We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning |
ஔ | பன்னிரண்டாம் உயிரெழுத்து தாரவிசையின் எழுத்து பூமி அநந்தன் என்னும் பாம்பு விளித்தல் அழைத்தல் வியப்பு தடை இவற்றைக் காட்டும் ஒரு முன்னொட்டு |
ஔக்குறுக்கம் | ஔகாரக் குறுக்கம் ஔகாரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலித்தல் |
ஔகம் | இடைப்பாட்டு |
ஔசரம் | கோடாங்கல்லு |
ஔசனம் | உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று |
ஔசித்தியம் | தகுதி, உசிதமாந்தன்மை |
ஔசீரம் | இருக்கை ஆசனம் கவரிமான் மயிர் படுக்கை |
ஔடணம் | மிளகுசாறு |
ஔடதம் | மருந்து |
ஔடதம் | மருந்து மாற்று மருந்து |
ஔடதவாதி | ஒருமதக்காரன் |
ஔடதவாதி | மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன் |
ஔடவம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் |
ஔடவராகம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் |
ஔடும்பரம் | தாமிரம் |
ஔதசியம் | பால் |
ஔத்தமர்ணிகம் | வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள் |
ஔத்தாலகம் | புற்றுத்தேன் |
ஔத்தாலிகம் | புற்றுத்தேன் |
ஔத்திரி | சிவதீட்சை ஏழனுள் ஒன்று |
ஔத்திரிதீட்சை | சிவதீட்சை ஏழனுள் ஒன்று |
ஔதநிகன் | சமையற்காரன் |
ஔதரிகன் | உதரபோஷகன் |
ஔதா | அம்பாரி, யானைமேற் பீடம் |
ஔதாரியம் | பெருந்தன்மை, உதாரத்துவம், உதாரகுணம் |
ஔதும்பரம் | செம்பு அத்திமரம் |
ஔபசாரிகம் | உபசாரமான வார்த்தை ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது |
ஔபத்தியம் | புணர்ச்சி |
ஔபரிதிகம் | ஈடு |
ஔபாசனம் | வேள்வித் தீயோம்புகை இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு |
ஔபாசனை | வைதிகச் சடங்கு நடத்தல் |
ஔரகம் | உரகம் |
ஔரசபுத்திரன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் தான் பெற்ற பிள்ளை உரிமை மகன் |
ஔரசன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் தான் பெற்ற பிள்ளை உரிமை மகன் |
ஔரதன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் தான் பெற்ற பிள்ளை உரிமை மகன் |
ஔரப்பிரகம் | ஆட்டுமந்தை |
ஔலியா | இசுலாமிய அடியார்கள் |
ஔவித்தல் | பொறாமைப்படுதல் அழுக்காறு கொள்ளல் |
ஔவியம் | பொறாமை அழுக்காறு |
ஔவியம் | அழுக்காறு பொறாமை தேவர்களுக்குச் செய்யும் சடங்கு |
ஔவுதல் | வாயால் பற்றுதல் கடித்துப்பிடித்தல் அழுந்தியெடுத்தல் |
ஔவை | தவப்பெண், ஆரியாங்கனை தாய் ஔவையார் |
ஔவைநோன்பு | செவ்வாய்க் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு |
ஔவையார் | ஔவை(பண்டித முதாட்டி) இவர் தமிழில் பல செய்யுள்கள்,நீதி நூல்கள் இயற்றியுள்ளார் |
ஔஷதம் | மருந்து |