
| ஆய்வரல் | ஆராய்தல் கூடிவருதல் |
| ஆய்வருதல் | ஆராய்தல் கூடிவருதல் |
| ஆயவன் | அத்தகையவன். ஆயவனோர் பகல். (கம்பரா.திருவவ. 1) |
| ஆயவன் | அத்தகையவன் |
| ஆய்வாளர் | 1. ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வு செய்பவர் ஆராய்ச்சி மாணவர் 2.(காவல்துறை சுங்கத்துறை போன்றவற்றில்)இடைநிலை அதிகாரி |
| ஆய்வாளர் | ஆராய்ச்சியாளர் |
| ஆய்வாளர் | ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர் |
| ஆயவியயம் | வரவுசெலவு |
| ஆய்வு | ஆரய்ச்சி பரிசீலனை |
| ஆய்வு | ஆராய்கை அகலம் வருத்தம் நுணுக்கம் |
| ஆய்வு | ஆராய்ச்சி |
| ஆய்வுக்கூடம் | (அறிவியல்துறை முதலியவற்றில் ) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம் |
| ஆய்வுக்கூடம் | (அறிவியல் துறை முதலியவற்றில்) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம் |
| ஆய்வேடு | (பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கு) ஒரு குறிப்பிட்ட துறையில் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து எழுதப்படும் கட்டுரை |
| ஆய்வேடு | (பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில்) ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தும் கட்டுரை |
| ஆய்வை | துயிலிடம் |
| ஆயன் | இடையன் (பெண்பால் - ஆய்ச்சி, ஆய்த்தி) |
| ஆயனம் | ஆண்டு நெல்வகை கிரணம் |
| ஆயனி | துர்க்கை |
| ஆயா | வயது முதிர்ந்த பெண்மணியை மரியாதையுடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல் |
| ஆயா | மரவகை பாட்டி தாதி |
| ஆயா | (வீட்டில் அல்லது பள்ளியில்) குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பணிப்பெண் |
| ஆயாசம் | களைப்பு சோர்வு |
| ஆயாசம் | களைப்பு மனவருத்தம் முயற்சி |
| ஆயாசம் | (உடல்) களைப்பு(மன) சோர்வு |
| ஆயாணம் | சுபாவகுணம் |
| ஆயாதி | உத்தானபாகி |
| ஆயாமம் | அடக்குகை நீளம் அகலம் |
| ஆயாள் | தாய் தாதி |
| ஆயாள் | தாய் பாட்டி முதியவள் |
| ஆயான் | தந்தை தமையன் |
| ஆயானம் | இயற்கைக் குணம் வருதல் |
| ஆயி | தாய் |
| ஆயி | தாய் ஆயா ஒரு சக்தி ஒரு மரியாதைச் சொல் |
| ஆயிட்டு | ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 5, 3) |
| ஆயிடிச்சு | ஆகிவிட்டது |
| ஆயிடை | அவ்விடம். (சீவக. 357.) அக்காலத்து. (சீவக. 219.) |
| ஆயிடை | அவ்விடம் அக்காலத்து |
| ஆயிரக்கால் மண்டபம் | ஆயிரம் தூண்களுள்ள கோயில் மண்டபம் |
| ஆயிரக்காலி | மரவட்டை துடைப்பம் |
| ஆயிரக்கிரணன் | சூரியன் |
| ஆயிரங்கண்ணன் | இந்திரன் |
| ஆயிரங்கண்ணுப் பானை | கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை |
| ஆயிரங்கண்ணோன் | இந்திரன் |
| ஆயிரங்கதியோன் | ஆதித்தன் |
| ஆயிரங்கதிரோன் | சூரியன் |
| ஆயிரங்காய்ச்சி | மிகுதியாகக் காய்க்கும் தென்னை, பலா, மாப் போன்ற மரங்கள் துடைப்பம் |
| ஆயிரங்காற்சடை | துடைப்பம் |
| ஆயிரஞ்சோதி | சூரியன் |
| ஆயிரத்தில் ஒருவர் | பல நல்ல குணங்களும் தன்மைகளும் உடைய அரிய மனிதர் |
| ஆயிரநாமன் | சிவன் திருமால் |
| ஆயிரநாமன் | ஆயிரம் திருப்பெயர்களையுடையவன் சிவன் திருமால் |
| ஆயிரம் | நூறின் பத்து மடங்கு 1000 |
| ஆயிரம் | ஓர் எண் |
| ஆயிரம் | நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு |
| ஆயிரம்பெயரோன் | திருமால் |
| ஆயிரமுகத்தோன் | வீரபத்திரன் |
| ஆயிரவருக்கம் | உடற்கவசம் |
| ஆயிரவாரத்தாழியன் | திருவடிகளில் ஆயிரம் வரி கொண்ட சக்கரத்தையுடையவன் புத்தன் |
| ஆயில் | மதகரிவேம்பு செவ்வகில் அசோகு ஆயிலிய நாள் |
| ஆயில்யம் | 27 நட்சத்திரங்களில் ஒன்பதாவது |
| ஆயில்யம் | இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்பதாவது |
| ஆயிலியம் | ஒருநாள் |
| ஆயிலியம் | ஒன்பதாம் மீன் |
| ஆயிழை | தெரிந்தெடுத்த அணிகலன் கன்னியாராசி அரிவாள்நுனி |
| ஆயிளை | கொடுவாட்டலை |
| ஆயின் | இரண்டு கூற்றுக்களில் மாறாகவோ விலக்காகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் ஒரு இடைச் சொல்,ஆனால் இரண்டு கூற்றுகளில் முதல் கூற்று நிபந்தனையாக அமையும்போது பயன்படுத்தப்பட்டு இரண்டாவது கூற்றுடன் முதல் கூற்றைத் தொடர்பு படுத்தும் இடைச் சொல், |
| ஆயின் | ஆனால் ஆராயின் |
| ஆயின்மேனி | ஆயினிமேனி |
| ஆயின்மேனி | மரகதவகை |
| ஆயின்று | ஆயிற்று |
| ஆயினி | ஆசினி ஈரப்பலா |
| ஆயினிமேனி | பச்சைக்கல் |
| ஆயினும் | ஆனாலும் ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் |
| ஆயு | ஆயுள் எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது |
| ஆயுகம் | வயது |
| ஆயுகம் | வாழ்நாள் |
| ஆயுகாரன் | சனி |
| ஆயுசகன் | வாயு |
| ஆயுசு | ஆயுள் உயிர் வாழும் காலம் ஆயுட்காலம் |
| ஆயுசுமான் | நீண்ட ஆயுளுடையவன் யோகம் இருபத்தேழனுள் ஒன்று |
| ஆயுசுவிருத்தி | உலோகமணல் வயதுவிருத்தி |
| ஆயுட்கோள் | சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி |
| ஆயுட்டானம் | சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் |
| ஆயுட்டோமம் | நீண்ட வாணாளின் பொருட்டுச் செய்யும் வேள்வி |
| ஆயுத படை | (கலவரத்தை அடக்குவது போன்ற பணிகளுக்காக)எப்போதும் தயார் நிலையில் இருக்கும் காவல் துறையின் படை |
| ஆயுத பூசை | நவராத்திரிப் பண்டிகையில் சரஸ்வதி பூசை அன்று அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூசை |
| ஆயுத பூஜை | நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூஜை |
| ஆயுதக்குழு | ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழு |
| ஆயுதசாலை | படைக்கலக் கொட்டில் |
| ஆயுதப்பயிற்சி | படைக்கலம் பயில்கை |
| ஆயுதபரிட்சை | படைக்கலப்பயிற்சி |
| ஆயுதபாணி | கையில் ஆயுதம் கொண்டவன் |
| ஆயுதபூசை | நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை |
| ஆயுதம் | போர் கருவி |
| ஆயுதம் | படைக்கலம் கருவி ஆயத்தம் இசைக்கிளையில் ஒன்று |
| ஆயுதம் | போரில் பயன்படுத்தும் கருவி |
| ஆயுதாகரம் | ஆயுதசாலை |
| ஆயுதிகன் | பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் |
| ஆயுதுறை | ஓரூர் |
| ஆயுதேந்திரம் | விஷ்ணுசக்கரம் |
| ஆயுநூல் | ஆயுர்(ள்)வேதம் |
| ஆயும்யாழ்முனி | நாரதர் |
| ஆயுர்ப்பாவம் | வாணாளின் போக்கு |
| ஆயுர்வர்த்தனை | ஆயுசுவிருத்தி |
| ஆயுர்வேதம் | பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவ முறை |
| ஆயுர்வேதம் | மருத்துவ நூல் |
| ஆயுர்வேதம் | பெரும்பாலும் மூலிகை மருந்துகளைக் கொண்டு நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவ முறை |
| ஆயுர்வேதாக்கினி | கமலாக்கினி, தீபாக்கினி, காடாக்கினி என்னும் மூன்று தீ |
| ஆயுவின்மை | அருகன் எண்குணத்துள் ஒன்று |
| ஆயுள் | வாழ்நாள் |
| ஆயுள் | வாழ்நாள் அப்பொழுது |
| ஆயுள் | உயிர் வாழும் காலம் |
| ஆயுள் உறுப்பினர் | தன்னுடைய ஆயுட்காலம் வரையில் ஒரு அமைப்பில் அங்கத்தினராக ஏற்கப்பட்டவர் |
| ஆயுள் காப்பீடு | குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி கட்டுபவர் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தொகையைப் பெறும் அல்லது அந்த வயதை அடைவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகள் அத்தொகையைப் பெறு ஒரு ஏற்பாடு |
| ஆயுள் காப்பீடு | உயிர் இழப்புக்கு ஈட்டுத்தொகை கிடைக்க வகைசெய்யும் ஒப்பந்தம் |
| ஆயுள் கைதி | ஆயுள் தண்டனை பெற்ற கைதி |
| ஆயுள் தண்டனை | கொலை தேசத்துரோகம் போன்ற குற்றங்களைச் செய்தவர் தன் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்குமாறு தரப்படும் தண்டனை |
| ஆயுள் தண்டனை | கொலை, தேசத் துரோகம் போன்ற கொடிய குற்றங்கள் புரிந்தவர் தம் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படியாகப் பெறும் தண்டனை |
| ஆயுள்சந்தா | ஒருவர் தன் ஆயுட்காலம் வரையில் பத்திரிக்கை முதலியவற்றைப் பெறுவதற்கு அல்லது ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு ஒரே தவனையில் கட்டும் தொகை |
| ஆயுள்ரேகை | (கைரேகை சோதிடத்தில்) ஒருவரின் ஆயுட்காலத்தைக் காட்டுவதாக இருக்கும் ரேகை |
| ஆயுள்ரேகை | (கைரேகை சோதிடத்தில்) ஒருவரின் ஆயுள்காலத்தைக் காட்டுவதாக இருக்கும் ரேகை |
| ஆயுள்வேதம் | (ஹிந்து வைத்திய சாத்திரம்) மருத்துவக் கலை அருள்மறை |
| ஆயுள்வேதர் | ஆயுள்வேதம் வல்லார் |
| ஆயுள்வேதியர் | ஆயுள்வேதம் வல்லார் |
| ஆயுஷ்மான் | தீர்க்காயுசுடையவன் |
| ஆயெறும்பு | எறும்புவகை |
| ஆயோகம் | கரை பூசனை |
| ஆயோகம் | நீர்க்கரை துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி அர்ச்சனை |
| ஆயோதம் | யுத்தம் |
| ஆயோதம் | மோர் வேட்டம் |
| ஆயோதனம் | ஆயோதம் |
| ஆயோர் | அவர்கள் ஆனோர் |
| ஆர | நிறைய மிக ஓர் உவம உருபு |
| ஆர | ஓர் உவமச்சொல் மிக |
| ஆர் | ஆத்திமரம் சக்கரத்தின் ஆரக்கால் அச்சுமரம் அழகு நிறைவு கூர்மை மலரின் புல்லிவட்டம் (உயர்திணை)பலர் பால் படர்க்கை விகுதி (எ.கா - சென்றார்) மரியாதைப் பன்மை விகுதி (எ.கா - தந்தையார், ஒளவையார்) |
| ஆர் | நிறைவு பூமி கூர்மை அழகு மலரின் பொருத்துவாய் காண்க : ஆத்தி திருவாத்தி ஆரக்கால் தேரின் அகத்தில் செறிகதிர் அச்சு மரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி மரியாதைப் பன்மை விகுதி ஓர் அசை அருமையான |
| ஆர்க்கங்கோடன் | கொல்லன் கோவை |
| ஆர்க்கங்கோடன் | காக்கணங்கொடி ஆகாசகருடன் |
| ஆர்க்கண்ணியன் | ஆரமாலையன் |
| ஆரக்கம் | செஞ்சந்தனம் அகில் |
| ஆர்க்கம் | இலாபம் காண்க : ஆரகம் ஆரக்கம் சந்தனம் பித்தளை |
| ஆரக்கழுத்தி | கழுத்தில் தீயரேகையுள்ள பெண் |
| ஆரக்கால் | கட்டைவண்டிச் சக்கரத்தின் குறுக்குக் கால் வண்டிச் சக்கரம் |
| ஆரக்கால் | சக்கரத்தின் ஆரம் |
| ஆரக்கால் | வண்டிகளில் பொருத்தப்படும் மரச் சக்கரத்தின் குறுக்குக் கால் |
| ஆர்க்கு | எருக்கு ஒருமீன் |
| ஆர்க்கு | இலைக்காம்பு கிளிஞ்சில் வகை எருக்கு ஒரு மீன் |
| ஆரக்குவதம் | கொன்றைமரம் |
| ஆரக்குவதம் | சரக்கொன்றை |
| ஆர்க்குவதம் | கொன்றைமரம் |
| ஆர்க்கை | வாரடை கட்டுகை துரும்பு |
| ஆரகட்டம் | ஆழமாகிய கிணறு |
| ஆர்கதம் | ஆருகதம் |
| ஆர்கதன் | அருக சமயத்தான் |
| ஆர்கதி | திப்பிலி |
| ஆரகந்தி | திப்பிலி |
| ஆரகம் | வகுக்குமெண் குருதி |
| ஆர்கலி | கடல் வெள்ளம் மழை |
| ஆர்கலி | கடல் மழை வெள்ளம் திப்பி |
| ஆர்கலிவாரணம் | வெள்ளையானை |
| ஆரகன் | அழிப்போன் கள்வன் கபடன் |
| ஆரகுடம் | பித்தளை |
| ஆரகுவதம் | கொன்றை |
| ஆரகூடம் | பித்தளை |
| ஆரகோதம் | சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம் |
| ஆர்கோதம் | கொன்றை |
| ஆரகோரம் | கொன்றை |
| ஆரங்கம்பாக்கு | பாக்குவகை |
| ஆரசகம் | அகில் |
| ஆர்ச்சவம் | உண்மை நேர்மை |
| ஆர்ச்சவம் | ஒத்த நோக்கம் |
| ஆர்ச்சனம் | பொருளீட்டுகை அருச்சிக்கை |
| ஆர்ச்சனை | பொருளீட்டுகை அருச்சிக்கை |
| ஆர்ச்சி | ஆத்தி |
| ஆர்ச்சித்தல் | பொருளீட்டுகை அருச்சிக்கை |
| ஆர்ச்சிதம் | ஆர்ச்சனம் தேடப்பட்ட பொருள் சம்பாத்தியம் |
| ஆர்ச்சிதம் | சம்பாத்தியம் கைப்பற்றப்பட்டது |
| ஆரஞ்சு | கிச்சிலி ஒரு வகை பழம் |
| ஆரஞ்சு | கிச்சிலி |
| ஆரஞ்சோதி | அருந்ததி |
| ஆரணங்கு | தெய்வப்பெண் பேரழகி |
| ஆரண்ணியகம் | வேதத்தின் ஒரு பகுதி |
| ஆரணத்தான் | நான்முகன் |
| ஆரணத்தான் | வேதங்களை அருளிய பிரமன் |
| ஆரணம் | வேதம் வேதத்தின் ஒரு பகுதியான ஆரண்யகம் |
| ஆரண்யகம் | வேதத்தின் ஒரு பகுதி |
| ஆரணவாணன் | அந்தணன் |
| ஆரணவுருவன் | சிவபெருமான் |
| ஆரணன் | நான்முகன் சிவன் திருமால் பார்ப்பான் |
| ஆரணன் | பிரமன் சிவன் திருமால் பார்ப்பான் |
| ஆரணி | மாகாளி பார்வதி சிவசத்திபேதம் ஓர் ஊர் |
| ஆரணியகன் | காட்டில் வாழ்வோன் |
| ஆரணியசஷ்டி | மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு |
| ஆரணியம் | காடு |
| ஆரதக்கறி | மரக்கறி |
| ஆர்த்தநாதம் | புலம்பல் |
| ஆர்த்தபம் | மகளிர்சூதகம் |
| ஆர்த்தபம் | மகளிர் பூப்படைதல் மகளிர் தீட்டு |
| ஆர்த்தம் | துன்பம் அடைந்தது |
| ஆர்த்தர் | எளியவர் நோயுற்றோர் பெரியோர் |
| ஆர்த்தல் | ஒலித்தல் போர்புரிதல் தட்டுதல் அலர்தூற்றுதல் கட்டுதல் பூணுதல் மறைத்தல் மின்னுதல் |
| ஆர்த்தவம் | புட்பம் |
| ஆர்த்தன் | நோயுற்றோன் துன்புறுவோன் சான்றோன் |
| ஆர்த்தார்க்கோன் | ஆரமாலையன் |
| ஆர்த்தார்க்கோன் | சோழன் |
| ஆரத்தி | (மணமக்கள் ,பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் விதமாகவும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளின் இறுதியிலும் வழிபாட்டின் முடிவிலும் மங்கலத்தின் அறிகுறியாக )தாம்பாளத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நீர் (கோயிலில் சம்பிரதாயமான வழிபாட்டின் முடிவில்) கற்பூரத்தை அல்லது தீபத்தை ஏற்றி தெய்வ விக்கிரகத்தின் முன் சுற்றுதல் |
| ஆரத்தி | ஆலத்தி தீபாராதனை |
| ஆர்த்தி | வேதனை வில்லின் நுனி ஆர்வம் சிவசத்தியுள் ஒன்று |
| ஆரத்தி | (மணமக்கள், பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும்போது) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த சிவந்த நீர் கொண்ட தட்டு |
| ஆர்த்திகை | துன்பம் |
| ஆரத்தியம் | ஒளி |
| ஆர்த்தியம் | காட்டுத்தேன் |
| ஆர்த்தியம் | காட்டுத் தேன் |
| ஆரத்தியெடு | ஆரத்தி நீர் நிறைந்த தட்டை ஒருவருக்கு முன்பு சுற்றுதல் |
| ஆர்த்திரகம் | இஞ்சி |
| ஆர்த்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி |
| ஆர்த்திரை | ஆருத்திரை |
| ஆர்த்திரை | திருவாதிரை |
| ஆர்த்து | causative of ஆர் ஊட்டு |
| ஆர்த்துதல் | ஊட்டுதல் நிறைவித்தல் நுகர்வித்தல் கொடுத்தல் |
| ஆர்த்துபம் | ஆரத்தை |
| ஆர்த்துபம் | பேரரத்தை |
| ஆர்த்துவம் | நுகர்விக்கும் |
| ஆரதம் | சைவ உணவு |
| ஆர்தல் | நிறைதல் பரவுதல் பொருந்துதல் தங்குதல் உண்ணுதல் துய்த்தல் ஒத்தல் அணிதல் பெறுதல் |
| ஆரதி | தீப ஆராதனை ஆலத்தி |
| ஆரதிகர்ப்பூரம் | கருப்பூரவகை |
| ஆரநாளம் | காடி |
| ஆரபடி | பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி |
| ஆர்பதம் | வண்டு உணவு |
| ஆர்பதம் | வண்டு உணவு நிழல் அரத்தை |
| ஆர்பதன் | உணவு |
| ஆர்ப்பதம் | சாரம் பச்செனவு |
| ஆர்ப்பரவம் | இரைச்சல் |
| ஆர்ப்பரவம் | ஆரவாரம் போர் |
| ஆர்ப்பரி | (கடல், அலை) ஓசை எழுப்புதல் (ஊர்வலம்,கூட்டம் முதலியவற்றில்) கோசமிட்டோ பாராட்டியோ முழங்குதல் |
| ஆர்ப்பரி | (கடல், அலை) ஓசை எழுப்புதல் |
| ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல். மறைகளார்ப்பரிப்பும் (மச்சபு. திரிபுரநிருமாணவ. 14) |
| ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல் |
| ஆர்ப்பரிப்பு | ஆரம்பம் உற்சாகம் |
| ஆர்ப்பரிப்பு | ஆரவாரம் |
| ஆர்ப்பாட்டம் | (ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோசங்களுடன் கூடிய வெற்றுக் கூச்சல் பகட்டு ,ஆரவாரம் |
| ஆர்ப்பாட்டம் | ஆரவாரம் வீண்பேச்சு |
| ஆர்ப்பாட்டம் | (ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோஷங்களுடன் கூடிய கூச்சல் |
| ஆர்ப்பு | (கதவு,நிலை,நாற்காலி போன்றவற்றைப் பொருத்தப் பயன்படும் ஆணிபோல் செதுக்கப்பட்ட சிறிய மரத்துண்டு முள்ளின் முனையில் இருக்கும் கூரான பகுதி |
| ஆர்ப்பு | பேரொலி சிரிப்பு மகிழ்ச்சி போர் மாத்திரை கடந்த சுருதி கட்டு தைத்த முள்ளின் ஒடிந்த கூர் |
| ஆரபி | ஓர் இராகம் |
| ஆரம் | மாலை (கிளி,புறா முதலிய சில பறவைகளின் கழுத்தில் காணப்படும்) வளையம் போன்ற கோடு வண்டிச்சக்கரத்தை குடத்தை வட்டாவோடு இணைக்கும் பகுதி வட்டத்தின் மையப் பகுதிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு வட்டத்தின் மையப்பள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும் மார்பில் அணியும் ஆபரணம் |
| ஆரம் | சந்தனமரம் ஒருவகை மணப்பொருள் சந்தனக்குழம்பு காண்க : கடம்பு தோட்டம் அஞ்சன பாடாணம் காண்க : காட்டாத்தி, ஆரக்கால் பித்தளை மணிவடம் பூமாலை முத்து பதக்கம் அணிகலன் பறவைக்கழுத்துவரி ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை காளிதம் கோணம் சனி செவ்வாய் |
| ஆரம்1 | மாலை |
| ஆர்மதி | கர்க்கடகவிராசி நண்டு |
| ஆர்மதி | கற்கடக ராசி நண்டு |
| ஆரம்ப சூரத்தனம் | (ஒரு செயலின்) ஆரம்பத்தில் மட்டும் காட்டப்படும் உற்சாகம் |
| ஆரம்பக் கல்வி | சிறுவர்களுக்கு அளிக்கப்படும் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வி |
| ஆரம்பக்கொசு | சமுத்திராப்பழம் |
| ஆரம்பச் சுகாதார நிலையம் | கிராமப் புறத்தில் அடிப்படை மருத்துவ வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் அரசு மருத்துவமனை |
| ஆரம்பச் சுகாதார நிலையம் | குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்கு அல்லது இத்தனை கிராமங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைக்கப்படும் அடிப்படை மருத்துவ வசதி நிறைந்த ஓர் அரசு மருத்துவமனை |
| ஆரம்பசூரன் | தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் |
| ஆரம்பப் பள்ளி | தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் |
| ஆரம்பம் | தொடக்கம் |
| ஆரம்பம் | தொடக்கம் முயற்சி பாயிரம் பெருமிதம் பதற்றம் கொலை |
| ஆரம்பவாதம் | முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை |
| ஆரம்பி | தொடங்குதல் |
| ஆரம்பித்தல் | தொடங்குதல் ஒலித்தல் |
| ஆர்மை | கூர்மை மதில் |
| ஆர்மோனியம் | காற்றை உட்செலுத்தி மேற்புறக் கட்டைகளை விரலால் அழுத்தி வாசிக்கும், பெட்டி வடிவமுள்ள ஓர் இசைக் கருவி |
| ஆரல் | கார்த்திகை நட்சத்திரம் நெருப்பு செவ்வாய்க் கிரகம் ஆரல் மீன் மதில்சுவர் |
| ஆரல் | நெருப்பு கார்த்திகைமீன் ஆரால்மீன் மதில் சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு செவ்வாய் |
| ஆரலம் | பகை |
| ஆர்வக் கோளாறு | (ஒருவர் ஒரு விசயத்தில் காட்டும்) எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும் அளவுக்கு மீறிய ஆர்வம் |
| ஆரவடம் | முத்துவடம் |
| ஆர்வத்தன் | ஆசையுடையவன் |
| ஆரவம் | ஒலி |
| ஆரவம் | ஒலி பகை |
| ஆர்வம் | ஒரு பொருளைப் பெற விரும்பு ஒருவகை நரகம் அன்பு |
| ஆர்வம் | அன்பு விருப்பு நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் பக்தி ஏழு நரகத்துள் ஒன்று |
| ஆர்வம் | முயற்சிசெய்யத் தயாராக இருக்கும் உந்துதல் |
| ஆரவமர | அமைதியாய், நிதானமாக |
| ஆர்வமொழி | ஓரலங்காரம் |
| ஆர்வமொழி | உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் |
| ஆர்வலம் | அன்புகொண்டவன் பரிசிலன் கணவன் |
| ஆரவலர் | காட்டாத்திப்பூ |
| ஆர்வலர் | (குறிப்பிட்ட துறையில்) ஈடுபாடு உடையவர் |
| ஆர்வலர் | (ஒரு குறிப்பிட்ட துறையில்) ஈடுபாடு உடையவர் |
| ஆர்வலன் | அன்புடையவன் |
| ஆர்வலன் | அன்புடையவன் கணவன் பரிசிலன் |
| ஆர்வலித்தல் | அன்பு மிகுதல் |
| ஆர்வலித்தல் | அன்புகூர்தல் |
| ஆரவாரம் | பலர் கூடியிருக்கும் இடத்திலிருந்து எழும் பெரும் உற்சாகத்துடன் கூடிய சத்தம் |
| ஆரவாரம் | பேரொலி பகட்டு துன்பம் |
| ஆரவாரி | (அலை)பெரும் ஓசையிடுதல் உற்சாகத்துடன் பெரும் சத்தம் எழுப்புதல் |
| ஆரவாரி | (அலை) பெரும் ஓசையிடுதல் |
| ஆரவாரித்தல் | மிக்கொலித்தல் |
| ஆர்வு | நிறைவு உண்ணுகை ஆசை |
| ஆரவை | கொந்தளிப்பு |
| ஆர்வை | கோரைப்பாய் |
| ஆரற்சுவர் | மேலே மறைப்புடைய சுவர் |
| ஆர்ஜிதம் | ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல் |
| ஆர்ஜிதம் | (தனிப்பட்டவர் நிலத்தை நஷ்ட ஈடு கொடுத்து) ஏதேனும் ஒரு பொது நன்மைக்கு அரசு எடுத்துக்கொள்ளுதல் |
| ஆராக்கியம் | அரசமரம் |
| ஆராகரியம் | அரசமரம் |
| ஆராட்சி | பழைய வரிவகை ஆள் நடமாட்டம் |
| ஆராட்டு | தாலாட்டு |
| ஆராட்டுதல் | தாலாட்டல் |
| ஆராட்டுதல் | தாலாட்டுதல் |
| ஆராதகர் | அருச்சகர் |
| ஆராத்தியர் | வீரசைவப் பார்ப்பனர் |
| ஆராத்திரவியம் | அரசர் பொக்கசம் |
| ஆராத்திரிகம் | ஆலாத்திவிளக்கு |
| ஆராத்திரியர் | வீரசைவப் பார்ப்பனர் |
| ஆராத்தொட்டி | மினிக்கி என்னும் மரம் |
| ஆராதனம் | ஆராதனை |
| ஆராதனம் | பூசை சித்திக்கை உவப்பிக்கை சமைக்கை பெறுகை ஆவேசம் |
| ஆராதனை | (மலரிடுதல் தீபம் காட்டுதல் போன்றவற்றால் தெய்வத்திற்குச் செய்யும்) வழிபாடு பூசனை |
| ஆராதனை | பூசனை இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு கிறித்தவர் கோயில் வழிபாடு |
| ஆராதனை | (மலரிடுதல், தீபம் காட்டுதல் போன்றவற்றால் தெய்வத்துக்குச் செய்யும்) வழிபாடு |
| ஆராதி | வழிபடுதல் |
| ஆராதித்தல் | பூசை செய்தல் உபசரித்தல் |
| ஆராதியம் | சமீபம் |
| ஆராதூரி | ஊதாரி அழிப்புக்காரன் |
| ஆராதூரித்தனம் | அழிக்கிறகுணம் |
| ஆராப்பத்தியம் | கடும்பத்தியம் அற்பம் |
| ஆராமம் | சோலை நந்தவனம் |
| ஆராமம் | உபவனம் மலைச்சோலை தான்றி |
| ஆராமை | தெவிட்டாமை திருப்தியாகாமை |
| ஆராமை | நிரம்பாமை பேரன்பு |
| ஆராமைசோராமை | தள்ளாமை |
| ஆராய் | விசாரித்தல் பரிசீலித்தல் |
| ஆராய் | (பின்புலத் தகவல்களை அறிவதற்காக) விசாரித்தல்(உண்மையை அறிவதற்காக) பரிசீலித்தல் |
| ஆராய்ச்சி | ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறியச் செய்யப்படும் சோதனை ஆய்வு |
| ஆராய்ச்சி | ஆய்வு பரிசீலனம் சோதனை தலையாரி |
| ஆராய்ச்சி | ஒன்றின் தன்மை, தரம், அடிப்படை முதலியவற்றை அல்லது புதிய உண்மைகள் போன்றவற்றைக் கண்டறிவதற்காகக் கருவிகளைக்கொண்டோ அறிவின் திறத்தாலோ செய்கிற சோதனை |
| ஆராய்ச்சி மணி | (முற்காலத்தில்)குடிமக்கள் தம் குறையைத் தெரிவிக்க மன்னனின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த மணி |
| ஆராய்ச்சிமணி | இராசவாசலிலே கட்டியஅசையாமணி |
| ஆராய்ச்சிமணி | முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி |
| ஆராய்ச்சியார் | கணக்குத் தணிக்கையாளர் கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் |
| ஆராய்ச்சியாளன் | ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் |
| ஆராய்தல் | சோதித்தல் சூழ்தல் தேடுதல் சுருதி சேர்த்தல் |
| ஆரார் | பகைவர் |
| ஆரால் | கூரிய மூக்கையும் முதுகுப் பகுதியில் முட்களையும் கொண்ட பாம்புபோல் தோற்றமளிக்கும்(உணவாகும்) நன்னீர் மீன் |
| ஆரால் | மீன்வகை சேற்றாரால் |
| ஆராலிகன் | பாகஞ்செய்வோன் பாகதாரி |
| ஆராவம் | ஆரவம் ஒலி |
| ஆராவம் | பேரொலி சத்தம் |
| ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் |
| ஆராவமுது | ஆராவமுதம் |
| ஆராவரியம் | அரசமரம் |
| ஆரி | அருமை மேன்மை அழகு சோழன் கதவு துர்க்கை பார்வதி பார்ப்பனி தோல்வி |
| ஆரிடம் | வழுக்குநிலம் முனிவர் சம்பந்தமானது ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் முனிவர் அருளிய நூல் ஆகமம் |
| ஆரிடர் | முனிவர் |
| ஆரிடலிங்கம் | முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் |
| ஆரிடை | அரியவழி |
| ஆரிப்படுகர் | அரிதாய் ஏறி இறங்கும் வழி |
| ஆரிய | சிறிய மேலோரை விளிக்கும் சொல் |
| ஆரியக்கூத்து | கழைக்கூத்து |
| ஆரியகம் | சிறுகுறிஞ்சா |
| ஆரியகுச்சரி | மருத யாழ்த்திறவகை |
| ஆரியச்சி | ஆரியப்பெண் |
| ஆரியசத்தை | பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் |
| ஆரியத்திரிவு | தமிழுக்கேற்பத் திரிந்து வழங்கும் வடமொழி அணிவகை |
| ஆரியப் பூமாலை | அடங்காப் பெண் காத்தவராயன் மனைவி |
| ஆரியப்பாவை | பாவைக்கூத்துவகை |
| ஆரியபூமி | இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் |
| ஆரியம் | ஆரிய நாடு சமஸ்கிருத மொழி அழகு கேழ்வரகு |
| ஆரியம் | கேழ்வரகு ஆரியாவர்த்தம் சமஸ்கிருதம் |
| ஆரியம் | சமஸ்கிருதம் |
| ஆரியமொழி | வடமொழி |
| ஆரியர்கூத்து | பாவைக்கூத்து |
| ஆரியரூபன் | எத்தன் |
| ஆரியவர்த்தம் | ஆரியன் |
| ஆரியவராடி | ஒருபெண் |
| ஆரியவராடி | ஒரு பண் வராடிவகை |
| ஆரியவாசியம் | ஓமம் |
| ஆரியவேளர் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று |
| ஆரியவேளார் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று |
| ஆரியன் | ஆரிய இனத்தவன் மதித்தற்கு உரியவன் ஆசிரியன் புலவன் ஐயனார் தெய்வம் கழைக்கூத்தன் |
| ஆரியன் | ஆரிய வகுப்பினன் ஆரியாவர்த்தவாசி பெரியோன் ஆசாரியன் அறிவுடையோன் ஆசிரியன் ஐயனார் மிலேச்சன் ஆதித்தன் |
| ஆரியாங்கனை | ஓரியக்கி |
| ஆரியாங்கனை | இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் |
| ஆரியாவர்த்தம் | இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப்பட்ட பிரதேசம் |
| ஆரியை | பார்வதி துர்க்கை உயர்ந்தோள் ஆசாள் வடமொழி யாப்புவகை |
| ஆரீதம் | பச்சைப் புறா கரிக்குருவி ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி |
| ஆருகதம் | சமண மதம் நாவல்மரம் |
| ஆருகதம் | சமணமதம் நாவல்மரம் |
| ஆருகதன் | சமணன் |
| ஆருடம் | ஒருவர் மனத்தில் நினைத்து வைத்திருக்கும் காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகை சோதிடம் |
| ஆருடம் | ஒருவர் மனத்தில் நினைத்து வந்த காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகைச் சோதிடம் |
| ஆருத்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி |
| ஆருத்திரை | திருவாதிரை |
| ஆருபதம் | பித்தளை |
| ஆருப்பியம் | வங்கமணல் |
| ஆருயிர் | மிகவும் அருமையான மிகுந்த நேசத்துக்குரிய |
| ஆருயிர் | (காதலிப்பவரைக் குறிக்கும்போது) உயிருக்கு உயிரானவர் |
| ஆருயிர் மருந்து | உணவு |
| ஆருவம் | நீர் |
| ஆருழலைப்படுதல் | வெப்பத்தால் தகிக்கப்படுதல் நீர்வேட்கையால் வருந்துதல் |
| ஆரூடம் | ஏறிய நிலையிலுள்ளது நினைத்த காரியம் சொல்லும் சோதிடம் |
| ஆரூடம் | ஏறியது கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் |
| ஆரூடன் | சீவன்முத்தன் வாகனம் முதலியவற்றில் ஏறியுள்ளவன் |
| ஆரூடன் | ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் சீவன்முத்தன் |
| ஆரூபம் | ஒவ்வாமை நீங்காமை |
| ஆரூர் | திருவாரூர் |
| ஆரூர்க்கால் | கருப்பூரவகை |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தியார் |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தி நாயனார் |
| ஆரேவதம் | சரக்கொன்றை |
| ஆரை | நீர்த்தாவரமான ஆரை, கோரைப்புல் போன்றதனால் பின்னப்பட்ட பாய் ஓர் அரனின் மதில் சுவர் அச்சு மரம் |
| ஆரை | நீராரை காண்க : ஆத்தி கோட்டை மதில் புற்பாய் அச்சுமரம் தோல் வெட்டும் உளி ஆரக்கால் |
| ஆரைக்காலி | தாழைக்கோரை |
| ஆரைக்கீரை | ஒருவகையிலைக்கறி |
| ஆரைக்கீரை | நீராரைக் கீரை |
| ஆரைப்பற்றி | உடும்பு |
| ஆரைபற்றி | உடும்பு |
| ஆரொட்டி | கூவைக்கிழங்கு |
| ஆரோக்கியசாலை | மருத்துவவிடுதி மருத்துவமனை |
| ஆரோக்கியம் | நலம்(உடல்நலம்) (உடலின்) நோயில்லாத நிலை நன்னிலை |
| ஆரோக்கியம் | நோயின்மை நலம் |
| ஆரோக்கியம் | நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை |
| ஆரோகணம் | ஒரு ராகத்தின் ஸ்வரங்களை படிப்படியாக கீழிருந்து மேலாக ஒலி அலவில் உயர்த்தும் முறை |
| ஆரோகணம் | ஏறுகை கமகம் பத்தனுள் ஒன்று கற்படி தாழ்வாரம் வெளிப்போகை முன்வாயில் ஏணி |
| ஆரோகணம் | ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாகக் கீழிருந்து மேலாக ஒலி அளவில் உயர்த்தும் முறை |
| ஆரோகணி | (ஒன்றின் மீது ஏறி) அமர்தல் |
| ஆரோகணித்தல் | எழும்புதல் ஏறுதல் |
| ஆரோகம் | வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ஏறுகை உயர்ச்சி நீட்சி நிதம்பம் முளை |
| ஆரோகி | இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று |
| ஆரோசை | ஏற்றிப் பாடும் இசை |
| ஆரோணம் | மீக்கோள் |
| ஆரோதமடித்தல் | அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல் |
| ஆரோபணம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் |
| ஆரோபம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் |
| ஆரோபித்தல் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் |
| ஆரோபிதம் | ஏற்றப்பட்டது கற்பிக்கப்பட்ட குற்றம் |
| ஆல் | ஆலமரம் நீர் வெள்ளம் கார்த்திகை நட்சத்திரம் நஞ்சு விடம் |
| ஆல் | அகற்சட்டி மரவகை நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல் வியப்பு இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ஓர் அசைநிலை மூன்றாம் வேற்றுமையுருபு தொழிற்பெயர் விகுதி எதிர்மறை வியங்கோள் விகுதி எதிர்கால வினையெச்ச விகுதி |
| ஆல¦டம் | இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை |
| ஆல¦னகம் | துத்தநாகம் |
| ஆலக்கச்சி | அரிதாரம் |
| ஆலக்கட்டி | துருசு |
| ஆலக்கரண்டி | (நெருப்பில் காட்டித் தாளிக்கப் பயன்படுத்தும்) நீண்ட கைப்பிடி உடைய இரும்புக் கரண்டி |
| ஆலக்கரண்டி | அகன்ற கரண்டி |
| ஆலக்கரண்டி | (நெருப்பில் காட்டித் தாளிக்கப் பயன்படுத்தும்) நீண்ட கைப்பிடியுடைய இரும்புக் கரண்டி |
| ஆலக்கொடிச்சி | அரிதாரம் |
| ஆலகண்டன் | சிவன் |
| ஆலகண்டன் | கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் |
| ஆலகம் | நெல்லி |
| ஆலகாலம் | பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சு |
| ஆலகாலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு நிலவாகை |
| ஆலகாலி | காளி |
| ஆலகிரீடை | அலரி |
| ஆலங்கட்டி | கல் மழை(பனிக்கட்டி மழை) |
| ஆலங்கட்டி | கல்மழை |
| ஆலங்கட்டி | உறைந்து கட்டியாகி விழும் மழை நீர் |
| ஆலங்காட்டாண்டி | வரிக்கூத்துவகை |
| ஆலங்காடு | ஒரு சிவத்தலம் |
| ஆலச்சுவர் | சார்புசுவர் ஆள்மட்டச் சுவர் |
| ஆலசம் | சோம்பு |
| ஆலசியம் | சோம்பல் மடிமை தாமதம் |
| ஆலசியம் | சோம்பு தாமதம் கவனக்குறைவு |
| ஆலத்தி | மஞ்சள் நீர் அல்லது விளக்கு போன்ற பொருளைச் (மணமக்கள் முன் அல்லது விக்கிரகத்துக்கு முன்) சுற்றுதல் |
| ஆலத்தியெடுத்தல் | ஆலத்தி சுற்றுதல் |
| ஆலத்திவழித்தல் | ஆலத்தி சுற்றுதல் |
| ஆலதரன் | நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் |
| ஆலந்தை | ஒரு சிறுமரம் |
| ஆல்பகோடாப் பழம் | புளிப்பும் லேசான இனிப்பும் கலந்த சுவையை உடைய பழுப்பு நிற சதைப் பகுதியினுள்பெரிய கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம் |
| ஆல்பம் | செருகேடு |
| ஆலம் | நஞ்சு நீர் கடல் மழை ஆலமரம் ஆகாயம் விடம் கருமை கலப்பை |
| ஆலம் | நீர் கடல் மழை மரவகை ஆகாயம் அகலம் மலர் கலப்பை நஞ்சு கருமை உலகம் புன்கு மாவிலங்கம் ஈயம் துரிசு |
| ஆலம்பம் | பற்றுக்கோடு தொடுகை கொல்லுகை |
| ஆலம்பலிகிதம் | எழுத்துக்கூட்டிலக்கணம் |
| ஆலம்பனம் | பற்றுக்கோடு தொடுகை கொல்லுகை |
| ஆலம்பி | அரிதாரம் |
| ஆலமர்கடவுள் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் |
| ஆலமர்செல்வன் | சிவபெருமான் |
| ஆலமரம் | உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்டு நீண்ட காலம் இருக்கக் கூடிய பெரிய மரம் |
| ஆலமுடையோன் | துரிசி |
| ஆலமுண்டோன் | சிவபெருமான் |
| ஆலமுண்டோன் | பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் |
| ஆலயம் | கோயில் |
| ஆலயம் | தேவாலயம் தங்குமிடம் நகரம் யானைக்கூடம் |
| ஆலயவிஞ்ஞானம் | சாகும்வரை நிற்கும் உணர்ச்சி |
| ஆலல் | மயிலின் குரல் ஒலி கூவுதல் |
| ஆலலம் | கூறை |
| ஆலலம் | திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை |
| ஆலவட்டம் | (பழங்காலத்தில்) கோயில் உற்சவத்தில் அல்லது அரச ஊர்வலத்தில் முன்னால் எடுத்துவரும் (துணி நறுமண வேர் அல்லது பனையோலை ஆகியவற்றால் ஆன) வட்ட வடிவப் பெரிய விசிறி |
| ஆலவட்டம் | பெருவிசிறி விசிறி |
| ஆலவட்டம் | (பழங்காலத்தில்) கோயில் உற்சவத்தில் அல்லது அரச ஊர்வலத்தில் முன்னால் எடுத்துவரும் (துணி, நறுமண வேர் அல்லது பனையோலை ஆகியவற்றால் ஆன) வட்ட வடிவப் பெரிய விசிறி |
| ஆலவணியம் | அவலட்சணம் |
| ஆலவன் | திருமால் |
| ஆலவன் | ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் கடலில் தோன்றிய சந்திரன் |
| ஆல்வாட்டு | உலர்ச்சி |
| ஆலவாட்டுதல் | சிறிது காயச்செய்தல் |
| ஆலவாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் |
| ஆல்வாட்டுதல் | சிறிது காயச்செய்தல் |
| ஆலவாய் | பாம்பு மதுரை |
| ஆலவாலம் | மரத்தின்கீழ்ப் பாத்தி விளைநிலம் |
| ஆலவிருட்சம் | ஆலமரம் ஆதொண்டை |
| ஆல்வு | அகலமானது |
| ஆல்வு | அகன்றது |
| ஆலனந்தலன் | திருமால் |
| ஆலா | தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு |
| ஆலா | கடற்கரைப் பறவைவகை |
| ஆலா | பருந்து |
| ஆலாகலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு நிலவாகை |
| ஆலாங்கட்டி | மழைக்கட்டி |
| ஆலாங்கட்டி | ஆலங்கட்டி |
| ஆலாசியம் | மதுரை ஆண்முதலை |
| ஆலாட்டு | ஆலவாட்டு |
| ஆலாட்டு | சிறிது உலரவைத்தல் |
| ஆலாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் |
| ஆலாத்தி | ஆலத்தி |
| ஆலாத்து | ஆரத்தியெடுத்தல் |
| ஆலாத்து | கப்பலின் பெருங்கயிறு |
| ஆலாதாடை | அவுரி |
| ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் |
| ஆலாபம் | உரையாடல் |
| ஆலாபனம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை உரையாடுகை |
| ஆலாபனை | ராகத்தின் வடிவத்தைப் பாடலோ தாளமோ இல்லாமல் விரிவாக வெளிப்படுத்தும் முறை |
| ஆலாபனை | ராகத்தின் வடிவத்தைப் பாடமோ தாளமோ இல்லாமல் விரிவாக வெளிப்படுத்தும் முறை |
| ஆலாபி | ஓர் இராகத்தை விஸ்தாரமாகப் பாடு ஆலாபித்தல், ஆலாபனம், ஆலாபனை |
| ஆலாபித்தல் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை உரையாடுகை |
| ஆலாபிப்பு | அலாப்புசை சம்பாஷிக்கை |
| ஆலாபினி | சுரபேதம் |
| ஆலாபு | சுரை |
| ஆலாய்ப் பற | குறிப்பிட்ட ஒன்றை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று துடித்தல் |
| ஆலாய்ப்பற | குறிப்பிட்ட ஒன்றை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடித்தல் |
| ஆலாலம் | (ஆலகாலம்) பாற்கடலைக் கடைந்தபொழுது பிறந்த நஞ்சு வீட்டு வெளவால் |
| ஆலாலம் | துரிஞ்சில் கடலில் பிறந்த நஞ்சு |
| ஆலாவர்த்ததம் | ஆலவட்டம் |
| ஆலாவர்த்தம் | பெருவிசிறி விசிறி |
| ஆலி | மழை மழைத்துளி காற்று ஆலங்கட்டி கள் கோயில் விழாக்களில் சுவாமி வீதிவலம் வரும் பொழுது எடுத்துச் செல்லப்படும் பூத உருவம் |
| ஆலி | மழைத்துளி ஆலங்கட்டி தலைப் பெயல் மழை காற்று பூதம் கள் |
| ஆலிகை | அகலிகை |
| ஆலிங்கணம் | தழுவுகை |
| ஆலிங்கனம் | தழுவுதல் |
| ஆலிஞ்சரம் | நீர்ச்சாடி |
| ஆலிடம் | தெருச்சிறகு |
| ஆலித்தல் | ஒலித்தல் |
| ஆலிந்தகி | அணில் |
| ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் |
| ஆலிப்பு | ஆரவாரம் |
| ஆலிம் | அறிந்தவன் |
| ஆலியகம் | சிறுகுறிஞ்சா |
| ஆலியதம் | ஒரு மருந்துக் கொடிவகை |
| ஆலீனகம் | துத்தநாகம் |
| ஆலு | நீர்க்குடம் |
| ஆலுதல் | ஒலித்தல் களித்தல் ஆடுதல் தங்குதல் |
| ஆலூகம் | மரவகை பெரியமாவிலிங்கம் |
| ஆலேகனம் | எழுதுகை ஆலேகனி எழுத்தாணி |
| ஆலேகனம் | எழுதுதல் சித்திரித்தல் |
| ஆலேகனி | எழுதுகோல் எழுத்தாணி |
| ஆலேபனம் | பூசுகை |
| ஆலேபூலேயெனல் | பொருளின்றிப் பேசுதற்குறிப்பு |
| ஆலை | இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப் பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம், தொழிற்சாலை கூடம் ஒரு பணி நடைபெறும் இடம் (எ.டு, பாடசாலை) |
| ஆலை | கரும்பாலை கரும்பு கள் கூடம் யானைக்கூடம் நீராரை கருப்பஞ்சாறு ஒருவகைக் கிட்டித் தண்டனை |
| ஆலை | இயந்திரங்கள்மூலம் பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப் பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம் |
| ஆலைக்குழி | கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் |
| ஆலைத்தொட்டி | கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் |
| ஆலைபாய்தல் | மனச்சுழற்சி |
| ஆலைபாய்தல் | ஆலையாட்டுதல் அலைவுறுதல் மனஞ் சுழலுதல் |
| ஆலைமாலை | தொந்தரை மயக்கம் |
| ஆலைவாய் | மதுரை |
| ஆலோகம் | பார்வை ஒளி |
| ஆலோகனம் | பார்க்கை |
| ஆலோசகம் | அறிவிப்பது |
| ஆலோசகர் | (குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர் |
| ஆலோசனை | கலந்தாய்வு |
| ஆலோசனை | ஆய்வுரை சிந்திப்பு பார்வை |
| ஆலோசனை | ஒருவர் மற்றொருவருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறை |
| ஆலோசி | கலந்து பேசுதல் |
| ஆலோசி | (ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பதைப்பற்றி மற்றொருவருடன்) கலந்து பேசுதல் |
| ஆலோசித்தல் | சிந்தித்தல் ஆராய்தல் |
| ஆலோபம் | வருத்தம் |
| ஆலோலம் | (புஞ்சை தானியங்கள் விளைந்திருக்கும் நிலத்தில்) பறவைகளை விரட்ட வாயால் எழுப்பும் ஒலி பறவைகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு நீரோட்ட ஒலி |
| ஆலோலம் | நீரொலி புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு தடுமாற்றம் |
| ஆலோலிதமுகம் | ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை |
| ஆலோன் | சந்திரன் |
| ஆவ | இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74) அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4) |
| ஆவ | இரக்கக் குறிப்பு அபயக் குறிப்பு |
| ஆவக்காய் ஊறுகாய் | ஒருவகை மாங்காயை கொட்டையுடன் சேர்த்துக் கொத்தி அரைத்த கடுகு மிளகாய் முதலியவறோடு சேர்த்துத் தயாரிக்கும் ஊறுகாய் |
| ஆவக்காய் ஊறுகாய் | ஒரு வகை மாங்காயை அரைத்த கடுகு முதலியவற்றோடு கலந்து தயாரிக்கும் ஊறுகாய் |
| ஆவகம் | எழுவகைக் காற்றுகளுள் ஒன்று |
| ஆவச்சீவாளம் | முழு நிலைமை |
| ஆவசம் | கள் விரைவு |
| ஆவசியகம் | இன்றியமையாதது |
| ஆவசியம் | இன்றியமையாதது |
| ஆவசியாம் | அவசரம் |
| ஆவஞ்சி | இடக்கை என்னும் தோற்கருவி |
| ஆவட்டங்கொட்டுதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் |
| ஆவட்டை | ஒருபூண்டு |
| ஆவட்டைசோவட்டை | சோர்வு |
| ஆவடதர் | தேவசாதியார்வகை |
| ஆவணக்களம் | பத்திரம் பதிவு செய்யுமிடம் |
| ஆவணக்களம் | பத்திரப் பதிவுச்சாலை |
| ஆவணக்களரி | ஆவணக்களம் |
| ஆவணக்காப்பகம் | பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம் |
| ஆவணப் படம் | (பொழுதுபோக்குப் படமாக இல்லாமல்)தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம் |
| ஆவணப்படுத்து | தகவல்களை வரிசைப்படுத்துதல்,பட்டியலிடுதல் செயல் படுத்தவை ஆவணங்களைத் தயார்படுத்து |
| ஆவணம் | ஒரு தகவலை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் வடிவம் பத்திரம் |
| ஆவணம் | ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவுசெய்திருக்கும் படிவம் |
| ஆவணமாக்கள் | உறுதிமொழி வாங்குவோர் |
| ஆவணி | ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர் மடங்கல் (31 ) (17 Aug) |
| ஆவணி | ஐந்தாம் மாதம் காண்க : அவிட்டம் |
| ஆவணி | ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர் |
| ஆவணி அவிட்டம் | ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா |
| ஆவணிமுழக்கம் | ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் |
| ஆவணியம் | கடை கடைவீதி |
| ஆவணீயம் | கடைவீதி |
| ஆவத்தனம் | எய்ப்பினில் வைப்பு, முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் |
| ஆவத்து | விபத்து, கேடு |
| ஆவத்துவம் | நீர்ச்சுழி |
| ஆவது | ஆகவேண்டியது விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் எண்ணொடு வருஞ்சொல் |
| ஆவதை | திரும்பக் கூறுகை |
| ஆவநாழி | அம்புக்கூடு |
| ஆவநாழிகை | அம்புக்கூடு |
| ஆவம் | அம்பறாத்தூணி வில்நாண் குங்கும மரம் சாப்பிரா மரம் கபிலப்பொடி |
| ஆவயின் | அவ்விடத்தில் |
| ஆவர் | ஆவரிவை செய்தறிவார் (திவ். பெரியதி.3 3 7) |
| ஆவர் | யாவர் |
| ஆவரகம் | திரைச்சீலை மூடி |
| ஆவரணசக்தி | மாயை |
| ஆவரணச்சுவர் | கோயில் திருமதில் |
| ஆவரணம் | மறைப்பு ஆடை சட்டை கோட்டை தடை பிராகாரம் அணி ஆணவமலம் கேடகம் ஈட்டி |
| ஆவரணமூர்த்தி | கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள், உட்சுற்று மாளிகைத் தேவதைகள் |
| ஆவரணி | பார்வதி |
| ஆவரணீயம் | மறைப்பது |
| ஆவர்த்தம் | எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது தடவை சுழல் நீர்ச்சுழி சிந்தனை |
| ஆவர்த்தன அட்டவணை | தனிம வரிசை அட்டவணை அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தனிமங்களையும் வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அட்டவணை |
| ஆவர்த்தனம் | (பாடல் இசைக்கப்படும்போது அது அமைக்கப்பட்டிருக்கும்) தாளத்தின் ஒரு முழுச்சுற்று |
| ஆவர்த்தனம் | மறுமணம் காண்க : ஆவர்த்தம் |
| ஆவர்த்தி | தடவை |
| ஆவர்த்தித்தல் | முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் |
| ஆவரி | அம்பு |
| ஆவரித்தல் | மறைத்தல் |
| ஆவல் | விருப்பம் ஆசை |
| ஆவல் | ஒலி மயிற்குரல் |
| ஆவல் | ஆசை வளைவு |
| ஆவல் | (எதிர்பார்ப்புடன் கூடிய) விருப்பம் |
| ஆவலங்கொட்டுதல் | ஆர்த்து வாய்க்கொட்டுதல் |
| ஆவலம் | வாயினாலிடும் ஒலி கொல்லை கூறை படைமரம் என்னும் நெசவுக்கருவி |
| ஆவலர் | உற்றார் கணவர் காதலர் |
| ஆவல்லி | சீந்திற்கொடி |
| ஆவலாதி | (புலம்பி வெளிப்படுத்தும்) மனக்குறை |
| ஆவலாதி | குறைகூறுகை அவதூறு |
| ஆவலாதிக்காரன் | போக்கிரி குறைகூறுவோன் முறையிடுவோன் |
| ஆவலி | புலம்புதல் அல்லது அழுதல் எனப்பொருள்படும் |
| ஆவலி | வரிசை மரபுவழி உறுதியின்மை இரேகை வளி என்னும் சிறு காலஅளவு |
| ஆவலித்தல் | அழுதல் கொட்டாவிவிடுதல் செருக்குதல் |
| ஆவலிப்பு | செருக்கு |
| ஆவளி | இரேகை ஒழுங்கு |
| ஆவளிச்சேவகம் | உறுதியற்ற வேலை |
| ஆவளித்தல் | ஒழுங்குபடுத்துதல் |
| ஆவளிப்பு | ஆசை வளைவு |
| ஆவற்காலம் | ஆபத்துண்டாங் காலம் இறுதிநாள் |
| ஆவறியாவறியெனல் | பேராசைக் குறிப்பு |
| ஆவன செய்தல் | தேவையானதைச் செய்தல் |
| ஆவனசெய் | (அதிகார பூர்வமாக)தேவையானவற்றைச் செய்தல் |
| ஆவனசெய் | தேவையானவற்றைச் செய்தல் |
| ஆவா | இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.) அதிசய ஆனந்தக் குறிப்பு.ஆவா குறவர்தவ மாரளக்க வல்லாரே (கந்தபு.வள்ளி.45.) |
| ஆவா | இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு |
| ஆவாகனம் | அக்கினிக்குப் பலிகொடுத்தல் அழைத்தல் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை |
| ஆவாகனமுத்திரை | முத்திரை வகை வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு |
| ஆவாகித்தல் | எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் |
| ஆவாகை | ஒரு மருந்துச்சரக்கு பாகல்வகை |
| ஆவாசம் | நகரம் மருதநிலத்தூர் |
| ஆவாதம் | கமகம் பத்தனுள் ஒன்று கந்தை பெருக்கிவந்த தொகை பொய் அடிக்கை வருகை |
| ஆவாபம் | விதைப்பு பாத்தி பானவகை பாண்டசுத்தி வளையல் |
| ஆவாபனம் | நூல்சுற்றும் பரிவட்டம் நெய்பவர் தறி |
| ஆவாய்கத்துதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் |
| ஆவாரகம் | மறைப்பு |
| ஆவாரம் | மறைப்பு |
| ஆவாரம்பூச்சம்பா | சம்பாநெல்வகை |
| ஆவாரை | மருத்துவ குணம் கொண்ட இலைகளையும் கொத்துக்கொத்தாக மஞ்சள் நிறப் பூக்கலையும் கொண்ட ஒரு வகை குத்துச் செடி |
| ஆவாரைப் பஞ்சகம் | ஆவாரஞ் செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன |
| ஆவாலம் | மரத்தினடியிற் கோலிய பாத்தி வௌவால் |
| ஆவாலை | பாட்டுவகை |
| ஆவாளஞ்சீவாளம் | முழு நிலைமை |
| ஆவி | வெப்பத்தின் காரணமாக காற்றில் கரைந்திருக்கும் புகை போன்ற நுண்ணிய திவலைகளின் தொகுப்பு உடலில் உயிர் இருப்பதற்கு அடையாளமான மூச்சு உருவமற்று இருப்பதாக நம்பப்படும் இறந்தவர்கள் |
| ஆவி | உயிர்ப்பு நெட்டுயிர்ப்பு கொட்டாவி ஆன்மா மணம் வலிமை உயிரெழுத்து நீராவி பிட்டு புகை புகையிலை நறுமணம் பரிசுத்த ஆவி நீர்நிலை வேளிர் தலைவருள் ஒருவன் |
| ஆவி | (சூடான நீர் முதலியவற்றிலிருந்து அல்லது பனிக்கட்டியிலிருந்து அல்லது காற்றில் கரையும் பொருளிலிருந்து எழும்) வாயு |
| ஆவிகம் | ஆட்டுமயிர்க் கம்பளம் |
| ஆவிகாட்டுதல் | நிவேதனஞ் செய்தல் |
| ஆவிகை | பற்றுக்கோடு |
| ஆவிசீவாளம் | யாவச்சீவன் |
| ஆவிடை | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் |
| ஆவிடையார் | ஆவுடையார் |
| ஆவித்தல் | வாய்விடுதல் பெருமூச்சு விடுதல் கொட்டாவி விடுதல் வெளிவிடுதல் |
| ஆவித்தைலம் | நீராவியால் வடிக்கும் தைலம் |
| ஆவிதம் | ஒரு மான்வகை காட்டுப்பசு தவளை இரத்தினக்குற்றம் திருகுவகை விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் தாமரை |
| ஆவிநீர் | நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் |
| ஆவிபத்தம் | பேராமுட்டி |
| ஆவிபத்தம் | பேராமுட்டிப் பூண்டு |
| ஆவிபத்திரம் | புகையிலை |
| ஆவிபதம் | பேராமுட்டிப் பூண்டு |
| ஆவிப்பதங்கம் | வைப்புச்சரக்கு |
| ஆவிப்பு | கொட்டாவி |
| ஆவிபறிதல் | நீராவி எழும்புதல் மரித்தல் |
| ஆவிபிடி | (மூலிகையை அல்லது கரையும் மருந்தை கொதிக்கும் நீரில் போட்டு அதன்)ஆவியை (மூக்கடைப்பு முதலியவை நீங்க) சுவாசித்தல் |
| ஆவிபிடி | (மூலிகையை அல்லது கரையும் மருந்தைக் கொதிக்கிற நீரில் போட்டு அதன்) ஆவியை (மூக்கடைப்பு முதலியவை நீங்க) சுவாசித்தல் |
| ஆவிபிடித்தல் | நீராவியால் வேது கொள்ளுதல் |
| ஆவிபோதல் | சாதல் |
| ஆவிமா | மரவகை |
| ஆவியர் | வேளாவியின் மரபினர் வேளாளர் வேடர் |
| ஆவியாதல் | குறிப்பிட்ட வெப்ப நிலையில் நீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறும் நிலை |
| ஆவியேகல் | இறத்தல் |
| ஆவியேற்றம் | பெருமூச்சு |
| ஆவிரங்காய் | ஆவாரைக்காய் |
| ஆவிர்தம் | சுழற்சி |
| ஆவிர்ப்பவித்தல் | வெளிப்படுதல் |
| ஆவிர்ப்பாவம் | வெளிப்படுகை |
| ஆவிர்ப்பூதம் | தோன்றியது வெளிப்பட்டது |
| ஆவிரம் | இடையரூர் நரகவகை |
| ஆவிரம்பு | ஆவாரம்பூ |
| ஆவிருத்தி | தடவை திரும்பத் திரும்ப ஓதுகை |
| ஆவிருத்தியலங்காரம் | பின்வருநிலையணி |
| ஆவிருதம் | மறைக்கப்பட்டது |
| ஆவிருதி | ஆணவமலம் |
| ஆவிருந்து | நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை. கரும மாராயாவிருந்து (S.I.I.iii 137) |
| ஆவிருந்து | நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை |
| ஆவிரை | ஆவாரை ஒருமரம் |
| ஆவிலம் | கலங்கல் நீர் |
| ஆவிலியர் | வேளாளர் வேடர் |
| ஆவிவாங்குதல் | உயிர் கவர்தல் வருத்துதல் |
| ஆவிவிடல் | உயிர்விடல் |
| ஆவிவிடுதல் | சாதல் உயிர்விடத் துணிதல் |
| ஆவினன்குடி | முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி |
| ஆவு | குன்றி |
| ஆவு | குன்றிக்கொடி குன்றிமணி மனோசிலை |
| ஆவுகன் | தகப்பன் |
| ஆவுடையார் | லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு |
| ஆவுடையாள் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் |
| ஆவுத்தன் | தமக்கைபுருடன் |
| ஆவுதல் | விரும்புதல் |
| ஆவுதி | ஆகுதி |
| ஆவுதி | ஆகுதி ஓமத்தில் இடப்படும் உணவு |
| ஆவுரிஞ்சி | ஆவுரிஞ்சுதறி, பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் |
| ஆவுரிஞ்சுதறி | ஆவுரிஞ்சுதறி, பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் |
| ஆவுளிப்பேச்சு | ஆதரவற்ற பேச்சு ஒழுங்கற்றபேச்சு |
| ஆவெனல் | அழுகைக் குறிப்பு இரக்கக் குறிப்பு வாய்திறத்தற் குறிப்பு |
| ஆவென்ன | வியப்பு |
| ஆவேகி | புழுக்கொல்லிப் பூண்டு |
| ஆவேசசமவாதம் | சைவசமயத்தின் ஒரு பிரிவு |
| ஆவேசநீர் | வெறியூட்டும் கள் முதலியன |
| ஆவேசப்படு | (ஏமாற்றம் கோபம் போன்றவற்றால்)உணர்ச்சிவசப்படுதல் |
| ஆவேசம் | படபடப்பு உணர்ச்சிப்பெருக்கு,உணர்ச்சி வசப்பட்ட நிலை |
| ஆவேசம் | தெய்வமேறுகை பேய் கோபம் |
| ஆவேசம் | (-ஆக, -ஆன) உணர்ச்சிப் பெருக்கு |
| ஆவேசவாதி | காபாலிக மதத்தான் உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் |
| ஆவேசனம் | உலோகவேலை செய்வோர் வீதி பணிக்கூடம் புகுகை ஆவேசிக்கை |
| ஆவேசாவதாரம் | ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு |
| ஆவேசி | புழுக்கொல்லிப் பூண்டு |
| ஆவேசித்தல் | உட்புகுதல் தெய்வமேறுதல் |
| ஆவேட்டகம் | கேலி |
| ஆவேட்டனம் | சுற்றுதல் |
| ஆவேதகன் | வழக்காளி |
| ஆவேதனம் | அறிக்கை |
| ஆவேலம் | தம்பலம் |
| ஆவேலி | தொழுவம் |
| ஆவேறு | காளை, இடபம் |
| ஆவோ | அதிசய விரக்கச்சொல் |
| ஆழ் | முழுகு மெய்மறந்த நிலைக்கு உட்படுதல் ஆழம் அதிகமான |
| ஆழ அகலம் | (ஒன்றைப் பற்றிய ) முழுமையான விவரம் அல்லது முழுமையான அறிவு |
| ஆழ்கடற்றுயின்றோன் | திருமால் |
| ஆழ்குழாய்க் கிணறு | ஆழ்துளைக் கிணறு நிலத்தடி நீரை இயந்திரம் மூலமாக எடுப்பதற்கு ஆழமாகத் துழையிட்டு குழாய் பொருத்தி அமைக்கப்படும் கிணறு |
| ஆழ்குழாய்க் கிணறு | நிலத்தடி நீரை இயந்திரம்மூலம் எடுப்பதற்கு ஆழமாகத் துளையிட்டுக் குழாய் பொருத்தி அமைக்கப்படும் கிணறு |
| ஆழங்கால் | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை அதிக ஆழமில்லாத நீர்நிலை |
| ஆழங்காற்படுதல் | அழுந்துதல் ஈடுபடுதல் |
| ஆழ்த்து | உட்படுத்துதல் |
| ஆழ்த்து | (மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்ச்சியில் அல்லது யோசனை போன்ற ஒன்றில்) உட்படுத்துதல் |
| ஆழ்த்துதல் | அமிழ்த்துதல் |
| ஆழ்தல் | மூழ்குதல் அழுந்துதல் விழுதல் பதிதல் சோம்புதல் ஆழமாதல் வருந்துதல் அகழ்தல் |
| ஆழ்துயில் | காதால் கேட்கவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் கூடிய உறக்கத்தை ஒத்த நிலைக்கு ஒருவரை உட்படுத்தி அவர் ஆழ்மனத்தில் உள்ளதை அறிய முயலும் உளவியல் சிகிச்சை முறை |
| ஆழ்ந்த | மனமார்ந்த தன்னை மறந்த அடர்ந்த செறிவான |
| ஆழ்ந்த | மனமார்ந்த |
| ஆழ்ந்தகருத்து | உட்கருத்து |
| ஆழ்ந்தவறிவு | மகா அறிவு |
| ஆழ்ந்து | கூர்ந்து ஆழமாக |
| ஆழ்ந்து | கூர்ந்து |
| ஆழம் | (அளவீட்டின் துவக்கமாகக் கொள்ளும் ஒன்றின்)மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையில் உள்ள அறிவு |
| ஆழம் | ஆழந்திருக்கை ஆழந்த கருத்து |
| ஆழம் | (-ஆன) மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவு |
| ஆழம் பார்த்தல் | ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல் |
| ஆழம்பார் | (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை ) மறைமுகமான கேல்விகளால் அறிய முயலுதல் |
| ஆழம்பார் | (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை) மறைமுகமான கேள்விகளால் அறிய முயலுதல் |
| ஆழம்பார்த்தல் | ஆழத்தை அளந்தறிதல் ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் |
| ஆழ்மனம் | சுயநினைவுக்குப் புலப்படாமல் ஒருவரின் நடத்தையில் உணர்ச்சிகளில் வெளிப்படும் மனத்தின் பகுதி |
| ஆழமுடைத்தாதல் | நுண்பொருள் பொதிந்திருத்தல் நூலழகுகளுள் ஒன்று |
| ஆழரம் | அத்தி |
| ஆழல் | செல்லு, சிதல் |
| ஆழ்வள்ளி | மரவள்ளி, கிழங்குவகை |
| ஆழ்வார் | திருமால் அடியார் பக்தியில் ஆழ்ந்தவர் |
| ஆழ்வார் | பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் திருமாலடியார் பன்னிருவர் சமண பௌத்தப் பெரியோர் சுவாமி |
| ஆழ்வார் | திருமால் மீது பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப் பெயர் |
| ஆழ்வார்கன்மி | திருமால்கோயில் அருச்சகன் |
| ஆழ்வார்திருநாள் | திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா |
| ஆழ்வான் | சூரியன் |
| ஆழ்வி | தலைவன் தலைவி |
| ஆழ்வு | ஆழம் |
| ஆழாக்கு | முன் வழக்கில் இருந்த முகத்தலளவையான படியின் எட்டில் ஒரு பாகம் மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம் அரைக்காற்படி |
| ஆழாக்கு | (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் எட்டில் ஒரு பாகம் |
| ஆழாங்கு | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை அதிக ஆழமில்லாத நீர்நிலை |
| ஆழாடக்கிடங்கு | தண்ணீர்விட்டான் கிழங்கு |
| ஆழாத்தல் | ஈடுபடுதல் |
| ஆழாரம் | பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி |
| ஆழி | கடல் |
| ஆழி | சக்கரப்படை ஆணைச்சக்கரம் கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன் திகிரி யானைக் கைந்நுனி கடல் கடற்கரை காண்க : ஆளி குன்றி கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி |
| ஆழிக்கடல்விழுது | கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு |
| ஆழிக்கொடி | பவளம் |
| ஆழித்தல் | ஆழமாகத்தோண்டல் |
| ஆழித்தல் | ஆழமாய்த் தோண்டுதல் |
| ஆழித்தீ | வடவையனல் |
| ஆழித்தேர் | சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் |
| ஆழித்தொட்டான் | ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் |
| ஆழிதிருத்துதல் | கூடலிழைத்தல் |
| ஆழிமால்வரை | சக்கரவாளகிரி |
| ஆழிமுரசோன் | மன்மதன் |
| ஆழிமுரசோன் | கடலை முரசாகவுடைய மன்மதன் |
| ஆழிமூழையாய் | மிக விரைவாய் |
| ஆழியான் | திருமால் |
| ஆழியான் | திருமால் அரசன் |
| ஆழியிழைத்தல் | கூடலிழைத்தல், வட்டமாக இடப்படும் விரற்குறி |
| ஆழிவலியான்மணி | மிளகு |
| ஆழிவிட்டோன் | சிவன் விட்டுணு |
| ஆழிவித்து | முத்து |
| ஆழிவிரல் | மோதிரவிரல் |
| ஆழிவெம்முரசோன் | மன்மதன் |
| ஆழும்பாழுமாய் | சீர்கேடாய் வீணாக |
| ஆள் | நபர், வயது வந்த ஆண்(ஆண்மகன்) ஆட்சி செய்தல் மெலாதிக்கம் செலுத்துதல் |
| ஆள் | ஆண்மகன் திறமையுடையோன் வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை வளர்ந்த ஆள் ஆள்மட்டம் அரசு தொட்டால் வாடி பெண்பாற் பெயர் விகுதி பெண்பால் வினைமுற்று விகுதி |
| ஆள் அம்பு | பெருமளவில் இருக்கும் பணியாட்களும் ஊழியர்களும் |
| ஆள் மாறாட்டம் | (மோசடி செய்யும் எண்ணத்தில்)வேறு ஒருவர் போல் நடித்தல் |
| ஆள் மாறாட்டம் | தவறுதலாக ஒருவரை மற்றொருவர் என நினைத்து நடந்துகொள்ளுதல் |
| ஆளகம் | சுரைக்கொடி |
| ஆள்காட்டி விரல் | சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல் சுட்டுவிரல் |
| ஆள்காட்டி விரல் | ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல் |
| ஆள்காட்டிப் பறவை | மெலிந்து நீண்ட மஞ்சள் நிறக் கால்களையும் மஞ்சள் கருஞ்சிவப்பு நிறங்களில் அலகையும் உடைய(ஏதாவது சத்தம் கேட்டால் உடனே குரல் எழுப்பும் )பறவை |
| ஆள்காட்டிவேலை | ஏமாற்று வேலை |
| ஆள்காட்டுகின்றவள் | ஒருபுள் சுட்டுவிரல் |
| ஆள்கை | ஆளுதல் |
| ஆள்சேர் | (படைக்கு அல்லது தொழிற்சாலைக்கு) ஆட்களைத் தேர்ந்தெடுத்தல் (பக்கத்துணையாக) ஆட்களைத் திரட்டுதல் |
| ஆள்சேர் | (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல் |
| ஆள்சேர்ப்பு | (இராணுவம் காவல்துறை போன்றவற்றுக்கு) ஆட்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முறை |
| ஆளடிமை | அடியான்(ள்) |
| ஆளத்தி | ஆலாபனம், இசை விரித்துப்பாடுகை |
| ஆள்திட்டம் | ஓர் ஆளுக்குரிய அளவு ஓர் ஆளின் உடலடையாளம் |
| ஆள்படை | உதவி செய்யச் சேர்ந்திருக்கும் நபர்கள் |
| ஆள்பிணை | ஒருவரை பிணையில் விடுவிக்க மற்றொருவர் தரும் உத்திரவாதம் |
| ஆளம் | ஆலாபனம், இசை விரித்துப்பாடுகை |
| ஆளமஞ்சி | கூலியின்றி வாங்கும் வேலை |
| ஆள்மட்டச்சுவர் | கைப்பிடிச் சுவர் மதிற்சுவர் |
| ஆள்மட்டம் | ஒரு மனிதனின் உயரவளவு |
| ஆள்மாகாணம் | ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் மக்கட்கட்டு |
| ஆள்மாறாட்டம் | வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை |
| ஆளரவம் | மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி |
| ஆளரி | ஆண் சிங்கம் நரசிங்கமூர்த்தி |
| ஆளல் | ஆளுதல் மீன்வகை |
| ஆள்வணங்கி | அரசமரம் காண்க : தொட்டாற் சுருங்கி கல்லித்தி மாமரம் ஆத்தி |
| ஆள்வரி | தலைவரி |
| ஆள்வள்ளி | மலைச்சக்கரவள்ளி |
| ஆள்வள்ளிக் கிழங்கு | மரவள்ளிக்கிழங்கு |
| ஆள்வார் | சுவாமி |
| ஆள்வாரம் | பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு |
| ஆள்வாரி | வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி |
| ஆள்வாரிநிலம் | கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி |
| ஆள்வாரில்லா மாடு | பட்டிமாடு |
| ஆள்வாரிலி மாடு | பட்டிமாடு |
| ஆள்விடு | ஒருவரை அழைத்து வர அல்லது ஒருவருக்கு செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல் |
| ஆள்விடு | (ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல் |
| ஆள்விடுதல் | தூதனுப்புதல் |
| ஆள்விழுங்கி | நீளவங்கி |
| ஆள்வினை | முயற்சி மகிழ்ச்சி |
| ஆள்வினை வேள்வி | விருந்து புறந்தருகை |
| ஆள்வீதம் | ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ஆள் விழுக்காடு |
| ஆளறுதி | தனிமை |
| ஆளன | எசமான் |
| ஆளன் | ஆளுபவன் கணவன் அடிமை ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் |
| ஆளாக்கு | (கோபம் வருத்தம் துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு ஒருவரை)உள்ளாக்குதல் உட்படுத்துதல் |
| ஆளாக்கு | (மகிழ்ச்சி, துன்பம் முதலிய உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஒருவரை) உள்ளாக்குதல் |
| ஆளாக்குதல் | ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல் |
| ஆளாகு | (கோபம் வருத்தம் துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு)உள்ளாதல் உட்படுதல் |
| ஆளாகு | (மகிழ்ச்சி, துன்பம் முதலான உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) உள்ளாதல் |
| ஆளாதல் | அடிமையாதல் பூப்படைதல் பெருமையடைதல் |
| ஆளாபம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை உரையாடுகை |
| ஆளாழம் | ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் |
| ஆளானம் | யானை கட்டுந் தறி |
| ஆளி | வில்லாளி விலங்கு |
| ஆளி | ஆள்வோன் செடிவகை கிளிஞ்சில் வகை யானையாளி சிங்கம் கீரைவகை சிறுமூட்டை வழுக்கல் வைப்பகம் தூய்மையான கருத்து பாங்கி பாலம் பயனின்மை ஒழுங்கு |
| ஆளிட்டான் காசு | பழைய நாணயவகை |
| ஆளிடுதல் | பதிலாளை அமர்த்துதல் |
| ஆளியூர்தி | காளி துர்க்கை |
| ஆளிவிதை | சிறு சணல்வித்து |
| ஆளிவிரை | ஒருவிரை |
| ஆளுகை | (அரசரின்)ஆட்சி |
| ஆளுகை | ஆட்சி ஆளுதல் |
| ஆளுங்கணத்தார் | ஊர்ச்சபை அதகாரிகள் |
| ஆளுங்கணம் | ஊரையாளும் சபை |
| ஆளுடைய நம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் |
| ஆளுடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தர் |
| ஆளுடையதேவர் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் |
| ஆளுடையவரசு | திருநாவுக்கரசு நாயனார் |
| ஆளுடையான் | அடிமை கொண்டவன் ஆளுதலையுடையான் சுவாமி |
| ஆளுநர் | மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்குக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர் |
| ஆளுநர் | மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும், மாநில நிர்வாகப் பொறுப்புடைய தலைவர் |
| ஆளுமை | 1.ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு 2.(சொத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும்)உரிமை அதிகாரம் |
| ஆளுமை | ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு |
| ஆளுமைத் தேர்வு | (அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனத்தில்) நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் ஆளுமையைப் பற்றி அறிந்துகொள்ள உளவியல் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு |
| ஆளெடு | (பணிக்கு) ஆள்சேர்த்தல் |
| ஆளெழுத்துச் சேலை | சித்திரம் எழுதிய சேலை வகை |
| ஆளெனல் | நாயின் கதறல் குறிப்பு |
| ஆளை | அறுகம்புல் சிங்கம் புலி யானையாளி யானை வெளித்திண்ணை தெருப்பந்தல் |
| ஆளையடிச்சான் | புளியமரம் |
| ஆளையாள் | 1.ஒருவருக்கொருவர் 2.ஒவ்வொருவரும் |
| ஆளொட்டி | காவற்கட்டு |
| ஆளொதுங்கி | காவற்கட்டு |
| ஆளோட்டி | வேலை வாங்குவோன் |
| ஆளோடி | 1.குறுக்குத் தடுப்பில்லாமல் வீட்டின் அகலத்திற்கு கூரை நீட்டப்பட்டுத் தளம் போடப்பட்ட வீட்டின் முன் அல்லது பின் பகுதி 2.நடப்பதற்கு வசதியாகக் குளத்தின் மதில் சுவரை ஒட்டி உட்புறமாக அமைக்கப்பட்ட வழி |
| ஆளோடி | தேவையற்ற பொருள்களைப் போடப் பயன்படுத்தும் வகையில் வீட்டின் பின்புறம் இருக்கும் இடம் |
| ஆளோலை | அடிமைச்சீட்டு |
| ஆளோலை | அடிமைப்பத்திரம் |
| ஆற அமர | நிதானமாக பரபரப்பு இல்லாமல் |
| ஆற அமர | நிதானமாக |
| ஆறக்கட்டுதல் | பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் |
| ஆற்கந்திதம் | குதிரை நடைவகை |
| ஆற்காடு | ஓரூர் |
| ஆறகோரம் | கொன்றை |
| ஆறங்கம் | வேதாங்கம் ஆறு அவை : சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் என்பன அரசர்க்குரிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறுறுப்பு |
| ஆறத்தணிய | அமைதியாய், நிதானமாக |
| ஆறதீகம் | ஆறு கல்நார் |
| ஆறப் போடுதல் | ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல் |
| ஆற்பணம் | விருப்பம் உரியதாகக் கொடுத்தல் |
| ஆற்பதம் | சாரம் |
| ஆறப்போடு | (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணாமல்) தள்ளிப்போடுதல் |
| ஆறப்போடு | (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணாமல்) தள்ளிப்போடுதல் |
| ஆறப்போடுதல் | பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல் |
| ஆறப்போடுதல் | காலந்தாழ்த்தல் |
| ஆற்பலம் | சாரம் பலம் |
| ஆற்பனேபதம் | வடமொழி வினைவகை |
| ஆற்போடம் | காக்கணம் |
| ஆற்போதம் | எருக்கு விஷ்ணுகிராந்தி காட்டு மல்லிகை |
| ஆறல்பீறல் | பயனற்றது |
| ஆறலை | வழிப்பறி |
| ஆறலைத்தல் | வழிப்பறி செய்தல் |
| ஆறவமர | அமைதியாய், நிதானமாக |
| ஆறவிடுதல் | காணக : ஆறப்போடுதல் |
| ஆற்ற | மிக முற்ற |
| ஆற்றங்கரைத்தேவை | வரிவகை |
| ஆற்றங்கால் | ஒருவகைப் பூவரசமரம் |
| ஆற்றடம்பு | அடம்புவகை |
| ஆற்றமாட்டாமை | முடியாமை தாங்க முடியாமை |
| ஆற்றரசு | மரவகை |
| ஆற்றல் | திறமை சக்தி |
| ஆற்றல் | சக்தி முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி சாகசம் |
| ஆற்றல் | ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி |
| ஆற்றல்கேடு | வலியழிவு |
| ஆற்றலரி | சுடலைப்பூச்செடி செங்கோட்டை |
| ஆற்றலரி | ஆற்றுச்சவுக்கு |
| ஆற்றலுடைமை | வலியுடைமை |
| ஆற்றறுத்தல் | இடையிற் கைவிடுதல் வலியழித்தல் |
| ஆற்றாக்கொலை | ஆற்றாப்பட்சம் |
| ஆற்றாச்சண்டி | வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் |
| ஆற்றாமை | (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை,இயலாமை தாங்கி கொள்ள முடியாமை செயல் படுத்த முடியாமை |
| ஆற்றாமை | தாங்கமுடியாமை தளர்ச்சி மாட்டாமை கவலை |
| ஆற்றாமை | (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை |
| ஆற்றான் | வலிமையற்றவன் வறிஞன் |
| ஆற்றி | ஆறுதல் |
| ஆற்றிக்கொடுத்தல் | சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் துணையாக உதவுதல் |
| ஆற்றிடைக்குறை | ஆற்றினிடையேயுள்ள திட்டு |
| ஆற்றித்தேற்றுதல் | சமாதானப்படுத்துதல் |
| ஆற்றிலுப்பை | மரவகை |
| ஆறறிவு | (ஐம்புலன் உணர்வோடு கூடிய)பகுத்தறியும் திறன் |
| ஆறறிவு | (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன் |
| ஆறறிவுயிர் | ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் |
| ஆற்றிறால் | இறால் மீன்வகை |
| ஆற்றின்வித்து | கர்ப்பூரசிலாசத்து |
| ஆற்றின்வித்து | கற்பூர சிலாசத்து |
| ஆற்று | மிகவும் சூடாக இருக்கும் ஒன்றின்)சூட்டை குறைத்தல் (பசி,கோபம்,வலி முதலியவற்றை) தணித்தல்,குறைத்தல் (காயத்தை,புண்ணை) குணமாக்குதல் (முடியில் உள்ள ஈரத்தை காற்றில்) உலர்த்துதல் (துன்பத்தில் இருப்பவரை)தேற்றுதல்/(பிறரிடம் கூறித் தன் மனச்சுமையை)குறைத்துக்கொள்ளுதல் (பணி கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல் (உரை,சொற்பொழிவு)நிகழ்த்துதல் |
| ஆற்று1 | (கொதிநிலையில் இருக்கும் ஒன்றின்) சூட்டைக் குறைத்தல் |
| ஆற்று2 | (பணி, கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல் |
| ஆற்றுக்கால் | ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் |
| ஆற்றுக்கால் பாய்ச்சல் | ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் |
| ஆற்றுக்காலாட்டியார் | மருதநிலப் பெண்டிர் |
| ஆற்றுக்காலேரி | ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி |
| ஆற்றுக்குலை | ஆற்றின் கரை வரிவகை |
| ஆற்றுக்கெண்டை | ஒருவகைச் சிறுமீன் |
| ஆற்றுக்கொடி | பேய்க்கொம்மட்டி |
| ஆற்றுகைக்கலை | நிகழ்கலை |
| ஆற்றுச்சஞ்சலை | ஒரு மரவகை |
| ஆற்றுச்சவுக்கு | ஆற்றுச்சவுக்கு |
| ஆற்றுச்சிப்பி | ஆற்றுக்கிளிஞ்சல் |
| ஆற்றுச்சுழி | ஆற்றுநீர்ச்சுழி |
| ஆற்றுச்செருப்படி | பூடுவகை |
| ஆற்றுணா | கட்டுச்சோறு வழியுணவு |
| ஆற்றுத்தலை | ஆற்றின் முகத்துவாரம் |
| ஆற்றுத்தும்மட்டி | பேய்க் கொம்மட்டி |
| ஆற்றுத்துவரை | செடிவகை |
| ஆற்றுதல் | வலியடைதல் கூடியதாதல் போதியதாதல் உய்தல் உவமையாதல் செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசி முதலியன தணித்தல் துன்பம் முதலியன தணித்தல் சூடு தணித்தல் ஈரமுலர்த்துதல் நூல் முறுக்காற்றுதல் நீக்குதல் |
| ஆற்றுநத்தை | ஒருவிதநத்தை |
| ஆற்றுநீர் | ஆற்றுச்சலம் |
| ஆற்றுநீர் | செயல்புரிபவர் உதவி செய்வார் வன்மையுடையார் |
| ஆற்றுநீர்ப்பொருள்கோள் | பொருள்கோளெட்டினொன்று |
| ஆற்றுநெட்டி | நீர்ச்சுண்டி |
| ஆற்றுநெட்டி | நீர்ப்பூண்டுவகை |
| ஆற்றுப்பச்சை | நாகப்பச்சை பச்சைக்கல் |
| ஆற்றுப்பச்சை | நாகப்பச்சைக்கல் |
| ஆற்றுப்படுகை | ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் |
| ஆற்றுப்படுத்தல் | வழிச்செலுத்துதல் போக்குதல் |
| ஆற்றுப்படுத்து | (ஒன்றை அல்லது ஒருவரை)வழிநடத்துதல் நெறிப்படுத்துதல் |
| ஆற்றுப்படுத்து | (எதிர்ப்பு, அதிருப்தி முதலியவற்றை ஆக்கப் பணிக்கு உதவுமாறு) நெறிப்படுத்துதல் |
| ஆற்றுப்படை | பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை |
| ஆற்றுப்பாசி | ஒருபூண்டு |
| ஆற்றுப்பாசி | நீர்ப்பூடுவகை |
| ஆற்றுப்பாட்டம் | வரிவகை |
| ஆற்றுப்பாய்ச்சல் | ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் |
| ஆற்றுப்பாய்ச்சி | ஆற்றில் கப்பல் செலுத்துவோன் |
| ஆற்றுப்பாலை | மரவகை |
| ஆற்றுப்பித்தல் | ஆற்றோரம் |
| ஆற்றுப்புரவு | ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் |
| ஆற்றுப்பூத்தான் | பூனைக்காலி |
| ஆற்றுப்பூவரசு | ஒருமரம் |
| ஆற்றுப்பெருக்கு | வெள்ளம் |
| ஆற்றுப்பொடி | ஆற்றிலுள்ள சிறுமீன் |
| ஆற்றுமரி | நீருமரி |
| ஆற்றுமரி | நீருமரிச்செடி காண்க : ஆற்றுக்கொடி |
| ஆற்றுமல்லிகை | ஒருமல்லிகை |
| ஆற்றுமுள்ளங்கி | முள்ளங்கிவகை |
| ஆற்றுமுள்ளி | கண்டங்கத்திரி |
| ஆற்றுமுள்ளி | கண்டங்கத்தரி : கழுதை முள்ளி |
| ஆற்றுமேலழகி | ஒருபூடு |
| ஆற்றுல்லம் | உல்ல மீன்வகை |
| ஆற்றுவரி | ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் |
| ஆற்றுவாய்முகம் | ஆறு கடலொடு கலக்குமிடம் |
| ஆற்றுவாளை | ஒருமீன் |
| ஆற்றுவாளை | ஏரி வாளைமீன் |
| ஆற்றுவைப்பு | ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் |
| ஆற்றெதிர்படல் | வழி யெதிர்ப்படல் |
| ஆற்றொழுக்கு | (பேச்சு எழுத்து நடையில்)சரளம் |
| ஆற்றொழுக்கு | ஆற்றின் நீரோட்டம் இடையறவுபடாத நடை சூத்திர நிலையுள் ஒன்று |
| ஆறன்மட்டம் | தாளவகை |
| ஆறாக்காரியம் | தோற்றம் |
| ஆறாட்டம் | நோயுற்றோர் படும் துயரம் |
| ஆறாட்டு | தீர்த்தவாரித் திருவிழா |
| ஆறாடி | நிலைகெட்டவன் |
| ஆறாடுதல் | தீர்த்தவாரி மூழ்குதல் |
| ஆறாதாரம் | உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் மூலாதாரம் சுவாதித்திட்டானம் மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை |
| ஆறாதூறு | அவதூறு அழிப்பு |
| ஆறாமீன் | கார்த்திகை |
| ஆறாமீனறவோட்டு | கார்த்திகையில் சூரியன் புகும் காலம் |
| ஆறாயிரப்படி | ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது |
| ஆறாரைச்சக்கரம் | மிறைக்கவியுள் ஒன்று |
| ஆறியகற்பு | அறக்கற்பு |
| ஆறிலொன்று | அரசனுக்குரிய ஆறிலொரு பாகம் |
| ஆறு | இரு கரைகளுக்கு இடையில் ஓடும் இயற்கையான நீர்ப் பெருக்கு/இவ்வாறு நீர்ப் பெருக்கு ஓடும் பரப்பு ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண் சூடு குறைதல்,தணிதல்,குணமாதல்,ஓய்வெடுத்தல்,இளைப்பாறுதல் |
| ஆறு | நதி வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி விதம் இயல்பு ஓர் எண்ணிக்கை தலைக்கடை |
| ஆறு அறிவுகள் | உணர்தல் ருசித்தல்/சுவைத்தல் மணத்தல்/நுகர்தல் பார்த்தல் கேட்டல் பகுத்தறிவு |
| ஆறு1 | (கொதிநிலையில் இருப்பது) சூடு குறைதல் |
| ஆறு2 | ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண் |
| ஆறு3 | இயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு |
| ஆறுகட்டி | ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் |
| ஆறுகட்டுதல் | ஆற்றில் அணை கட்டுதல் ஆற்றிற்குக் கரையிடுதல் |
| ஆறுகாட்டி | மாலுமி வழிகாட்டி |
| ஆறுகாட்டி | வழிகாட்டி |
| ஆறுசூடி | சிவன் |
| ஆறுசூடி | கங்கையைத் தலையில் அணிந்துள்ள சிவன் |
| ஆறுதல் | தெம்பு தருவது தேறுதல் நிதானம் |
| ஆறுதல் | தணிதல் சூடு தணிதல் அமைதியாதல் புண் காய்தல் அடங்குதல் மனவமைதி |
| ஆறுதல் | (வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவது |
| ஆறுதல் பரிசு | போட்டியில் கலந்துகொண்டபோதும் வெற்றிபெறாதவர்களை ஊக்குவிக்கும் விதமாகச் சிலருக்குக் கொடுக்கும் பரிசு |
| ஆறுபரியான் | இராகு கேது |
| ஆறுமணிப்பூ | மாலையில் மலரும் மலைப்பூ வகை |
| ஆறுமாசக் கடன்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் |
| ஆறுமாசமூட்டைக்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் |
| ஆறுமாதக்காடி | மிகப் புளிக்க வைத்த காடி மருந்து |
| ஆறுமுகன் | முருகன் |
| ஆறெறிபறை | வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை |
| ஆறை | ஆற்றூர் |
| ஆன | அந்த ஆகிய |
| ஆன் | பசுஞ்சாணம் |
| ஆன் | பெற்றம், எருமை, மரை இவற்றின் பெண் காளை அவ்விடம் மூன்றனுருபு ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை |
| ஆனகதுந்துபி | முரசுவகை வாசுதேவர் |
| ஆனகம் | முழங்கு முகில் |
| ஆனகம் | படகம் துந்துபி தேவதாரு சுரை கற்பகம் மேகமுழக்கம் |
| ஆன்கன்று | கன்றுக்குட்டி |
| ஆன்காவலன் | வைசியன் |
| ஆன்கொட்டில் | ஆனிலை |
| ஆனஞ்சு | பஞ்சகவ்வியம் பசுவின் பால் தயிர் நெய் சிறுநீர், சாணம் சேர்ந்த கலவை |
| ஆனத்தவாயு | வாதநோய்வகை |
| ஆனத்தேர் | விடத்தேர்ச்செடி |
| ஆனதம் | சமணரது கற்பலோகங்களுள் ஒன்று |
| ஆனது | கெடாது |
| ஆனது | எழுவாய்ச் சொல்லுருபு |
| ஆனதும்பி | மீன்வகை |
| ஆனதேர் | விடத்தேர்ச்செடி |
| ஆனந்த | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு |
| ஆனந்தக்கண்ணீர் | மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் |
| ஆனந்தக்கரப்பான் | ஒருவகைப் கரப்பான் நோய் |
| ஆனந்தக்களிப்பு | பெருமகிழச்சி மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் |
| ஆனந்தகரந்தம் | மருக்கொழுந்து |
| ஆனந்தகரம் | மகிழ்ச்சி தருவது |
| ஆனந்தகானம் | காசி |
| ஆனந்தகுறுவை | நெல்வகை |
| ஆனந்ததம் | யோனி |
| ஆனந்ததாண்டவம் | நடராசர் புரியும் நடனம் |
| ஆனந்ததீர்த்தர் | மத்துவாசாரியார் |
| ஆனந்தநித்திரை | யோகநித்திரை |
| ஆனந்தநிருத்தம் | நடராசர் புரியும் நடனம் |
| ஆனந்தபடம் | கூறைப் புடவை |
| ஆனந்தப்பையுள் | கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை |
| ஆனந்தபரவசம் | ஆநந்தக்களிப்பு |
| ஆனந்தபரவசம் | மகிழ்ச்சியால் தன்னை மறக்கை |
| ஆனந்தபிரபவம் | இந்திரியம் |
| ஆனந்தபைரவம் | சிந்தூரவகை |
| ஆனந்தபைரவி | ஒருபண் |
| ஆனந்தம் | மகிழ்ச்சி இன்பம் |
| ஆனந்தம் | பேரின்பம் சாக்காடு பாக் குற்றங்களுள் ஒருவகை அரத்தை |
| ஆனந்தம் | (-ஆக, -ஆன) மகிழ்ச்சி |
| ஆனந்தமயகோசம் | உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று |
| ஆனந்தமயம் | இன்பம் நிறைந்தது காண்க : ஆனந்தமயகோசம் |
| ஆனந்தமயன் | கடவுள் |
| ஆனந்தமூலி | கஞ்சா |
| ஆனந்தரியம் | இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு |
| ஆனந்தவருவி | இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு |
| ஆனந்தவல்லி | பார்ப்பதி |
| ஆனந்தவல்லி | பார்வதி தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் |
| ஆனந்தவுவமை | மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் |
| ஆனந்தவோமம் | ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு |
| ஆனந்தன் | சிவன் அருகன் |
| ஆனந்தன் | சிவன் அருகன் |
| ஆனந்தாத்துமா | பிரமன் |
| ஆனந்தாலயம் | சந்திரனுலகு |
| ஆனந்தான்மவாதி | ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் |
| ஆனந்தி | பார்வதி தாமிரபரணியாறு மகிழ்ச்சியுடையவன் அரத்தை |
| ஆனந்தி | மகிழ்ச்சி அடைதல் |
| ஆனந்தித்தல் | மகிழ்வடைதல் |
| ஆனந்திப்பு | சந்தோஷம் |
| ஆனந்தை | உமாதேவி குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று காண்க : கொட்டைக்கரந்தை |
| ஆனபடியால் | ஆகையால் என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்பு படுத்தும் இடைச்சொல் |
| ஆன்பொருந்தநதி | சூதநதி |
| ஆன்பொருந்தம் | ஆன்பொருநை ஆறு, தாமிரபரணியாறு |
| ஆனம் | எழுத்துச்சாரியை. (தொல்.சொல்.298 உரை.) |
| ஆனம் | எழுத்துச்சாரியை கள் தெப்பம் மரக்கலம் |
| ஆன்மசுத்தி | ஆத்மசுத்தி மனத் தூய்மை |
| ஆன்மசுத்தி | பத்துச் செயலுள் ஒன்று ஐந்து சுத்தியுள் ஒன்று தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று |
| ஆன்மஞானம் | ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு |
| ஆனமட்டும் | கூடியவரை |
| ஆன்மதத்துவம் | தத்துவவகை மூன்றனுள் ஒன்று |
| ஆன்மதரிசனம் | தன்னையுணரும் அறிவு பத்துச் செயலுள் ஒன்று |
| ஆன்மபூ | மன்மதன் பிரமன் |
| ஆன்மபோதம் | ஆத்துமஞானம் |
| ஆன்மபோதம் | உயிருணர்வு |
| ஆன்மமந்திரம் | அசபா |
| ஆன்மயோனி | மன்மதன் பிரமன் |
| ஆன்மரூபம் | பத்துச் செயலுள் ஒன்று |
| ஆன்மலாபம் | ஆத்மாவின் பேறு |
| ஆன்மவீரன் | விறலோன் : மைத்துனன் : புதல்வன் : கற்றோன் |
| ஆன்மா | உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானது என்றும் குனமற்றும் அழிவற்றும் இருப்பது என்றும் நம்பப்படுவது உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. ( உயிர்,ஆவி,பசு) |
| ஆன்மா | உயிர் முயற்சி ஊக்கம் மணம் அறிவு உடல் பரமான்மா வாயு இயல்பு சூரியன் : நெருப்பு |
| ஆன்மா | உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள் |
| ஆன்மாச்சிரயம் | தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் |
| ஆன்மாதீனன் | ஆன்மவீரன் : பிராணாதாரன் |
| ஆன்மார்த்தபூசை | தன் மனமொன்றிய வழிபாடு |
| ஆன்மார்த்தம் | தற்பொருட்டு |
| ஆனமானப்பட்ட | யோக்கியமான |
| ஆனமானம் | சிறப்பு |
| ஆனமானவன் | சிறந்தவன் |
| ஆன்மீகம் | வாழ்க்கையின் சாரம்சத்தைப் பற்றியும் மனிதர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவைப் பற்றியதுமான சிந்தனை |
| ஆன்மீகம் | ஆன்மா தொடர்பானது |
| ஆன்மீச்சணம் | தேடல் |
| ஆன்மெழுக்கு | பசுவின் சாணம் |
| ஆனயம் | கொண்டுவருகை பூணூல்சடங்கு |
| ஆனயனம் | கொண்டுவருகை பூணூல்சடங்கு |
| ஆனர்த்தகம் | போர் நாடகசாலை ஒரு நாடு |
| ஆனவர் | இடையர் |
| ஆன்வல்லவர் | முல்லைநில மாக்கள் |
| ஆன்வல்லோர் | முல்லைநில மாக்கள் |
| ஆனவன் | நண்பன் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு |
| ஆனவாள் | கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் |
| ஆன்ற | மாட்சிமைப்பட்ட பரந்த அடங்கிய இல்லாமற்போன |
| ஆன்றமைதல் | அடங்கியமைதல் |
| ஆன்றல் | அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி |
| ஆன்றவர் | அறிஞர் தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் |
| ஆன்றார் | அறிஞர் தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் |
| ஆன்றிரள் | பசுமந்தை |
| ஆன்று | நிறைந்து : விரிந்து நீங்கி |
| ஆன்றோர் | ஆன்றவர் |
| ஆன்றோள் | மாண்புடையாள் |
| ஆனன் | சிவன் |
| ஆனனம் | ஆநநம் முகம் |
| ஆன்னிகம் | நாட்கடன் |
| ஆனா | நீங்காத கெடாத அடங்காத அளவு கடந்த மஞ்சள்நாறி |
| ஆனாகம் | நீட்சி வயிற்றுப்பொருமல் நோய் |
| ஆனாங்குருவி | குருவிவகை |
| ஆனாமை | நீங்காமை தணியாமை கெடாமை உத்தராடம் |
| ஆனாயகலை | கண்ணறைத்தசை |
| ஆனாயம் | வாயுக்கண்ணறை |
| ஆனாயன் | மாட்டிடையன் |
| ஆனால் | இரண்டு கூற்றுகளில் மாறாகவோ விலக்காகவோ நிபந்தனையாகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் இடைச்சொல் |
| ஆனால் | ஆயின் ஆகையால் |
| ஆனாலும் | ஒருவருடைய செயலை அல்லது இயல்பை மென்மையாகக் கண்டிக்கும் தொனியில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் ஆயினும். (தாயு.சுகவாரி.5.) |
| ஆனாலும் | ஆயினும் |
| ஆனானப்பட்ட | (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்த |
| ஆனானப்பட்டவர் | திறமும் செல்வமும் மிக்கவர் |
| ஆனி | தமிழ் வருடத்தில் மூன்றாவது மாதம் ஆடவை (32 ) ( 15 Jun) |
| ஆனி | மூன்றாம் மாதம் காண்க : மூலம் உத்தராடம் ஆன்பொருநை கேடு இந்துப்பு |
| ஆனி | மூன்றாம் தமிழ் மாதத்தின் பெயர் |
| ஆனிக்கருந்தலை | ஆனிமாதக் கடைசி |
| ஆனித்தூக்கம் | ஆனிமாதத்தில் கடலின் அமைதி |
| ஆனியம் | நாள் நட்சத்திரம் பருவம் பொழுது நாட்படி கருஞ்சீரகம் |
| ஆனிரை | பசுக்கூட்டம் |
| ஆனிரைகாத்தோன் | கிருட்டினன் |
| ஆனிலன் | வாயு புதல்வனாகிய அனுமான் பீமன் |
| ஆனிலை | பசுக்கொட்டில் |
| ஆனிலை | பசுக்கொட்டில் கருவூர்ச் சிவாலயம் |
| ஆனிலையுலகம் | கோலோகம் |
| ஆனீர் | கோமூத்திரம் |
| ஆனுகூலியம் | அனுகூலமுடைமை |
| ஆனுதல் | நீங்குதல் |
| ஆனும் | ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329) ஆவது. எட்டானும் பத்தானு மில்லாதார்க்கு (சீவக.1549) |
| ஆனும் | ஆயினும் ஆவது |
| ஆனுலகு | கோலோகம் |
| ஆனெய் | பசுவின் நெய் |
| ஆனேறு | எருது |
| ஆனை | யானை காண்க : அத்தி : ஆத்தி |
| ஆனை முகன் | மூத்தபிள்ளையார் |
| ஆனைக்கசடன் | நெல்வகை |
| ஆனைக்கண் | அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி |
| ஆனைக்கண்படுதல் | புள்ளிபடுதல் |
| ஆனைக்கரடு | ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் |
| ஆனைக்கள்ளிமுளையான் | ஒரு பூடு |
| ஆனைக்கற்றலை | ஒருமீன் |
| ஆனைக்கற்றலை | கடல்மீன்வகை |
| ஆனைக்கற்றாழை | ஒருவகை நீண்ட கற்றாழை |
| ஆனைக்கன்று | அத்திமரம் யானைக்குட்டி |
| ஆனைக்காசு | நாணயவகை |
| ஆனைக்காயம் | ஒருவகைப் பெருங்காயக் கலவை |
| ஆனைக்காரன் | யானைப்பாகன் |
| ஆனைக்காரை | ஒதியமரம் |
| ஆனைக்கால் | பெருங்கால் பெரிய நீர்த்தூம்பு |
| ஆனைக்கால்வாதம் | ஒருவகை வாதநோய் |
| ஆனைக்குப்பு | சதுரங்க விளையாட்டு |
| ஆனைக்குரு | மரவகை |
| ஆனைக்குருகு | அன்றில் |
| ஆனைக்குழி | யானை பிடிக்குமிடம் |
| ஆனைக்குன்றிமணி | ஒரு மரவகை |
| ஆனைக்கூடம் | ஆனைக்கட்டுமிடம் |
| ஆனைக்கூடம் | யானை கட்டுமிடம் பழைய வரிவகை |
| ஆனைக்கெளுத்தி | மீன்வகை |
| ஆனைக்கொம்பன் | ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் வாழைவகை |
| ஆனைக்கொம்பு | யானைத் தந்தம் |
| ஆனைக்கொன்றான் | து யானையையே கொன்று விடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் ஓர் பாம்பு |
| ஆனைக்கோடன்சுரை | ஒருவகைச்சுரை |
| ஆனைக்கோடன்சுரை | சுரைவகை |
| ஆனைக்கோடு | ஆனைக்கொம்பு |
| ஆனைக்கோரை | கோரைவகை |
| ஆனைச்சப்பரம் | அம்பாரி |
| ஆனைச்சாத்தன் | கரிக்குருவி |
| ஆனைச்சாத்தான் | குருவிவகை |
| ஆனைச்சிரங்கு | ஒருவகைப் பெரும்புண் |
| ஆனைச்சிலந்தி | புண்கட்டி வகை |
| ஆனைச்சீரகம் | ஒருபூடு |
| ஆனைச்சுண்டை | மலைச்சுண்டை என்னும் சுண்டைவகை |
| ஆனைச்செவியடி | ஒருபூண்டு |
| ஆனைச்சேவகன் | யானை வீரன் யானைப் படைத் தலைவன் |
| ஆனைச்சொறி | பெருஞ்சொறிசிரங்கு |
| ஆனைசேனை | மிகுதி |
| ஆனைத்தடிச்சல் | படர்கொடிவகை காண்க : புளிநறளை |
| ஆனைத்தடிப்பான் | யானைச்சொறி |
| ஆனைத்தடிப்பு | ஒரு பூடு |
| ஆனைத்தாள் | மதகு |
| ஆனைத்திசை | வடக்கு |
| ஆனைத்திசை | வடதிசை |
| ஆனைத்திப்பிலி | கொடிவகை |
| ஆனைத்தீ | பெரும்பசியை விளைப்பதொரு நோய் |
| ஆனைத்தீநோய் | பெரும்பசியை விளைப்பதொரு நோய் |
| ஆனைத்தும்பிக்கை | துதிக்கை காண்க : ஆனைத்தூம்பு |
| ஆனைத்தும்பை | பெருந்தும்பை |
| ஆனைத்தூம்பு | யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் |
| ஆனைத்தெல்லு | படர்கொடி வகை |
| ஆனைத்தேர் | விடத்தேர் |
| ஆனைத்தொழில் | பெருஞ்செயல் |
| ஆனைத்தோட்டி | அங்குசம் |
| ஆனைந்து | பஞ்சகவ்வியம் பசுவின் பால் தயிர் நெய் சிறுநீர், சாணம் சேர்ந்த கலவை |
| ஆனைநார் | மரவகை |
| ஆனைநெருஞ்சி | பெருநெருஞ்சி |
| ஆனைப்படுவன் | விலங்கினோர்நோய் |
| ஆனைப்படுவன் | வெப்புநோய்வகை |
| ஆனைப்பந்தி | ஆனைக்கூட்டம் |
| ஆனைப்பார்வை | கீழ்நோக்கிய பார்வை |
| ஆனைப்பிச்சான் | ஒருபூண்டு |
| ஆனைப்புல் | கோரைவகை |
| ஆனைப்புளி | பப்பரப்புளி |
| ஆனைப்பெருங்காயம் | ஒருவகைப் பெருங்காயக் கலவை |
| ஆனைப்பேன் | கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி |
| ஆனைமஞ்சள் | ஒருபூடு |
| ஆனைமத்தகம் | கும்பம் |
| ஆனைமயிர்க்காப்பு | யானையின் வால்மயிரால் செய்தணியும் காப்பு |
| ஆனைமீக்குவம் | கருமருது |
| ஆனைமீன் | ஒரு பெருமீன் |
| ஆனைமீன் | பெருமீன்வகை |
| ஆனைமுகத்தோன் | விநாயகன் |
| ஆனைமுகன் | விநாயகன் ஓர் அசுரன் |
| ஆனையச்சு | ஒருவகைப் பொற்காசு |
| ஆனையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி |
| ஆனையடிச் செங்கல் | வட்டமான செங்கல் |
| ஆனையடியப்பளம் | கலியாணத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பளம் |
| ஆனையணைதறி | ஆனைகட்டுந்தறி |
| ஆனையர்க்குளா | கடல்மீன்வகை |
| ஆனையரசாணி | மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் |
| ஆனையறுகு | ஒருவகையறுகு |
| ஆனையறுகு | அறுகுவகை |
| ஆனையறையும் புள் | ஒரு பெரும்பறவை |
| ஆனையறையும்புள் | ஆனையுண்குறுகு |
| ஆனையாடுதல் | குழந்தைகள் உடம்பை ஆட்டுதல் |
| ஆனையாள் | யானைவீரன் |
| ஆனையானனன் | விநாயகன் |
| ஆனையிலத்தி | ஆளைச்சாணம் |
| ஆனையிலத்தி | யானையின் மலம் |
| ஆனையிறாஞ்சிப்புள் | ஒரு பெரும்பறவை |
| ஆனையுண்குருகு | ஒரு பெரும்பறவை |
| ஆனையுண்ட விளங்கனி | விளாம்பழத்தில் தோன்றும் ஒரு நோய் |
| ஆனையுரித்தோன் | சிவன் |
| ஆனையூர்தி | இந்திரன் ஐயனார் |
| ஆனையேற்றம் | ஆனைமேலேறி நடத்தும் தொழில் |
| ஆனையோசை | உழைப்பண் |
| ஆனைவசம்பு | அரத்தை |
| ஆனைவணங்கி | தேட்கொடுக்கி |
| ஆனைவணங்கி | தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி |
| ஆனைவாயன்கற்றலை | ஆனைக்கற்றலைமீன் பொருவாக்கற்றலைமீன் |
| ஆனைவாழை | ஒருவாழை |
| ஆனைவாழை | நீண்ட குலைகொண்ட ஒருவித வாழை குளங்கோவை நெல் |
| ஆனைவிழுங்குமீன் | திமிங்கிலம் |
| ஆனைவேக்கட்டான் | நெல்வகை |
| ஆனோன் | நண்பன் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு |
| ஆஜர் | நேர்வந்திருத்தலைக் குறிக்குஞ் சொல் |
| ஆஜர்படுத்து | (குற்றம் சாட்டப்பட்டவரை) விசாரணைக்காக (நீதிமன்றத்திற்கு) கொண்டுவருதல் |
| ஆஜராகு | (சாட்சி, வழக்கறிஞர் முதலியோர் நீதிமன்றத்தில்) விசாரணை செய்ய அல்லது விசாரணைக்கு வந்திருத்தல் |
| ஆஜானுபாகு | அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய |
| ஆஜானுபாகு | நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம் |
| ஆஜீர் | See ஆஜர் |
| ஆஸ்தான சந்தோஷம் | கோணங்கித்தன்மை விகடக்கூத்து |
| ஆஸ்தானக்கோழை | சபைக்கோழை |
| ஆஸ்தானசந்தோஷி | விகடக்கூத்தன் விகடக்கூத்தி |
| ஆஸ்தானம் | அரசவை |
| ஆஸ்தி | செல்வம் |
| ஆஸ்திக்காரன் | சம்பத்துடையவன் |
| ஆஸ்திக்காரி | சம்பத்துடையவள் |
| ஆஸ்திகம் | ஆஸ்தி என்றால் உடைமை அல்லது சொத்து எனப் பொருள்தரும். இதனடிப்படையில் கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கையாளர்கள் ஆஸ்திகர்கள் எனப்படுகின்றனர்.இக்கொள்கையே ஆத்திகம் எனப்படுகிறது |
| ஆஸ்திகன் | ஏகேச்சுரவாதி |
| ஆஸ்துமா | மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய் |
| ஆஸ்தை | நிலை |
| ஆஸ்பத்திரி | மருத்துவமனை |
| ஆஸ்பதம் | சத்து புகலிடம் |
| ஆஷாட பூதி | வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர் |
| ஆஷாடபூதி | வெளித்தோற்றத்துக்குப் பொருத்தம் இல்லாத (முரணான) செயலைச் செய்பவன் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.